சிரியா மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல்! இரண்டு விமான நிலையங்கள் இலக்கு!
சிரியாவின் இரண்டு பிரதான விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் அதிடிரத் தாக்குதல் நடத்தியுள்ளது.
சிரியாவின் Damacus மற்றும் Aleppo ஆகிய விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், இதனால் பிரதான ஓடுபாதைகள்...
இப்ரான் மஹ்ரூப் பொய் கூறுகிறார் : மறுக்கிறது ஆளுநர் அலுவலகம்
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இப்ரான் மஹ்ரூப் பொய் கூறுவதாக ஆளுநர் அலுவலகம் எழுத்து மூலம் அறிவித்துள்ளது.
இப்ரான் மஹ்ரூப் எம்.பி. தனது முகநூலில், கிழக்கு மாகாண நிர்வாக சேவையில் முஸ்லிம்கள் எவரும்...
குவாஹாட்டி பிரஸ் கிளப்பின் முதல் பெண் தலைவராக சுஷ்மிதா கோஸ்வாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்
குவஹாத்தி பிரஸ் கிளப்பின் முதல் பெண் தலைவராக சுஷ்மிதா கோஸ்வாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். குவாஹாத்தி பிரஸ் கிளப்பின் (GPC) புதிய நிர்வாக அமைப்பு ஜூன் 4, ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 3, சனிக்கிழமையன்று தேர்தல் நடத்தப்பட்டது.
சஞ்சய்...
நுரைச்சோலை அனல் மின் திட்டம்! ஏன் இத்தனை சிக்கல்?
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம்! இதனைக் கேட்டவுடன் ஐயோ அதுவா எப்போதும் உடைந்து கிடக்கிறது. சீனா உற்பத்தி அல்லவா என்ற சலிப்பும், கேலிப் பேச்சுக்களையும் கேட்கவும், பார்க்கவும் முடிகிறது. உண்மையில் நுரைச்சோலை...
உயர்தரப் பரீட்சை காலத்தில் தொடர்ச்சியான மின் விநியோகம்
கல்வி பொதுதராதர உயர்தரப் பரீட்சையின் போது நிபந்தனைகளுக்கு உட்பட்டு தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு.தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தலைமையில் நாளை சர்வகட்சிக் கூட்டம்
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் சர்வகட்சிக் கூட்டம் நாளை (26) மாலை 4.00 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறும், இந்த சர்வகட்சிக் கூட்டத்தில் சபாநாயகர்,...
நானுஓயா விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவை அனுமதி
நானுஓயா குறுக்கு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த எழுவரின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்றது.
இதன்போது நானுஓயா விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவுகளுக்கு இழப்பீடு...
நாணயத்தாள்களை அச்சிடுவது நிறுத்தம்
சமகால அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக நாணயத்தாள்களை அச்சிடுவது தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (17)...
நேபாளத்தின் பொகாராவில் 68 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளனது.
நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தில் 68 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 4 பேர் உள்பட 72 பேருடன் வந்த எட்டி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும்போது திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது.
சம்பவ இடத்தில் மீட்பு...
5 சதாப்தகால அரசியல் பயணத்தில் ரணிலும் – மஹிந்தவும் முதன்முறையாக ‘தேர்தல் கூட்டு’!
தமது 53 வருடகால அரசியல் பயணத்தில் - முதன் முறையாக தேர்தலொன்றில் கூட்டாக களமிறங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் பச்சைக்கொடி இணக்கம் வெளியிட்டுள்ளனர்.
இதனையடுத்து குட்டி தேர்தலுக்காக 'யானை...








