இந்தியத் தமிழரா, மலையகத் தமிழரா? மனோவின் யோசனை என்ன?
“ இந்தியத் தமிழரா, மலையகத்தமிழரா” என்ற விவாதத்தை இப்போது ஒத்தி வைத்து விட்டு, இம்முறை ஜனத்தொகை கணக்கெடுப்புக்கு “இந்தியத்தமிழர/மலையகத்தமிழர்” என்ற சமநிலை அடையாளத்தை ஏற்றுக்கொள்வது பொருத்தமானது என எண்ணுகிறேன். அடுத்த பத்தாண்டுகளுக்கு பிறகு...
என்றுமில்லாதவாறு குவியும் அரசியல் கூட்டணிகள்!
இலங்கையில் இதுவரை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களின்போது இல்லாத அளவுக்கு இம்முறை அரசியல் கூட்டணிகள் களம் காணவுள்ளன. அதேபோல இம்முறை மும்முனை போட்டி பலமாக இருக்கும் எனவும், 50 வீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெறுவதற்கு...
பொன்சேகாவின் பதவியை பறிக்க தயாராகும் சஜித் அணி?
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியில் இருந்து அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா விரைவில் நீக்கப்படவுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
கட்சி தலைவரையும், கட்சியால் எடுக்கப்படும் முடிவுகளையும் பொன்சேகா வெளிப்படையாக...
அஸ்வெசும – மார்ச் 15 இற்கு முன் விண்ணப்பிக்கவும்…!
கட்டத்திற்காக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (15) முதல் மார்ச் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகவும், தகுதிபெறும் அனைவருக்கும் எவ்வித தடங்கலும் இன்றி அஸ்வெசும பலன்கள் கிடைக்குமெனவும் நலன்புரி நன்மைகள் சபையின்...
1,600 போதை மாத்திரைகளுடன் கம்பளையில் வைத்தியர் கைது!
ஆயிரத்து 600 போதை மாத்திரைகளுடன் வைத்தியர் ஒருவர் கம்பளை, எக்கால பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேராதனை வைத்தியசாலையில் சேவையாற்றும் 49 வயதான வைத்தியர் ஒருவரே நேற்றிரவு 11 மணியளவில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பேராதனை பகுதியில்...
2024 ஜனாதிபதி தேர்தல் – 2025 இல் பொதுத்தேர்தல் – வெளியானது அறிவிப்பு!
உரிய காலப்பகுதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் எனவும், தற்போதைய காலவரையறைக்கு அமைவாக அடுத்த வருடம் பொதுத் தேர்தல் நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.
அதற்குத் தேவையான நிதி 2025 வரவு செலவுத் திட்டத்தின்...
காதலன்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய 19 வயது காதலி! கம்பளையில் பயங்கரம்!!
தனது 21 வயது காதலன்மீது 19 வயது காதலி கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ள பயங்கர சம்பவமொன்று கம்பளையில் இடம்பெற்றுள்ளது.
கம்பளை, பொதுசந்தை பகுதியில் உள்ள மீன் கடையொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது, கத்திக்குத்து தாக்குதல் நடத்திய...
கயிறு கழுத்தில் இறுகி 12 வயது சிறுவன் பலி – நுவரெலியாவில் சோகம்!
வீட்டுக்கு அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் உள்ள சவுக்கு மரத்தில் கயிறு கட்டி விளையாடிக்கொண்டிருந்த 12 வயது பாடசாலை மாணவன் ஒருவர், கயிறு கழுத்தில் இறுகியதில் பலியாகியுள்ளார்.
நுவரெலியா, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாகஸ்தோட்ட பகுதியிலேயே...
கம்பளையில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் படுகாயமடைந்த மற்றுமொரு சிறுவனும் பலி!
கம்பளையில் உள்ள சர்வதேச பாடசாலையொன்றி மரக்கிளை முறிந்து விழுந்ததில் படுகாயமடைந்த மற்றுமொரு சிறுவனும் இன்று (10) உயிரிழந்துள்ளார்.
கம்பளை, பிபில பகுதியைச் சேர்ந்த மொஹமட் அயான் என்ற 4 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கம்பளை...
பிரபாகரனுடனேயே மோதியவன் நான் – சஜித்துக்கு எதிராக பொன்சேகா அரசியல் போர் தொடுப்பு
" பிரபாகரனுடனேயே மோதியவன் நான், ஆக மோதல்களை எதிர்கொள்வதும், சவால்களை சந்திப்பதும் எனக்கு புதியவிடயமல்ல. கட்சி சட்டப்பூர்வமாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தால் அதனை எதிர்கொள்ள தயார்.” – என்று சூளுரைத்துள்ளார் ஐக்கிய மக்கள்...













