இங்கிலாந்து மன்னராக முடிசூடினார் சார்லஸ்
இங்கிலாந்து மன்னர் சார்லசுக்கு முடிசூட்டும் நிகழ்வு இன்று கோலாகலமாமுறையில் நடைபெற்றது.
இங்கிலாந்து ராணி 2 ஆம் எலிசபெத் (96), கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி காலமானார். அவரது மறைவுக்கு பிறகு...
சொந்த விமானத்தை வீழ்த்தியது உக்ரைன்
மத்திய கீவுக்கு மேலால் கட்டுப்பாட்டை இழந்து பறந்த தனது சொந்த ஆளில்லா விமானத்தை உக்ரைனிய விமானப்படை சுட்டுவீழ்த்தியுள்ளது.
ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் கடந்த வியாழக்கிழமை மாலை இந்த ஆளில்லா விமானத்தை சுட்டுவீழ்த்த விமானப் படை...
செவ்வாய் கிரகத்தில் நீர் : உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள்
செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதாக சீனாவின் ஜுராங் ரோவர் விண்கலம் கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள மணல் திட்டுக்களை ஆய்வு செய்த போது அங்கு தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் தென்பட்டுள்ளன.
இதனால் அங்கு உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள்...
உலக சவால்களைச் சமாளிக்க புத்தரின் அமைதிச் செய்தி பயனுள்ளதாக இருக்கும்: மேக்வால்
உலகின் சில பகுதிகளில் நிலவும் அமைதியின்மை பிரச்சனைகளை புத்தபெருமான் கூறிய போதனைகள் மற்றும் கொள்கைகளால் சமாளிக்க முடியும் என்று மத்திய கலாச்சாரத்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கூறியுள்ளார்.
புது தில்லியில் நடைபெற்ற...
இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் வலிமை!
ஜி - 20 நாடுகளின் அரச தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு எதிர்வரும் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில், இம்மாநாட்டுக்கு முன்னோடியாக - ஆரம்ப கட்ட...
உலக பௌத்த உச்சி மாநாடு புத்த மதத்தின் சாரத்தை உலகுக்கு பரப்ப உதவும்! திபெத்திய ஆசிரியர்
திபெத்திய ஆசிரியரும் திபெத்திய பௌத்தத்தின் தியான மண்டப தலைமை குருவுமான யோங்கே மிங்யுர் ரின்போச் கடந்த வாரம் இந்தியாவில் நடந்த உலகளாவிய பௌத்த உச்சிமாநாடு பௌத்தத்தின் சாரத்தை உலகுக்குப் பரப்ப உதவும் என்றார்.
"இந்த...
ஆயுதமாக்கப்படும் மதம்!
பாகிஸ்தானின் லாகூர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம், நாடு முழுவதும் மத நிந்தனை செய்பவர்களுக்கு எதிராக ஒரு வேட்டையின் அவசியம் குறித்து மிகவும் கவலையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தூஷணத்தை ஆயுதமாக்குவதைப் பொருத்தவரை, ஒரு நாடாக...
ஒரு வாட்ஸ்அப் கணக்கை, நான்கு கைபேசியில் பயன்படுத்தலாம்
வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் கணக்கை ஒரே கைபேசியில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற முறைமை நீக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் பயனர்கள் இனி தங்கள் கைபேசியில் உள்ள வாட்ஸ்அப் கணக்கினை நான்கு கைபேசிகளில் திறக்க முடியும் என...
2047இற்குள் இந்தியாவின் 9 சதவீத மின்சாரம் அணுசக்தி மூலங்களிலிருந்து கிடைக்கும்: ஜிதேந்திர சிங்
நாடு சுதந்திரம் அடைந்த நூறாவது ஆண்டான 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா தனது 9 சதவீத மின்சாரத்தை அணுசக்தி மூலங்களிலிருந்து பெறும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
மும்பையில் உள்ள பாபா அணு...
உச்சம் தொட்டுள்ள உலக இராணுவச் செலவு!
உலகில் இராணுவ செலவுகள் 2022 ஆம் ஆண்டில் 2.24 டிரில்லியன் டொலர்களாக எப்போதும் இல்லாத அளவு அதிகரித்திருப்பதோடு உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை அடுத்து ஐரோப்பாவில் இராணுவ செலவு வேகமாக உயர்ந்திருப்பதாக முன்னணி...



