இடுகாட்டை ஆக்கிரமிக்க இடமளியோம்: மயான பூமியில் திரண்டு ஹரிங்டன் தோட்ட மக்கள் போராட்டம்
திம்புல - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ஹரிங்டன் தோட்ட மக்கள், மயானத்தில் குவிந்து இன்று (17) காலை கவன ஈர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
கொட்டக்கலை நகரில் இருந்து சுமார் 1/2 கிலோமீட்டர் தூரத்திலேயே...
இரு நாட்களில் விபத்துகளில் 23 பேர் பலி!
புத்தாண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற 20 வாகன விபத்துகளில் 23 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன், 134 பேர் காயம் அடைந்துள்ளனர்.
ஏப்ரல் 12 முதல் 14 ஆம் திகதிவரையான காலப்பகுதியிலேயே இவ்விபத்துகள் இடம்பெற்றுள்ளன.
நேற்று முன்தினம் மாத்திரம்...
புசல்லாவை விபத்து: பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரிப்பு
கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் புசல்லாவை, எல்பொட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.
படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த பெண்ணொருவரே நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.
குருணாகல் பகுதியில் இருந்து...
கையடக்க தொலைபேசி சின்னத்தில் களமிறங்கும் ரணில்?
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக கையடக்க தொலைபேசி சின்னத்தில் ரணில் விக்கிரமசிங்க களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பொது சின்னம் குறித்து ஜனாதிபதி தீவிரமாக பரிசீலித்துவரும் நிலையில் அந்த பட்டியலில் கையடக்க தொலைபேசி சின்னம்...
தம்பியை படுகொலை செய்த அண்ணன்: கலஹாவில் பயங்கரம்!
கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நில்லம்பை யோக லெட்சுமி தோட்டத்தில் தனது தம்பியை அண்ணன் அடித்து கொலை செய்துள்ள கொடூர சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
யோகலெட்சுமி தோட்டத்தைச் சேர்ந்த 32 வயதான கிட்ணசாமி கருணாநிதி (கவுன்டர்) என்பவரே...
தமிழ் பொதுவேட்பாளர் குறித்து கவனமாக ஆராய வேண்டும்!
கடந்த காலங்களில் தமிழ் மக்கள், குறிப்பாக வடகிழக்கு ஈழத்தமிழ் உடன்பிறப்புகள், தென்னிலங்கை தமிழ் வேட்பாளர்களுக்கு தாராளமாக வாக்களித்தார்கள். ஒருமுறை தேர்தலை பகிஸ்கரித்தார்கள். இந்த இரண்டு செயன்முறைகளும் எதிர்பார்க்கப்பட்ட பயன்பாட்டை தராத காரணத்தால்தான், இன்று...
சஜித்தின் ஆட்சியில் 48 மணி நேரத்திற்குள் மலையகத்திற்கான ஜனாதிபதி செயலணி- மனோ
தமிழ் முற்போக்கு கூட்டணி தூங்கிக் கொண்டிருக்கும் அரசியல் கட்சியல்ல , மலையக மக்கள் நலனுக்காக என்றும் விழித்தெழுந்து சேவை செய்யும் கட்சி என்பதை எமது கடந்த கால அரசியல் செயற்பாடுகள் மூலமாக நிருபித்து...
மொட்டு கட்சியின் முயற்சி தோல்வி: ஜனாதிபதி தேர்தலில் ரணிலை கைவிட முடிவு?
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க அல்லர். மற்றுமொரு வேட்பாளரே களமிறக்கப்படுவார். இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. - என்று ராஷபக்ச குடும்பத்தின் பேச்சாளர் எனக் கருதப்படும் ரஷ்யாவுக்கான...
பெருந்தோட்ட யாக்க நிர்வாகத்துக்கு பெருந்தோட்ட பகுதி இளைஞர்களை உள்வாங்க நடவடிக்கை!
மக்கள் பெருந்தோட்டயாகத்தின் 48ஆம் ஆண்டு விழா கொழும்பில் அமைந்துள்ள அதன் தலைமை காரியாலத்தில் நடைபெற்றது.
மக்கள் பெருந்தோட்டயாகத்தின் தலைவர் விங் கமாண்டர் புவனக அபேயசூரிய தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு அதிதியாக பெருந்தோட்ட மனிதவள...
கொங்கிரீட் வளையத்தில் சிக்கி மாணவன் பலி: முழுமையான விசாரணைக்கு பணிப்பு!
கொங்கிறீட் வளையத்தில் சிக்சி பாடசாலை மாணவரொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளார்.
ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட மஸ்கெலியா காட்மோர் தமிழ் வித்தியாலயத்தில்...













