ரணிலுக்கு தோள்கொடுக்க 100 எம்.பிக்கள் களத்தில்!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 100 ஐத் தாண்டிவிட்டது என்று அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்கள் யாரென்ற விபரம் விரைவில் வெளிப்படுத்தப்படும் என்று அந்தத் தகவல்...
9 தமிழ் எம்.பிக்கள் ரணிலுக்கு ஆதரவு: ஐவர் சஜித் பக்கம்!
🛑 9 பேர் ரணிலுக்கு ஆதரவு: ஐவர் சஜித் பக்கம்
🛑 எழுவர் இன்னும் முடிவு இல்லை
🛑 தேர்தலை புறக்கணிக்குமாறு இருவர் அறைகூவல்
🛑 மொட்டு கட்சியை முழுமையாக கைவிட்ட தமிழ் எம்.பிக்கள்
தற்போதைய நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும்...
வடக்கில் இருந்து ஜனாதிபதியொருவரை உருவாக்குவதே எனது இலக்கு – நாமல்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் வடக்கில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை வென்றெடுப்பது எனது இலக்காக இருக்கின்றது, அவர் ஜனாதிபதிபதவிவரை செல்ல வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும் - என்று மொட்டு...
மொட்டு கட்சி முடிவை மாற்ற வேண்டும்: தீர்மானம் நிறைவேற்றம்!
ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தொடர்பில் கட்சி எடுத்துள்ள தீர்மானம் மீளப்பெறப்பட வேண்டும் என வலியுறுத்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாத்தறை மாவட்ட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேற்படி கூட்டம் அமைச்சர் காஞ்சன விஜேசேகர...
நாடாளுமன்றில் பெரும்பான்மை பலத்தை இழந்தது மொட்டு கட்சி
2020 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் கூட்டணி அமைத்து மொட்டு சின்னத்தின்கீழ் களமிறங்கிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி 17 போனஸ் ஆசனங்கள் சகிதம் 145 ஆசனங்களைக் கைப்பற்றியது.
ஈபிடிபியின் இரு எம்.பிக்கள், தேசிய காங்கிரஸின்...
தோட்ட பகுதி பாடசாலைகளை மேம்படுத்த மேலும் 300 மில்லியன் வழங்குகிறது இந்தியா!
பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக இந்திய அரசு 300 மில்லியன் ரூபா வழங்கி இருந்தது. அந்த தொகையை 600 மில்லியன் ரூபாவாக இந்தியா அதிகரித்துள்ளது.
இதற்கடைய ஏற்புடைய ஆவணங்களில் கையொப்பமிடுவதற்காக...
ஆளப்போவது யாரு? அனல் கக்கும் அரசியல் களம்!
இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது என தேர்தல் ஆணைக்குழுவால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் செப்டம்பர் 26 ஆம் திகதி முதல் ஆகஸ்ட்...
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவேன்: அறிவிப்பு விடுத்தார் ரணில்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிடுவேன். அதற்கான கட்டுப்பணமும் செலுத்தப்பட்டுள்ளது – என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
காலியில் இன்று நடைபெற்ற “ ஒன்றிணைந்து வெல்வோம் - காலியில் நாம் " பொது...
செப்டம்பர் 21 ஜனாதிபதி தேர்தல்! வெளியானது வர்த்தமானி அறிவித்தல்!!
ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் 15 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
தேர்தல் திகதி மற்றும் வேட்பு மனு ஏற்கப்படும் திகதி உள்ளிட்ட தகவல்கள்...
லயன்கள் அற்ற கிராமங்களே வேண்டும்!
இலங்கையின் பொருளாதாரத்தை தமது தோள்களில் இன்றளவிலும் சுமந்துகொண்டிருக்கும் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள், இலங்கை பிரஜைகள் எனக் கூறப்பட்டாலும் இலங்கை பிரஜைகளுக்குரிய முழுமையான உரிமைகள், சலுகைகள் அவர்களுக்கு இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.
பெருந்தோட்ட...













