நிலா கதை வேண்டாம் – தீர்வு திட்டத்தை முன்வைக்கவும்! எதிரணிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பில் அதன் முகாமைத்துவப் பணிப்பாளருடன் கலந்துரையாடலில் பங்கேற்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
சர்வதேச...
கோர விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உட்பட இருவர் பலி! மேலும் ஒருபர் படுகாயம்!!
கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜங்க அமைச்சர் சனத் நிஷாந்த உட்பட இருவர் பலியாகியுள்ளனர்.
கட்டுநாயக்கவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஜீப் ரக வாகனம்,...
பெலியத்த படுகொலை- வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்!
பெலியத்த பகுதியில் அரசியல் கட்சி தலைவர் உட்பட ஐவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் ஆறு விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணை வேட்டையில் இறங்கியுள்ள நிலையில் இச்சம்பவம் தொடர்பில் தலைமையில் நேற்று...
ஐவர் படுகொலை – கொஸ்கொட சுஜியின் வேலையா? விசாரணை வேட்டையில் 6 பொலிஸ் குழுக்கள்!
நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் கொண்ட அரசியல் கட்சியொன்றின் தலைவர் உட்பட ஐவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள பயங்கர சம்பவமொன்று நேற்று காலை அரங்கேற்றிய, நிலையில் அது தொடர்பில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு...
அரசியல்வாதி உட்பட ஐவர் சுட்டுக்கொலை! பெலியத்த பகுதியில் பயங்கரம்!!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின், பெலியத்த நுழைவாயிலுக்கு அருகாமையில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஐவர் பலியாகியுள்ளார்.
டிபென்டர் ரக வாகனத்தில் பயணித்தவர்களை இலக்கு வைத்தே வாகனமொன்றில் வந்தவர்கள் இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளனர்.
நான்கு பேர்...
தமிழரசுக் கட்சி தலைவராக சிறிதரன் தெரிவு
இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
புதிய தலைவரை தெரிவுசெய்வதற்காக தமிழரசுக் கட்சியின் பொதுசபைக் கூட்டம் இன்று திருகோணமலையில் கூடியது.
தலைமைப்பதவிக்கு போட்டி நிலவியதால்,...
மொட்டு கட்சியில் இருந்து விலகுவேன் – சரத் வீரசேகர
" ஒற்றையாட்சிக்கு அச்சுறுத்தலான விடயங்களுக்கு தமது கட்சி ஆதரவு வழங்குமானால் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து நிச்சயம் வெளியேறுவேன்."
இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர சூளுரைத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
"...
நிழல் உலக தாதா பூகுடு கண்ணாவின் சகா ‘படா ரஞ்சி’ சுட்டுக்கொலை!
கொழும்பு, மட்டக்குளி பகுதியில் நேற்றிரவு சுட்டுக்கொலை செய்யப்பட்ட நபர் பாதாள குழுவுடன் தொடர்புடையவர் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்தியாவில் தலைமறைவாகியுள்ளார் எனக் கூறப்படும் பாதாள குழு உறுப்பினர் பூகுடு கண்ணாவின் உதவியாளராக இவர் செயற்பட்டுள்ளார்...
தோட்டத் தொழிலாளர்களின் நாட் சம்பளத்தைவிடவும் கரட் விலை உச்சம்!
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை ஆயிரம் ரூபாவை தாண்டியுள்ளது என விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய வரலாற்றில் ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை...
ரூ. 1700 கிடைக்குமா? இன்று நடைபெற்ற பேச்சு தோல்வி!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் தொழில் அமைச்சில் இன்று நடைபெற்ற கலந்துரையாடல் வெற்றியளிக்கவில்லை - என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சிரேஷ்ட நிர்வாக செயலாளரான எஸ். விஜேகுமாரன் தெரிவித்தார்.
தொழில்...













