பொருளாதார வளர்ச்சி 3 விகிதமாக காணப்படும்
“ முறையான திட்டம், அனுபவம் மற்றும் சர்வதேச தொடர்புகள் என்பவற்றின் காரணமாகவே தனியொரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போதும் எவ்வித நிபந்தனைகளும் இன்றி நாட்டை பொறுப்பேற்றேன். அதன் ஊடாக நரகத்தில் விழுந்த நாட்டை...
எம்.பி. பதவியை இழந்தார் டயானா கமகே!
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே எம்.பியின் பாராளுமன்ற உறுப்புரிமை பதவியை வறிதாக்கி உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இரட்டை குடியுரிமை தொடர்பான வழக்கிலேயே அவருக்கு இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சமூக செயற்பாட்டாளர்...
அக்கரபத்தனையில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு
நுவரெலியா (Nuwara eliya) - அக்கரபத்தனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டொரிங்டன் தோட்டத்தின் மேற்பகுதியிலுள்ள வனப்பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு அப்பகுதி மக்கள் வழங்கிய தகவலுக்கமைய சடலம் நேற்று (05.05.2024) மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது மீட்கப்பட்ட...
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் இன்று ஆரம்பம்
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று முதல் ஆரம்பமாககின்றது.
பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இம்முறை 3...
கம்பனிகள் சட்ட நடவடிக்கைக்கு தயாரானால் தோட்ட தொழிலாளர்களுக்கு பக்க பலமாக நிற்பேன்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்புக்கு எதிராக முதலாளிமார் சம்மேளனம் சட்ட நடவடிக்கை எடுத்தால், தொழிலாளர்களுக்கு சட்ட உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரிய திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, தொழிலாளர்களுக்கு சட்ட...
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் குமார் குணரத்தினம்?
ஜனாதிபதி தேர்தலில் முன்னிலை சோஷலிசக் கட்சியும் களமிறங்கும் என்று அக்கட்சியின் செயலாளர் குமார் குணரத்தினம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ நாடாளுமன்ற தேர்தல், ஜனாதிபதி தேர்தல் என அடுத்து வரும்...
பெருந்தோட்ட மக்களை நாம் மறக்கமாட்டோம்: உறுதியானது ரூ. 700 சம்பள உயர்வு!
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா கிடைக்கப்பெறும். இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கொட்டகலையில் நடைபெறும் இதொகாவின் மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே...
இதொகாவின் மே தினக் கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்பு: தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் பற்றி பேசப்படுமா?
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தினக் கூட்டம் நாளை (01) காலை 10.00 மணிக்கு கொட்டகலை பொது மைதானத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பங்கேற்புடன்...
நாட்டைவிட்டு வெளியேறுகிறாரா மைத்திரி?
இலங்கையில் கடும் அரசியல் நெருக்கடிகளையும், வழக்குகளையும் எதிர்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாடொன்றில் தஞ்சமடைய உத்தேசித்துள்ளார் என வெளியான தகவல்களை, மைத்திரி தரப்பு நிராகரித்துள்ளது.
தென்கொரியாவுக்கு செல்வதற்கே மைத்திரி உத்தேசித்துள்ளார் எனவும், ஐ.நாவின்...
ஜனாதிபதி தேர்தல்: குவியும் வேட்பாளர்கள்!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களில் இருந்து 10 இற்கு மேற்பட்ட ஜனாதிபதி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என தெரியவருகின்றது.
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதை தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க,...












