தேசத்தை கட்டியெழுப்பும் பணியில் உத்வேகமடைந்த தெற்கு காஷ்மீர் மாணவர்கள்

0
சில காலத்திற்கு முன்பு தெற்கு காஷ்மீரில் உள்ள ஷோபியான் பிரதேசமானது 'புதுயுக' தீவிரவாதம் மற்றும் அமைதியின்மையின் மையமாக உருவெடுத்தது. இன்று, இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் உயர்கல்வி பெறவும், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பங்களிக்கவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள். “நிறுவனக்...

லண்டனில் இடம்பெற்ற நயா காஷ்மீர் நிகழ்வு ஜே&கே முன்னேற்றத்தை போற்றுகிறது

0
சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் 4வது ஆண்டு நிறைவை முன்னிட்டு லண்டனில் நடத்தப்பட்ட நிழ்ச்சியில் ஜம்மு மற்றும் காஷ்மீரின் முன்னேற்றம் கொண்டாடப்பட்டது. இந்தோ-ஐரோப்பிய காஷ்மீர் மன்றம் (IEKF UK-Indo-European Kashmir Forum) இந்து...

பிலிப்பைன்ஸ் மீதான ஆயுத தாக்குதலானது அமெரிக்காவின் பாதுகாப்பு கடமையை தூண்டும்: வெளியுறவுத்துறை

0
தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் மேற்கொண்ட பயிற்சி நடவடிக்கைகளை சீனா நீர்ப்பீரங்கி கொண்டு தடுத்தமைக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆக.6) கண்டனம் தெரிவித்தது, "தென் சீனக் கடலில் உள்ள அதன் கடலோரக் காவல்படை...

சீனாவுக்காக உளவுபார்த்த குற்றச்சாட்டில் இரண்டு அமெரிக்க கடற்படை மாலுமிகள் கைது!

0
சீன உளவுத்துறை அதிகாரிகளுக்கு இராணுவ ரகசியங்கள் மற்றும் முக்கியமான தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டில் தெற்கு கலிபோர்னியாவில் இரண்டு கடற்படை மாலுமிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பேட்ரிக் வெய் (22) என அழைக்கப்படும்...

பாகிஸ்தான்: தாக்குதலில் 2 இராணுவத்தினர் பலி, 3 பேர் காயம்

0
பாகிஸ்தானின் கைபர் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் குறைந்தது இரண்டு இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் மூன்று பேர் காயமடைந்ததாக Dawn செய்திச் சேவை தெரிவித்துள்ளது. இது குறித்து இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை. எனினும், பள்ளத்தாக்கின்...

ஈரானுக்கான இந்திய தூதுவர் தெஹ்ரானுக்கு வெளியே முதல் பயணமாக சபஹார் துறைமுகத்தை பார்வையிட்டார்

0
ஈரானுக்கான இந்திய தூதர் ருத்ரா கவுரவ் ஷ்ரெஸ்த், தூதராகப் பொறுப்பேற்ற பிறகு, துறைமுகத்திற்கு தனது முதல் வருகையைக் குறிக்கும் வகையில், வெள்ளிக்கிழமை சபஹர் துறைமுகத்திற்கு விஜயம் செய்தார். ஜூலை முதல் வாரத்தில் ஈரானிய...

இலங்கையின் நெருக்கடி காலங்களில் இந்திய உதவி!

0
இந்தியாவும் இலங்கையும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வலுவான வரலாற்று, மத, கலாச்சார மற்றும் இன உறவுகளைக் கொண்டுள்ளன. இந்தியாவின் கண்ணோட்டத்தில், அதன் ‘அண்டை நாடு முதல்’ கொள்கையானது, பிராந்தியத்திற்குள் ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு, பொருளாதாரம்...

தலாய் லாமாவின் மறுபிறப்பின் சட்டபூர்வத்தன்மையை சீனா தன் பலத்தை பயன்படுத்தி தடுக்க முடியாது

0
"வாழும் புத்தர்களின் மறு அவதாரத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்", "சீனாவிற்குள் வாரிசு தேடப்பட வேண்டும்," "வாழும் புத்தர்களை நாட்டிற்கு வெளியே தேட அனுமதிக்கப்படுவதில்லை", இதுவே சீன அரசாங்கத்தின் நிலைப்பாடு ஆகும்,...

உரும்கி (Urumqi) படுகொலையை நினைவு கூர்தல்: சீனத் துன்புறுத்தலுக்கு எதிராக ஆஸ்திரியாவில் உய்குர் குரல்

0
சீனாவில் உய்குர்கள் மற்றும் பிற துருக்கிய முஸ்லிம்கள் மீதான அடக்குமுறையை நிறுத்தக் கோரி, ஆஸ்திரியாவின் வியன்னாவில் உள்ள சீனத் தூதரகத்தின் முன் ஆஸ்திரியாவில் உள்ள உய்குர் மக்கள் போராட்டம் நடத்தினர். ஜூலை 5, 2009...

சீனாவில் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் அதிருப்திப் போக்கு

0
சீனாவில் பொருளாதார இழப்பு இருந்தபோதிலும், சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கான கோரிக்கைகள், அங்குள்ள இளைஞர்களிடையே அதிருப்தியை தூண்டுகிறது. அரசின் தணிக்கை மற்றும் அடக்குமுறையை மீறி, சீன இளைஞர்களிடையே அதிருப்தி, ஆன்லைனிலும் பல்கலைக்கழக வளாகங்களிலும் அதிகரித்து...

மீண்டும் இணையும் தனுஷ் – சாய் பல்லவி ஜோடி

0
தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இதன் நாயகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்....

நாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் யாத்ரா?

0
தனுஷின் மூத்த மகன் யாத்ரா நாயகனாக அறிமுகமாகவுள்ளார். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தனுஷ் படங்களின் விழாக்களில் அவரது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் கலந்து கொள்வது வழக்கம். இருவருமே திரையுலகிற்கு...

94 ஆவது வயதில் படம் இயக்குகிறார் சிங்​கீதம் சீனிவாச ராவ்

0
பிரபல இயக்​குநர் சிங்​கீதம் சீனி​வாச ராவ், தமிழ், தெலுங்கு, இந்​தி, கன்​னடத்​தில் பல படங்​களை இயக்கி இருக்கிறார். தமிழில் ராஜ​பார்​வை, பேசும் படம், அபூர்வ சகோ​தரர்​கள், மைக்​கேல் மதன காம​ராஜன், மகளிர் மட்​டும், மும்பை...

இந்​தி​யா​வில் ரூ.1,000 கோடி வசூலித்த முதல் இந்தி படம் – ‘துரந்தர்’ சாதனை

0
ரன்​வீர் சிங்​கின் ‘துரந்தர்’ திரைப்​படம் இந்​தி​யா​வில் ரூ.1,000 கோடி வசூலித்த முதல் பாலிவுட் படமாக சாதனை படைத்துள்​ளது. ரன்​வீர் சிங் நடிப்​பில் வெளி​யான பாலிவுட் படம் ‘துரந்​தர்’. இதில், சஞ்​சய் தத், மாதவன், அக் ஷய்...