நீதித்துறை விவகாரத்தால் அரசாங்கத்துக்குள் குழப்பமா?

0
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பது தொடர்பில் ஆளுங்கட்சிக்குள் எவ்விதப் பிரச்சினையும் இல்லை என்றும், அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டுடனேயே மக்களும் இருக்கின்றனர் என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இது...

“நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லை நீடிப்பு” – என்.பி.பியின் மூத்த உறுப்பினர் எதிர்ப்பு

0
"நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பான யோசனை தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவ சபையில் முன்வைக்கப்படவில்லை" என்று சிரேஷ்ட சட்டத்தரணி லால் விஜேநாயக்க தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவ சபை, வழிநடத்தல் குழு...

நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் முன்மொழிவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்!

0
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகள் நீடிப்பது தொடர்பான யோசனைக்கு கடும் எதிர்ப்பை வெளியிடும் தீர்மானமொன்றை இலங்கை சட்டத்ததரணிகள் சங்கம் நிறைவேற்றியுள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பொதுச்சபை கூட்டம் இன்று முற்பகல் கொழும்பில் நடைபெற்றது....

எங்கள் ஆட்சியில் மலையக மக்களுக்கு காணி உரிமை: சஜித் உறுதி

0
மலையக மக்களை வெறும் தோட்டத் தொழிலாளர்களாக மட்டுமே பார்க்காமல், காணி உரிமையைக் கொண்ட ‘தேயிலை தொழில்முனைவோராக’ (Entrepreneurs) ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பலப்படுத்துவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பலங்கொடையில்...

போர் விரிவடையும் அபாயம்: ஈரான் வர்த்தக கப்பல்மீது உக்ரைன் தாக்குதல்

0
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான போர் உக்கிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் வர்த்தக கப்பலொன்றுமீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், போர் விரிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காஸ்பியன் கடலில் உள்ள தனது வர்த்தகக் கப்பல்...

ட்ரம்பின் வர்த்தகப் போர்: பல நாடுகள்மீது 12.5 சதவீத வரி விதிப்பு

0
கட்டாய உழைப்பை (forced labour) தடுக்கத் தவறியதாகக் கூறி, அமெரிக்கா தனது பெரும்பாலான இறக்குமதிகளைக் கொண்ட சுமார் 60 வர்த்தக பங்காளிகள் மீது புதிய வரிகளை விதிக்கிறது. 10% முதல் 12.5% வரையிலான இந்த...

நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது வெள்ளிக்கிழமை விவாதம்: மலையக கட்சிகள் மௌனம்

0
நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (24) நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டே நீதி அமைச்சருக்கு எதிரான எதிரணிகளால் நம்பிக்கையில்லாப்...

வலி சுமந்த வீதி: மஸ்கெலியா, ஹெமில்ட்டன் தோட்ட மக்களுக்கு எப்போது வழி பிறக்கும்?

0
நல்லதண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லக்சபான தோட்ட ஹெமில்ட்டன் பிரிவிற்கான 3.5 கிலோமீற்றர் பிரதான பாதை பல தசாப்தங்களாக புனரமைக்கப்படாமல் கடுமையான குன்றும் குழியுமாக காணப்படுகின்றது. சுமார் 150 குடும்பங்கள் வாழும் இப்பகுதியில், தினமும் 50-க்கும்...

புதிய உலக சாதனையுடன் இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை வென்றது ஸ்பெயின்

0
ஆட்டத்தின் 106-வது நிமிடத்தில் பெரான் டோரஸ் (Ferran Torres) அடித்த அசாத்திய கோல் மூலம், 10 வீரர்களுடன் போராடிய அர்ஜென்டினாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி தனது இரண்டாவது உலகக்கோப்பை மகுடத்தைச் சூடியுள்ளது...

சிறைச்சாலை அதிகாரிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு: நீர்கொழும்பு சம்பவம் பற்றியும் ஆராய்வு

0
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சிறைக் காவலர்கள், ஜெயிலர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்று (17) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. தற்போது சிறைச்சாலைக் கட்டமைப்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் இப்பிரச்சினைகளைத்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...