உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் கடுமையாக உயர்வு
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் கடுமையாக உயர்ந்துள்ளது.
ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு மீது மேற்கத்தேய நாடுகள் விதித்த தடை மற்றும் சவூதி அரேபியாவில் உள்ள எண்ணெய்க் கிடங்கு மீதான தாக்குதல்...
முற்றிலும் கண்ணாடியால் கட்டப்பட்ட வீடு… வியப்பில் ஆழ்த்தியுள்ள கண்களுக்கு தெரியாத அதிசய வீடு..
லண்டனில் கட்டப்பட்டுள்ள ஒரு வீடு யாருடைய கண்களுக்கு தெரியாதபடி முற்றிலும் கண்ணாடிகளை வைத்து கட்டப்பட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ரிச்மாண்ட் பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்த வீடு, 2015-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை சாதாரணமாக இருந்த...
விபத்துக்குள்ளான சீன விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு
சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள குவாங்சி மாகாணத்திலிருந்து குவாங்சு மாகாணத்தை நோக்கி 132 பேருடன் சென்ற போயிங் 737-800 ரக விமானம் கடந்த 21-ந்தேதி விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் இரண்டு...
ரஷ்ய படைகளுக்கு அஞ்சுகிறதா நோட்டை படைகள்?
நேட்டோ படைகள் உண்மையில் ரஷியாவை கண்டு அஞ்சுகின்றன என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷியா போர் தொடுத்துவருகின்றது.
போரை நிறுத்த அமெரிக்க, ஐரோப்பிய...
பிரமாண்ட இராணுவ அணிவகுப்புக்கு தயாராகும் வடகொரியா
வடகொரியா மிகப்பெரிய அளவில் ராணுவ அணிவகுப்பை நடத்த தயாராகி வருவதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
உலக நாடுகள் பலமுறை கூறிவந்தும், வடகொரியா அவ்வபோது தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை செய்துகொண்டே இருந்தது. இந்த நிலையில், வடகொரியா...
உலக சந்தையில் எரிபொருள் விலை மேலும் உயர்வு
உலக சந்தையில் எரிபொருள் விலை இன்று மேலும் அதிகரித்துள்ளது.
பிரண்ட் வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3 அமெரிக்க டொலரால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, குறித்த மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை...
சரணடையமாட்டோம் – உக்ரைன் திட்டவட்டம்
துறைமுக நகரான மரியுபோல் நகரை சுற்றி வளைத்து ரஷியா தாக்குதல் நடத்திவரும் நிலையில், சரணடைய வேண்டும் என்ற எச்சரிக்கையை உக்ரைன் நிராகரித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா 26-வது நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த...
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைவடைந்து விட்டதாக கூறப்படுவது போலியான கருத்தாகும்- உலக சுகாதார ஸ்தாபனம்
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் பல நாடுகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், கொரோனா வைரஸ் தொடர்பில் தற்போது பல்வேறு போலியான தகவல்கள் பரவி...
உலகின் மகிழ்ச்சியான நாடு என்ற பெருமை ஐந்தாவது தடவையாகவும் ஃபின்லாந்துக்கு- இலங்கைக்கு எத்தனையாவது இடம்?
உலகின் மகிழ்ச்சியான நாடு என்ற பெருமையைத் தொடா்ந்து 5-ஆவது ஆண்டாக ஃபின்லாந்து பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் இலங்கை 127-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
சா்வதேச மகிழ்ச்சி நாள் ஆண்டுதோறும் மாா்ச் 20-ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. அதையொட்டி...
உக்ரைனில் திணறும் ரஷ்ய படைகள் – பிரிட்டன் உளவுப்பிரிவு தகவல்
உக்ரைனின் அனைத்து நகரங்களிலும் ரஷிய படைகள் திணறி வருவதாக இங்கிலாந்து உளவுத்துறை தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா தொடங்கியுள்ள போர் 4-வது வாரத்துக்குள் சென்றுள்ளது. உக்ரைனின் சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளன.
ஆனால்...