55 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ராணியின் இறுதிச் சடங்கு
பிரித்தானிய மகாராணி எலிசபெத் காலமான நிலையில், அவரது இறுதிச் சடங்களுக்கும் அதன் பின் நடைபெற உள்ள நிர்வாக மாற்றங்களுக்கும் செலவாக உள்ள தொகையின் விபரங்கள் வெளியாகி திகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்...
அரண்மனையில் வைக்கப்பட்டுள்ள மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல்
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல், அரச இல்லமான ஹோலிரூட் அரண்மனையில் வைக்கப்பட்டுள்ளது.
அரச குடும்பத்தார் இறுதி மரியாதை செலுத்துவதற்காக குறித்த அரண்மனையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் இருந்து 6...
இரண்டாம் எலிசபெத் மகாராணி மறைவு: கூகுள் பக்கத்தில் ஏற்பட்ட மாற்றம்
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் தனது 96-வது வயதில் நேற்று உயிரிழந்தார்.
ஸ்காட்லாந்தில் உள்ள பால்மொரல் பண்ணை வீட்டில் ராணி 2-ம் எலிசபெத் உயிரிழந்ததாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு...
மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கும் இந்திய இராணுவம்
இவ்வருடம் 600 இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு புலமைப்பரிசில் தொகையை அதிகரிக்க இந்திய இராணுவம் தீர்மானித்துள்ளது.
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் பல பாடசாலைகள் மற்றும் பயிற்சி நிறுவனங்களை நடத்தி வரும் இந்திய ராணுவம்,...
2047 இல் இந்தியா அபிவிருத்தி அடைந்த நாடாக மாறும் – பிர்லா நம்பிக்கை
எதிர்வரும் 2047ஆம் ஆண்டில் இந்தியா அபிவிருத்தி அடைந்த நாடாக உருவாகும் என இந்திய மக்களவையின் சபாநாயகர் ஒம் பிர்லா தெரிவித்துள்ளார்.
தென் அமெரிக்காவின் சிறிய நாடான சுரிநேம் நாட்டுக்கு இந்திய மக்களவை பிரதிநிதிகள் குழுவொன்று...
விண்வெளியில் நெற்பயிர் செய்கை -சீன விஞ்ஞானிகள் சாதனை!
சீனா அமைத்து வரும் டியாங்கொங் விண்வெளி நிலையத்தில் (Tiangong space statio) நெற்பயிரை வளர்த்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். பூஜ்ய புவியீர்ப்பு விசை கொண்ட ஆய்வகத்தில் விதைகளை கொண்டு நெற்பயிரை வளர்த்து இந்த...
சேகுவேராவின் மகன் காலமானார்!
சேகுவேராவின் மகன் கமிலோ சேகுவேரா இன்று வெனிசூலாவில் காலமானதை கியூபா அதிபர் உறுதி செய்துள்ளார்.
சேகுவேரா பொலிவியாவில் தனது 40வது வயதில் (1967இல்) சுட்டுக் கொல்லப்பட்டவேளை கமிலோவுக்கு ஐந்து வயதாக இருந்தது. கமிலோவும் தொடர்ச்சியாக...
உலக பணக்காரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ள கெளதம் அதானி
உலக பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவின் கெளதம் அதானி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அதன்படி, ஆசிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் உலக பணக்காரர் வரிசையில் 3 ஆவது இடத்திற்கு முன்னேறிய முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
எலான் மஸ்க்...
பாகிஸ்தானில் வௌ்ளத்தில் சிக்கி 1033 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் நிலவும் கடும் மழையுடனான வானிலையால் ஏற்பட்ட வௌ்ளத்தில் சிக்கி இதுவரை 1033 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவ மழைக்காலம் ஆரம்பமாகி, கடும் மழையுடனான வானிலை நிலவுகிறது.
30 ஆண்டுகளில்...
ரஷ்ய படை பலத்தை அதிகரிக்க புடின் உத்தரவு!
ரஷ்ய இராணுவத்தில் எதிர்வரும் மாதங்களில் 137,000 படையினரை இணைக்கும் ஆணையில் அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கைச்சாத்திட்டுள்ளார்.
தற்போது ரஷ்ய இராணுவத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான படையினர் மற்றும் சுமார் 900,000 சிவில் பணியாளர்கள்...










