கொழும்பை மையப்படுத்தியே பிரதான கட்சிகளின் மே தினக் கூட்டம்!
பிரதான அரசியல் கட்சிகள் கொழும்பை மையப்படுத்தியே மே தின கூட்டத்தையும், பேரணியையும் நடத்தவுள்ளன. இதனால் கொழும்பில் விசேட பாதுகாப்பு திட்டங்கள் செயற்படுத்த பாதுகாப்பு தரப்பினர் தயாராகிவருகின்றனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி...
பஸிலின் முயற்சி தோல்வி: ஜனாதிபதி தேர்தலே முதலில்!
ஜனாதிபதி தேர்தலையே முதலில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மனுச நாணயக்கார அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியம் உள்ளதா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இது...
ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 3 ஆவது நாளாகவும் போராட்டம்!
நுவரெலியா, உடப்புசல்லாவ பிரதான வீதியில் ஹாவாஎலிய பகுதியில் இயங்கிவரும் தனியார் ஆடை தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் வருடாந்தம் ஏப்ரல் மாதம் தமக்கு வழங்கப்படும் போனஸ் கொடுப்பனவை முழுமையாக வழங்குமாறு வலியுறுத்தி இன்று மூன்றாவது...
தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம் குறித்து தொழில் அமைச்சர் கூறுவது என்ன?
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அமைச்சர் தலைமையில் நேற்று(27) இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்தே அவர்...
நுவரெலியாவில் மிகவும் சூட்சுமமான முறையில் கஞ்சா விற்றுவந்த சகோதரர்கள் கைது!
நுவரெலியா கட்டுமானை மற்றும் களுகெலே ஆகிய பகுதிகளில் மூடப்பட்டிருந்த வாடகை விடுதிகளில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், கஞ்சா போதைப்பொருளும் நுவரெலியா...
திகா அணியின் தேர்தல் ஆட்டம் ஏப்ரல் 28 தலவாக்கலையில் ஆரம்பம்: சஜித்தும் பங்கேற்பு!
தொழிலாளர் தேசிய சங்கத்தின் மே தின விழா எதிர்வரும் ஏப்ரல் 28 ஆம் திகதி தலவாக்கலையில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடத்தப்படவுள்ளது என்று சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியை அறிந்துள்ள மைத்திரியை பொலிஸ் உடனடியாக அணுக வேண்டும்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியை தெரியும் என பகிரங்கமாக கூறுகிறார். இது ஒரு அதிர்ச்சி தகவல் குண்டு. பொலீசார் உடனடியாக மைத்திரிபாலவை அணுகி, உயிர்த்த ஞாயிறு...
ஜனாதிபதி தேர்தல் ஒக்டோபர் 05?
ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 28 அல்லது ஒக்டோபர் 05 ஆம் திகதி நடத்தப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஜனாதிபதி தேர்தலே முதலில் நடத்தப்படும் என்பதால் அதற்கு தயாராகுமாறு ஐக்கிய தேசியக்...
தப்பியது சபாநாயகரின் தலை! நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிப்பு!!
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 42 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.
பிரேரணைக்கு ஆதரவாக வாக்குகளும் 75, எதிராக 117 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
ஆளுங்கட்சியும், அதன் பங்காளிக்கட்சிகளும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தன....
இன்று மாலை வாக்கெடுப்பு: வெளிநாடு சென்றிருந்த எம்.பிக்களும் நாடு திரும்பினர்
சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ளது.
வெளிநாடுகளுக்கு பறந்திருந்த அமைச்சர்கள் அவசரமாக நாடு திரும்பியுள்ளனர்.
வெளிநாடுகளுக்கு பயணிக்க திட்டமிட்டிருந்த மேலும் சில அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பயணத்தை...













