ஜனாதிபதியின் அழைப்பையேற்றார் சம்பந்தன்: அநுர, சஜித் நிராகரிப்பு!
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுமாறு எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது என்று நாடாளு மன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
இதன்படி, தமிழ்த்...
அநுரவுக்கு ஆதரவு வலுக்கிறது – ஆனாலும் மலையக வாக்குகள் கிடைக்காதாம்: ஜீவன்
“அநுரகுமார திஸாநாயக்கவுக்கு ஆதரவு வந்துகொண்டுள்ளது. ஆனால் ஆதரவு வந்துமட்டும் பயன் இல்லை. நாட்டை எவ்வாறு நிர்வகிப்பது என்பது தொடர்பில் திட்டமொன்று அவசியம்.” -என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
ஜே.வி.பியில் எத்தனை...
கூரிய ஆயுதத்தால் தாக்கியே கனடாவில் இலங்கையர்கள் கொலை – பின்னணி என்ன? விசாரணை தொடர்கிறது!
கனடா ஓட்டாவா பகுதியில் 4 சிறார்கள் உட்பட 6 இலங்கையர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கியே கொலை செய்யப்பட்டுள்ளனர் என அந்நாட்டு பொலிஸாரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர் என...
தாய், 4 பிள்ளைகள் உட்பட ஆறு இலங்கையர்கள் சுட்டுக்கொலை – கனடாவில் பயங்கரம்!
நான்கு குழந்தைகள் உட்பட இலங்கையைச் சேர்ந்த அறுவர் கடனாவில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இக்கொலை சம்பவம் தொடர்பில் 19 வயதான இலங்கை பிரஜையொருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அறுவர் உயிரிழந்துள்ளனர் என்று ஒட்டாவா பகுதியின்...
கிரிக்கெட் நடுவருக்கான போட்டி பரிட்சையில் மலையகத்தை சேர்ந்த இருவர் சித்தி!
2023 இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையால் நடத்தப்பட்ட (தரம் ஏ) கிரிக்கெட் நடுவருக்கான போட்டி பரிட்சையில் மலையகத்தை சேர்ந்த பீ.மோகன்ராஜ், ஆர்.தர்மலிங்கம் ஆகியோர் சித்தியடைந்துள்ளனர்.
ஹப்புத்தளை தம்பேதன்னை மற்றும் ஹல்துமுல்லை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த...
மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய நபருக்கு 12 வருட கடூழிய சிறை தண்டனை – நுவரெலியா மேல் நீதிமன்றம்...
பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபரொருவருக்கு 12 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து நுவரெலியா மேல் நீதிமன்றம் இன்று (05) தீர்ப்பளித்துள்ளது.
நோட்டன்பிரிஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளவட்டன் பகுதியை சேர்ந்த இராஜரட்ணம்...
தமிழ் பாடசாலைக்குரிய காணியை ஆக்கிரமிக்க முயற்சி – பெற்றோர், மாணவர்கள் போராட்டத்தில் குதிப்பு!
இரத்தினபுரி மாவட்டம் நிவிதிகல கல்வி வலயத்துக்குட்பட்ட தம்மோர்வ கொழம்பகம இல. 1 தமிழ் வித்தியாலயத்திற்கு முன்பாக பிரதேச மக்கள், பாடசாலை மாணவர்கள், அரச ஊழியர்கள் ஒன்றினைந்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.
நிவிதிகல...
மொட்டு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் நாமலா?
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவது தொடர்பில் கட்சி இன்னும் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினரான காமினி லொக்குகே தெரிவித்தார்.
இது...
நுவரெலியா விடுதிக்கு அழைத்துவந்த ஆணுக்கு மயக்க மருந்து கொடுத்து நகைகளை களவாடிய பெண் கைது!
புத்தாண்டை கொண்டாடுவதற்காக கொழும்பிலிருந்து நுவரெலியாவுக்கு அழைத்துவந்த நபருக்கு மயக்க மருந்தை கொடுத்து பல லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள், மற்றும் விலைவுயர்ந்த தொலைபேசிகள் இரண்டு என்பவற்றை திருடி கொண்டு மாயமாகியிருந்த பெண்ணை...
சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி குடும்பஸ்தர் பலி – அக்கரப்பத்தனையில் சோகம்!
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹன்போல்ட் தோட்ட பிரிவான கிலனிகல்ஸ் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் (28.02.2024) இன்று அதிகாலை பலியாகியுள்ளார்.
மதுரைவீரன் நாகராஜ் (வயது 56) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று அக்கரப்பத்தனை...












