வர்த்தமானி அறிவித்தலை மீறினால் நடவடிக்கை!
“ அரசாங்கம் சொல்வதைக்கூட கேட்கும் நிலையில் தோட்ட நிர்வாகங்கள் இல்லை. எனவே, தொழிலாளர்களை மதிக்ககூடிய, தோட்டங்களை முறையாக நிர்வகிக்ககூடிய தரப்புகளுக்கு தோட்டங்களை வழங்குவது சிறந்தது.”
இவ்வாறு இதொகாவின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில்...
இன்றும் அடை மழை தொடரும்
செயற்பாட்டில் உள்ள தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இன்றையதினம் (30) நாட்டின்...
உயர்தர பரீட்சை பெறுபெறு குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை நாளை மறுதினம் (31) வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது.
இந்த பரீட்சைக்காக...
குளவிக்கொட்டுக்கு இலக்காகி நபரொருவர் பலி
பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லபெத்த பிட்டகொலகம பகுதியில் தனது தோட்டத்தில் மிளகு பறிப்பதற்காக மரம் ஒன்றில் ஏறி மிளகு பறித்து கொண்டு இருந்த நபர் ஒருவர் குறித்த மிளகு கொடி க்குள் இருந்த...
பறந்தன கூரைகள்:24 குடும்பங்கள் இடம்பெயர்வு
தொலஸ்பாகை, குறுந்துவத்த ராக்சாவ தோட்டத்தில் உள்ள லயன் குடியிருப்பின் கூரைகள், காற்றில் அள்ளுண்டு சென்றுள்ளன.
இதனால் குறித்த லயன் குடியிருப்பில் வசித்து வரும் 24 குடும்பங்கள் தற்போது பரணகலை தமிழ் வித்தியாலய மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளன.
சுமார்...
ஹைபொரஸ்ட்டில் மரங்கள் முறிந்து விழும் அபாயம் : 162 பேர் இடம்பெயர்வு
நாட்டில் இடம்பெற்றுவரும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டம், கந்தப்பளை - ஹைபொரஸ்ட் மஹாவலி குடியிருப்பை சேர்ந்த 58 குடும்பங்களை சேர்ந்த 162 பேர் கடந்த (23) வியாழக்கிழமை முதல் இடம் பெயந்துள்ளனர்.
குறித்த...
நுவரெலியாவில் அதிக பனிமூட்டம் – சாரதிகளுக்கு எச்சரிக்கை
நாட்டில் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினை தொடர்ந்து நுவரெலியாவில் மழையுடனான காலநிலை காணப்படுகின்ற நிலையில் இன்று (25) காலை முதல் அதிக பனிமூட்டம் நிறைந்து காணப்படுகின்றது.
குறிப்பாக நுவரெலியா - ஹட்டன் பிரதான...
தந்தையும், மகனும் உயிரிழப்பு: புப்புரஸ்ஸவில் சோகம்
வெசாக் தினத்தில் தன்சல் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு நித்திரைக்கு சென்ற தந்தையும், மகனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
கம்பளை, புப்புரஸ்ஸ நகரிலேயே இச்சம்பம் இடம்பெற்றுள்ளது.
இன்று வெசாக் தன்சல் வழங்குவதற்காக புப்புரஸ்ஸ நகரில் நேற்று பெருமளவான இளைஞர்கள்...
மலைய மக்கள் குறித்து சுவிஸ் தூதுவரிடம் மனோ கூறியது என்ன?
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பியை, சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி திருமதி சிரி வோல்ட் சந்தித்து உரையாடி உள்ளார். மனோ எம்பியின் இல்லத்தில் நிகழ்ந்த இந்த சந்திப்பில் சுவிஸ் தூதரகத்தின்...
விபத்தா, சதியா?
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி உயிரிழந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்துக்குள்ளானதா? தொழில்நுட்ப கோளாறால் விபத்து ஏற்பட்டதா?...













