குவாட் கடற்படைகள் ஆகஸ்ட் 11-22 க்கு இடையில் சிட்னிக்கு அருகே மலபார் 2023 இல் பங்கேற்கிறது
சிட்னியில் நடைபெறவிருந்த குவாட் உச்சிமாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளது, ஆனால் அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் சக்திவாய்ந்த கடற்படைகள் இந்த ஆண்டு ஆகஸ்ட் 11 முதல் 22 வரை கிழக்குக் கடற்கரையில்...
இலங்கை கைதான ஒன்லைன் மோசடி சீன கொள்ளைக் கும்பல்! கண்ணுக்குத் தெரியாத மிகப் பெரிய ஆபத்து!
இலங்கையில் உள்ள சீனத் தொழிலாளர்களில் பலர் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களா?
போதைப்பொருள் கடத்தல், மனிதக் கடத்தல், சட்டவிரோத சூதாட்டம் உள்ளிட்ட சீனப் பிரஜைகளை உள்ளடக்கிய குற்றச் செயல்கள் இலங்கையில் அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் சில...
பெஷாவர் ரிங் ரோட்டில் நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் பலி, 3 பேர் காயம்: போலீஸ்
பாகிஸ்தானில் மே 18 அன்று பெஷாவர் ரிங் ரோடுக்கு அருகில் உள்ள மோட்டார் சைக்கிள் பட்டறையில் நடந்த வெடி விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டதோடு மூன்று பேர் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பெஷாவர் மூத்த காவல்துறை...
இலங்கையில் பெரிய துறைமுக வளாகத்தை கட்டும் சீனா.. இந்தியா மற்றும் அமெரிக்காவின் எதிர்வினை என்னவாக இருக்கும்?
கடந்த ஆண்டு இலங்கையில் உணவு, எரிபொருள், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையானது பரவலான அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களைத் தூண்டியதோடு, இலங்கை தனது வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் திணறியது. ஆனால்...
சீனாவின் சர்வதேச கடன்வழங்கல், வளரும் நாடுகளின் கடனை அதிகரிக்கிறது
கடந்த இரண்டு தசாப்தங்களில், சீனாவின் உலகப் பொருளாதாரச் செல்வாக்கு, உலகப் பொருளாதாரத்தில் அதன் பங்களிப்பை அதிகரித்தது மட்டுமல்லாமல், வளரும் நாடுகளில் உலகளாவிய கடனை கணிசமாக அதிகரிக்கச் செய்துள்ளது. பெய்ஜிங்கின் சர்வதேச கடன்வழங்கல், அதன்...
2020 இல் உலகம் முழுதும் 1.34 கோடி குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்துள்ளன
கடந்த 2020 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 1.34 கோடி குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்துள்ளதாக ஐ.நா. சபை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு, ஐ.நா.குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) மற்றும் தாய்-சேய், குழந்தைகள்...
இங்கிலாந்து மன்னராக முடிசூடினார் சார்லஸ்
இங்கிலாந்து மன்னர் சார்லசுக்கு முடிசூட்டும் நிகழ்வு இன்று கோலாகலமாமுறையில் நடைபெற்றது.
இங்கிலாந்து ராணி 2 ஆம் எலிசபெத் (96), கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி காலமானார். அவரது மறைவுக்கு பிறகு...
சொந்த விமானத்தை வீழ்த்தியது உக்ரைன்
மத்திய கீவுக்கு மேலால் கட்டுப்பாட்டை இழந்து பறந்த தனது சொந்த ஆளில்லா விமானத்தை உக்ரைனிய விமானப்படை சுட்டுவீழ்த்தியுள்ளது.
ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் கடந்த வியாழக்கிழமை மாலை இந்த ஆளில்லா விமானத்தை சுட்டுவீழ்த்த விமானப் படை...
செவ்வாய் கிரகத்தில் நீர் : உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள்
செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதாக சீனாவின் ஜுராங் ரோவர் விண்கலம் கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள மணல் திட்டுக்களை ஆய்வு செய்த போது அங்கு தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் தென்பட்டுள்ளன.
இதனால் அங்கு உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள்...
உலக சவால்களைச் சமாளிக்க புத்தரின் அமைதிச் செய்தி பயனுள்ளதாக இருக்கும்: மேக்வால்
உலகின் சில பகுதிகளில் நிலவும் அமைதியின்மை பிரச்சனைகளை புத்தபெருமான் கூறிய போதனைகள் மற்றும் கொள்கைகளால் சமாளிக்க முடியும் என்று மத்திய கலாச்சாரத்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கூறியுள்ளார்.
புது தில்லியில் நடைபெற்ற...



