ரூ. 1,700 கோரி லோகி தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்!

0
தமக்கான நாள் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆயிரத்து 700 ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தி லோகி தோட்ட தொழிலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் லோகி தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாகவே...

கிளப் வசந்தவுக்கு நுவரெலியாவில் அஞ்சலி

0
நுவரெலியாவை பிறப்பிடமாக கொண்ட கிளப் வசந்த பெரேராவுக்கு நுவரெலியா நகர மக்கள் இன்று அஞ்சலி செலுத்தினர். நுவரெலியா நகரில் வெள்ளைக் கொடிகளை பறக்கவிட்டு தமது அனுதாபத்தை நகர மக்கள் வெளிப்படுத்தினர். அத்துருகிரிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி...

இறுதி எச்சரிக்கையை விடுத்தார் வடிவேல் சுரேஷ்!

0
“ பெருந்தோட்ட நிறுவனங்களின் உரிமையாளர்களே, நீங்கள் மாறுங்கள் இல்லையேல் நாங்கள் உங்களை மாற்றுவோம்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்....

அஸ்வெசும குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு

0
அஸ்வெசும இரண்டாம் கட்ட தகவல் கணக்கெடுப்பு ஜூலை 15 முதல் 30 வரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமைய நடைமுறைப்படுத்தப்படும் 'அஸ்வெசும' நலன்புரி நன்மைகள் வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்ட தகவல் கணக்கெடுப்பு பணிகள்...

ஜனாதிபதி தேர்தலுக்கு இடைக்கால தடைகோரிய மனு தள்ளுபடி!

0
ஜனாதிபதியின் பதவிகாலம் முடியும் காலப்பகுதி தொடர்பில் உயர்நீதிமன்றம் பொருட்கோடல் வழங்கும்வரை, ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு இடைக்கால தடை உத்தரவு விதிக்ககோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு, விசாரணையின்றி உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பிரதம...

தயாசிறி, மைத்திரி மீண்டும் சங்கமம்?

0
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி தரப்பும் இணைந்து செயற்படுவதற்கு இணக்கத்துக்கு வந்துள்ளன என்று தெரியவருகின்றது. தயாசிறி ஜயசேகரவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்தும் கட்சி உறுப்புரிமையிலிருந்தும்...

லிந்துலை தீ விபத்து: 05 குடும்பங்கள் பாதிப்பு (2ஆம் இணைப்பு)

0
தலவாக்கலை லிந்துலை பெயாவல் தோட்ட பெயாபீல்ட் பிரிவு தோட்டத்திலுள்ள ஐந்து குடியிருப்புக்கள் நேற்று (04) இரவு தீக்கிரையாகியுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். இத் தீ விபத்து காரணமாக 5 குடும்பங்களைச் சேர்ந்த 36...

தலவாக்கலையில் தீ விபத்து: 5 லயன் குடியிருப்புகள் சேதம் – 41 பேர் நிர்க்கதி!

0
தலவாக்கலை, பெயாபீல்ட் தோட்டத்தில் உள்ள லயன் குடியிருப்பில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. இதனால் 41 பேர் நிர்க்கதியாகியுள்ளனர். குறித்த தீ விபத்தில் எவருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை....

பற்றி எரிந்தது லயன் குடியிருப்பு: தம்பதியினர் பலி!

0
கேகாலை மாவட்டத்துக்குட்பட்ட யட்டியாந்தோட்டை, பனாவத்த தோட்டம் இலக்கம் - 02 பிரிவில் உள்ள லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். இன்று அதிகாலை ஒரு மணியளவிலேயே குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 60...

சம்பந்தன் ஐயாவின் வாழ்க்கை வரலாறு !

0
தமிழினத்தின் விடுதலைக்காக – தமிழர்களின் உரிமைகளுக்காக – தமிழ் மக்களின் நிரந்தர அரசியல் தீர்வுக்காக ஓயாது குரல் கொடுத்த – அயராது பாடுபட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின்...

“அவர் வலியை மறக்க குடிக்கவில்லை” – அபினய் குறித்து நடிகை விஜி உருக்கம்!

0
மறைந்த நடிகர் அபினய் குறித்து நடிகை விஜி உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: “சென்னை 28’ படத்துக்குப் பிறகு ஒரு பெரிய விளம்பரப் படத்தில் நடித்தேன். அதில்...

சர்வதேச திரைப்பட விழாக்களில் வரவேற்பை பெறும் ‘மாண்புமிகு பறை’

0
பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடித்துள்ள படம் ‘மாண்புமிகு பறை’. இதனை சுபா & சுரேஷ் ராம் திரைக்கதை எழுத விஜய் சுகுமார் இயக்கியுள்ளார். தேவா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்....

‘அங்கம்மாள்’ படத்துக்காக சுருட்டு பிடித்துப் பழகிய கீதா கைலாசம்

0
எழுத்தாளர் பெருமாள் முருகனின் கோடித்துணி என்ற கதை ‘அங்கம்மாள்’ என்ற பெயரில் திரைப்படமாகியுள்ளது. இதில் அங்கம்மாள் கதாபாத்திரத்தில் கீதா கைலாசம் நடித்துள்ளார். விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் சரண், பரணி, முல்லை அரசி, தென்றல்...

படப்பிடிப்பில் மாரடைப்பு: கன்னட நடிகர் ராஜு தலிகோட்டே மரணம்

0
சினிமா படப்​பிடிப்​பின்​போது மாரடைப்பு ஏற்​பட்​ட​தால் கன்னட நகைச்​சுவை நடிகரும் இயக்​குநரு​மான ராஜு தலிகோட்டே (62) மரணமடைந்​தார். சிறு​வய​திலேயே மேடை நாடகங்​களில் நடித்து வந்த ராஜு தலிகோட்​டே, ‘ஹெண்​டத்தி அந்த்ரே ஹெண்​டத்​தி’ படம் மூலம் நடிக​ராக...