ஜி – 20 மூலம் கெத்து காட்டிய இந்தியா!
உலகில் பலம்பொருந்திய பொருளாதாரக் கட்டமைப்பை கொண்டுள்ள நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி - 20 உச்சி மாநாடு இந்தியாவில் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், அம் மாநாட்டை மிகவும் சிறப்பாக நடத்தி முடிந்த...
ஆழ்கடலில் மர்மமான தங்க முட்டை கண்டெடுப்பு; குழப்பத்தில் விஞ்ஞானிகள்
அமெரிக்காவின் அலாஸ்கா வளைகுடாவில் 3,300 அடி ஆழத்தில் விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்திய 'தங்க முட்டை' கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முட்டை என சந்தேகிக்கப்படும் இந்த மர்ம பொருள் குறித்து தற்போது அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில்...
செவ்வாய்க்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் விண்கலம் தயார்! ஸ்பேஸ் எக்ஸ்( காணொளி)
மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அழைத்துச் செல்லும் விண்கலம் தயாராக உள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் அறிவித்துள்ளது.
பிரபல கோடீஸ்வரர் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்ஷிப் விண்கலத்தை உருவாக்கியுள்ளது. இந்த ஸ்டார் சிப் விண்கலம்,...
செல்பி எடுத்து அனுப்பிய ஆதித்யா எல் 1
கடந்த வாரம் விண்ணுக்கு அனுப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலம் செல்பி எடுத்து அனுப்பியுள்ளதாக இஸ்ரோ சற்றுமுன் அறிவித்துள்ளளது.
ஆந்திர மாநிலம் ஶ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து காலை 11.50 மணி அளவில்...
உலகெங்கும் மில்லியன் கணக்கான பிள்ளைகளுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை!
உலகில் மில்லியன் கணக்கான பிள்ளைகள் படிப்பைக் கைவிட்டு விட்டு வேலைக்குச் செல்வதாக தெரியவந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவன ஊழியர் அமைப்பு இது தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளது.
அந்தப் போக்கு, அவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாகவும் அமைப்பு...
உலகம் முழுவதும் பரவி வரும் புதியவகை கொவிட்
புதிய வகை கொவிட் உலகம் முழுவதும் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த புதிய வகை கொவிட்டை சர்வதேச வல்லுநர்கள் பிரோலா அல்லது பிஏ.2.86 என அறிமுகப்படுத்தியுள்ளனர்.
ஆரம்ப காலத்தில் பரவிய கொவிட் வைரஸின்...
உக்ரேனை இலக்கு வைத்து ரஸ்யா தொடர்ந்தும் வான்வழி தாக்குதல்
உக்ரேனின் Toretsk நகரை இலக்கு வைத்து ரஸ்யா தொடர்ந்தும் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
குறித்த தாக்குதல் இன்று நடத்தப்பட்டுள்ளதாக உக்ரேன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலினால் உயிரிழப்புக்கள் ஏதும் ஏற்படாத நிலையில் பலர் காயமடைந்துள்ளனர்.
தொடர்ந்தும் உக்ரேனின் முக்கிய...
பூமியே இருளாகப்போகும் மிகப்பெரிய சூரிய கிரகணம் – நாசா வெளியிட்ட தகவல்
எதிர்வரும் ஒக்டோபர் 14 திகதி வளைய சூரிய கிரகணம் தெரியும் என நாசா அறிவித்துள்ளது.
இருப்பினும், இக் கிரகணத்தை நேரடியாக பார்க்க வேண்டாம் என நாசா எச்சரித்துள்ளது.
இது "நெருப்பு வளைய கிரகணம்" ஒரு அழகான...
பாதுகாப்புக் காரணங்களுக்காக நியூயோர்க் அரசு TikTokஐ தடை செய்தது!
'பாதுகாப்புக் காரணங்களை' காரணம் காட்டி, நியூயோர்க் நகரம், அரசாங்கத்திற்குச் சொந்தமான சாதனங்களில் TikTok ஐ தடை செய்துள்ளது. இதனால் குறுகிய வீடியோ செயலியான TikTokஐ தடைசெய்த மாநிலங்களின் பட்டியலில் நியூயோர்க்கும் இணைந்துகொண்டுள்ளது.
சீன நிறுவனமான...
கன்ட்ரி கார்டனின் முடிக்கப்படாத திட்டங்கள் சீனாவின் ரியல் எஸ்டேட் துயரங்களைப் பிரதிபலிக்கின்றன
சீனப் பெருநகரமான தியான்ஜினில் உள்ள கண்ட்ரி கார்டனின் குடியிருப்பு வளாகங்களில் கட்டுமான மந்தநிலை மற்றும் நிறுத்தப்பட்ட திட்டங்கள், சீனாவின் ரியல் எஸ்டேட் துறை எதிர்கொள்ளும் பெருகிவரும் சவால்களை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. ஒரு காலத்தில்...




