மூன்றாம் சுற்று பேச்சுவார்த்தைக்கு தயாராகும் உக்ரைன் – ரஷ்யா
போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து ரஷ்யாவும் உக்ரைனும் மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளன.
எதிர்வரும் திங்கட்கிழமை இந்த மூன்றாம் சுற்று பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக யுக்ரேனிய பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் பள்ளிவாசலில் தற்கொலை குண்டுத் தாக்குதல்
பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் உள்ள மசூதியில் குண்டுவெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த மசூதியில் தொழுகையின் போது குண்டு வெடித்ததில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவத்தில் 50 க்கும்...
உக்ரைனின் மிகப் பெரிய அணுமின் நிலையத்தையும் தாக்கியது ரஷ்ய படை!
உக்ரைன் மீது ரஷிய படைகள் நடத்தி வரும் தாக்குதல் 9-வது நாளாக நீடிக்கும் நிலையில், தெற்கு உக்ரைனின் எனர்ஹோடர் நகரில் உள்ள சபோரோஷியா அணுமின் நிலையம் மீது இன்று அதிகாலை ரஷிய படைகள்...
ஏடிஎம் அட்டைகளுக்கும் தட்டுப்பாடு! காரணம் என்ன?
வங்கிகளினால் வழங்கப்படும் கடனட்டைகள் மற்றும் வரவட்டைகள் என்பவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அட்டைகளை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மைக்ரோ சிப்புக்கு உலகம் முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அதனை இறக்குமதி செய்யும் லேக்ஹவுஸ் டெக்னோலஜிஸ் நிறுவனத்தின்...
ரஷ்யாவின் தாக்குதல் உக்கிரம் – மற்றுமொரு நகரையும் இழந்தது உக்ரைன்!
உக்ரைனின் தெற்கு பகுதியான கெர்சன் நகரை ரஷ்யா கைப்பற்றியதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரானது 8-வது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. உக்ரைன் கார்கிவ் நகரில் ரஷியா ஆயுதம் ஏந்திய வாகனங்கள்...
ரஷ்யாவுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை!
உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பு தொடர்பாக போர்க்குற்ற விசாரணை நடத்தப்படவுள்ளது என சர்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை சட்டத்தரணியான Karim Kann தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக தான் மேற்கொண்ட விசாரணைகளில், தனது...
உக்ரைன் மருத்துவமனை மீது தாக்குதல்
உக்ரைனில் உள்ள மருத்துவமனை மீது ரஷ்யப் படைகள் தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் காயம் அடைந்துள்ளதாக உக்ரைனின் அவசரகால மையம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய அதிபர் புட்டினின் உத்தரவை தொடர்ந்து 7ஆவது நாளாக ரஷ்யாவின்...
ரஷ்யாவின் பீரங்கியை களவாடிய உக்ரைன் விவசாயி (காணொளி)
ரஷ்ய படைகளின் பீரங்கியை , உக்ரைன் நாட்டு விவசாயியொருவர் திருடிச்செல்லும் காணொளி சமூகவலைத்தலங்களில் வைரலாகியுள்ளது.
உக்ரைன் பொதுமக்களும் போரில் குதித்துள்ளனர். அவர்களும் துப்பாக்கிகளுடன் தெருக்களில் வலம் வந்து ரஷிய படைக்கு எதிராக சண்டையிடுகிறார்கள்.
இன்று 7வது...
ரஷ்யாவுக்கு சர்வதேச மட்டத்தில் மற்றுமொரு தடை!
ரஷ்ய வீரர்கள் தடகளப் போட்டிகளில் பங்கேற்பதற்கு தடை விதித்துள்ளது உலக தடகள கூட்டமைப்பு.
கடந்த 6 நாட்களாக உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதன் காரணமாக ரஷ்யா மீது உலக...
ரஷ்யப் படையினரால் சுடப்பட்ட இந்திய மாணவர்
உக்ரைன் - ரஷ்யா யுத்தத்தில் சிக்கி இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
ரஷ்ய இராணுவம் கார்கீவ் நகரில் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் சிக்குண்டே குறித்த மாணவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்கிவ்...