விமான விபத்தில் ஈரான் ஜனாதிபதி உயிரிழப்பு

0
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி உயிரிழந்துவிட்டார் என்று ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி நேற்று அசர்பைஜான் சென்றார். அசர்பைஜானில் புதிதாக கட்டப்பட்ட அணை திறப்பு விழாற்காக...

வாங்க பிரதமராகலாம் – சஜித்துக்கு ஐதேக அழைப்பு

0
ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தால் சஜித்தின் அரசியல் வாழ்வு முடிந்துவிடும். எனவே, பிரதமர் வேட்பாளர் பதவியை ஏற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்படும் முடிவை அவர் தற்போது எடுக்க வேண்டும் என்று அமைச்சர்...

அரசிலிருந்து வெளியேற தயார்! மஹிந்த அதிரடி அறிவிப்பு

0
அரசில் அங்கம் வகித்தாலும் கட்சியின் சுயாதீனத்தன்மையைக் காட்டிக்கொடுப்பதற்கு நாம் தயாரில்லை. அரசிலிருந்து வெளியேறுவதற்குகூட தயாராகவே இருக்கின்றோம் - என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். அத்துடன், தேர்தல் தொடர்பில்...

தேயிலைச் செடிகளை பிடுங்காதே! நானுஓயாவில் போராட்டம்!!

0
நானுஓயா தோட்டப் பிரிவிக்கு உட்பட்ட உடரதல்ல தோட்ட தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக (18) நாட்களாக பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்ட வந்த நிலையில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். குறித்த தோட்டத்தில் அதிகாரியால் கையகப்படுத்தும் சூழ்ச்சி...

எதிரணிகளை ஒன்றிணைக்க களமிறங்குவாரா சந்திரிக்கா?

0
ரணில் - ராஜபக்ச அரசை விரட்டியடிப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியுடன் அனைத்து சக்திகளையும் ஒன்றிணைக்கும் பொறுப்பை முன்னெடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாருக்கு அழைப்பு விடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா. இது...

O/L பரீட்சை முடிந்தவுடன் A/L வகுப்பு ஆரம்பம்: அமைச்சரவை ஒப்புதல்

0
கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வௌியாகுவதற்கு முன்னதாக உயர்தரத்திற்கான வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்போது இடம்பெற்றவரும் 2023ம் வருடத்துக்கான 2024 மே மாதத்தில் கல்வி பொது தராதரப் பத்திர...

ரூ. 1700 வழங்க முடியாவிட்டால் கம்பனிகள் வெளியேற வேண்டும்!

0
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரத்து எழுநூறு ரூபாவாக அதிகரித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கின்ற நிலையில் அதை நடைமுறைபடுத்த முடியாவிட்டால் தோட்ட முதலாளிமார் கம்பனிகளை கைவிட்டு வீட்டுக்குச் செல்ல தயாராக வேண்டும். என...

ரூ. 1200 இற்கு அரசு இணங்கவில்லை

0
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரத்து 200 ரூபா அடிப்படை சம்பளமாக வழங்குவதற்கான யோசனையை பெருந்தோட்ட நிறுவனங்கள் தம்மிடம் கையளித்துள்ள போதிலும் அதற்கு அரசாங்கம் இன்னும் இணங்கவில்லையென தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். சம்பள அதிகரிப்பு...

1,200 ரூபாவுக்கே முதலாளிமார் சம்மேளனம் இணக்கம்!

0
ஜனாதிபதியும், தொழில் அமைச்சரும் விடுத்த கோரிக்கைக்கு அமைய, ஆயிரத்து 200 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்ததாக பெருந்தோட்ட நிறுவனங்களின் ஊடகப்பேச்சாளர் ரொஷான் இராஜதுரை தெரிவித்தார். 1200 ரூபா அடிப்படைச் சம்பளத்துடன் ஊழியர்...

நாட்டை விட்டு ஓடமாட்டேன்: மீண்டும் சபைக்கு வருவேன் – டயனா சபதம்

0
“எனது உடலில் சிங்கள இரத்தமே ஓடுகின்றது. நான் ஒருபோதும் இந்த நாட்டைவிட்டு செல்லமாட்டேன்.” – என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார். “இத்துடன் எனது அரசியல் பயணத்தை நிறுத்திவிடலாம், என்னை வீழ்த்தி...

திகில் காமெடி கதையாக உருவாகியுள்ள ‘ரஜினி கேங்’

0
ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, ‘பிஸ்தா’, ‘உப்பு புளி காரம்’, ‘கனா காணும் காலங்கள்’ ஆகியவற்றை இயக்கிய எம்.ரமேஷ் பாரதி ரமேஷ் பாரதி இயக்கத்தில் ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ரஜினி கேங்’....

“அவர் வலியை மறக்க குடிக்கவில்லை” – அபினய் குறித்து நடிகை விஜி உருக்கம்!

0
மறைந்த நடிகர் அபினய் குறித்து நடிகை விஜி உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: “சென்னை 28’ படத்துக்குப் பிறகு ஒரு பெரிய விளம்பரப் படத்தில் நடித்தேன். அதில்...

சர்வதேச திரைப்பட விழாக்களில் வரவேற்பை பெறும் ‘மாண்புமிகு பறை’

0
பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடித்துள்ள படம் ‘மாண்புமிகு பறை’. இதனை சுபா & சுரேஷ் ராம் திரைக்கதை எழுத விஜய் சுகுமார் இயக்கியுள்ளார். தேவா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்....

‘அங்கம்மாள்’ படத்துக்காக சுருட்டு பிடித்துப் பழகிய கீதா கைலாசம்

0
எழுத்தாளர் பெருமாள் முருகனின் கோடித்துணி என்ற கதை ‘அங்கம்மாள்’ என்ற பெயரில் திரைப்படமாகியுள்ளது. இதில் அங்கம்மாள் கதாபாத்திரத்தில் கீதா கைலாசம் நடித்துள்ளார். விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் சரண், பரணி, முல்லை அரசி, தென்றல்...