க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் இன்று ஆரம்பம்
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று முதல் ஆரம்பமாககின்றது.
பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இம்முறை 3...
கம்பனிகள் சட்ட நடவடிக்கைக்கு தயாரானால் தோட்ட தொழிலாளர்களுக்கு பக்க பலமாக நிற்பேன்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்புக்கு எதிராக முதலாளிமார் சம்மேளனம் சட்ட நடவடிக்கை எடுத்தால், தொழிலாளர்களுக்கு சட்ட உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரிய திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, தொழிலாளர்களுக்கு சட்ட...
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் குமார் குணரத்தினம்?
ஜனாதிபதி தேர்தலில் முன்னிலை சோஷலிசக் கட்சியும் களமிறங்கும் என்று அக்கட்சியின் செயலாளர் குமார் குணரத்தினம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ நாடாளுமன்ற தேர்தல், ஜனாதிபதி தேர்தல் என அடுத்து வரும்...
பெருந்தோட்ட மக்களை நாம் மறக்கமாட்டோம்: உறுதியானது ரூ. 700 சம்பள உயர்வு!
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா கிடைக்கப்பெறும். இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கொட்டகலையில் நடைபெறும் இதொகாவின் மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே...
இதொகாவின் மே தினக் கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்பு: தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் பற்றி பேசப்படுமா?
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தினக் கூட்டம் நாளை (01) காலை 10.00 மணிக்கு கொட்டகலை பொது மைதானத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பங்கேற்புடன்...
நாட்டைவிட்டு வெளியேறுகிறாரா மைத்திரி?
இலங்கையில் கடும் அரசியல் நெருக்கடிகளையும், வழக்குகளையும் எதிர்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாடொன்றில் தஞ்சமடைய உத்தேசித்துள்ளார் என வெளியான தகவல்களை, மைத்திரி தரப்பு நிராகரித்துள்ளது.
தென்கொரியாவுக்கு செல்வதற்கே மைத்திரி உத்தேசித்துள்ளார் எனவும், ஐ.நாவின்...
ஜனாதிபதி தேர்தல்: குவியும் வேட்பாளர்கள்!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களில் இருந்து 10 இற்கு மேற்பட்ட ஜனாதிபதி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என தெரியவருகின்றது.
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதை தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க,...
தேர்தல் பரப்புரையாக மாறவுள்ள மே தினக் கூட்டங்கள்!
மே தினக் கூட்டத்தையும், பேரணியையும் தமது அரசியல் பலத்தை வெளிப்படுத்துவதற்கான களமாக பயன்படுத்திக்கொள்வதற்கு பிரதான அரசியல் கட்சிகள் தயாராகிவருகின்றன.
எதிர்வரும் செப்டம்பர் இறுதியில் அல்லது ஒக்டோபர் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதால் இம்முறை...
மே முதலாம் திகதிக்குள் தீர்வு இல்லையேல் பதவி துறப்பேன் – வடிவேல் சுரேஷ் அதிரடி அறிவிப்பு
எதிர்வரும் முதலாம் திகதிக்கு முன்னர் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படாவிட்டால் அனைத்து பதவிகளையும் இராஜினாமா செய்வேன் - என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான நாடாளுமன்ற...
ரூ.1,700 இழுபறியில்…இன்றைய சந்திப்பிலும் ஏமாற்றம்…!
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் இன்று நடைபெற்ற சம்பள நிர்ணய சபை கூட்டமும், எவ்வித முடிவும் எட்டப்படாமல் முடிவடைந்துள்ளது.
இன்றைய கூட்டத்திலும் முதலாளிமார் சம்மேளனம் பங்கேற்கவில்லை என்று சம்பள நிர்ணய சபைக்...












