கற்பாறை சரிந்து விழுந்ததால் வீடு சேதம் – ஒருவர் படுகாயம்!

0
கற்பாறை சரிந்து விழுந்ததால் வீடு சேதம் - ஒருவர் படுகாயம்!

சிவனொளிபாத மலை யாத்திரை நாளை ஆரம்பம்!

0
சிவனொளிபாத மலை யாத்திரை நாளை ஆரம்பம்!

‘கம்பனி கதை’ கூறாது 1000 ரூபா கட்டாயம் வேண்டும்! மனோ வலியுறுத்து!!

0
'கம்பனி கதை' கூறாது 1000 ரூபா கட்டாயம் வேண்டும்! மனோ வலியுறுத்து!!

கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு போதைப்பொருள் கடத்தல் காரர்களை கைது செய்த பொலிஸார் (Video)

0
கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு போதைப்பொருள் கடத்தல் காரர்களை கைது செய்த பொலிஸார் (Video)

LPL தொடர் – அரையிறுதி ஆட்டம் நாளை ஆரம்பம்!

0
லங்கா பிரிமியர் லீக்தொடரின் அரையிறுதி ஆட்டம் நாளை ஆரம்பமாகின்றது. முதலாவது அரையிறுதிப்போட்டியில் கொழும்பு கிங்ஸ் மற்றும் காலி அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. நாளை இரவு 7 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகின்றது. நாளை மறுதினம் 14 ஆம்...

உலகளவில் 7 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று!

0
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 88 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது....

‘சிறைச்சாலை கலவரம்’ – 145 பேரிடம் வாக்குமூலம்! இடைக்கால அறிக்கை இன்று சபைக்கு!!

0
மஹர சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் சி.ஐ.டியினர் இதுவரை 145 இற்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்களை பதிவுசெய்துள்ளனர். சிறைச்சாலை வைத்தியசாலையில் பணியாற்றிய வைத்தியர்கள், தாதியர்கள், சிறைக் கைதிகள் , சிறைச்சாலை அதிகாரிகள்ஆகியோரிடமே இவ்வாறு வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. மோதல்...

குழந்தை பருவ மேம்பாட்டிற்கு முதலீடு செய்யும் பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்கள்

0
உலக சிறுவர் தினம் 2020ஐ முன்னிட்டு 21 பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் (RPC’s) உறுப்பினர்களுக்குச் சொந்தமான தோட்டங்களில் 35 குழந்தைகள் மேம்பாட்டு நிலையங்களை (CDC’s) அமைப்பதற்கான உறுதிமொழியை பெருந்தோட்ட துரைமார் சங்கம் அளித்துள்ளது....

26 ஆயிரத்தை தாண்டியது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

0
நாட்டில் மேலும் 350 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 110 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால்...

2021 ஜனவரியில்கூட 1000 ரூபா கிடைப்பது சந்தேகமே!

0
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2021 ஜனவரி முதலாம் திகதி முதல் நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச  வரவு - செலவுத் திட்ட உரை ஊடாக நேற்று யோசனை முன்வைத்துள்ளார்....

ஈரானில் 40 நாட்கள் துக்கம் அனுஷ்டிப்பு!

0
  இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதலில் தமது நாட்டு உச்ச கமேனி தலைவர் கொல்லப்பட்டுள்ளார் என்பதை ஈரான் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கமைய ஈரானின் 40 நாள்கள் துக்க தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. ஏழு நாட்கள்...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...