துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் – மூவர் பலி

0
துருக்கியில் மீண்டும் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 3 பேர் பலியாகினர். மேலும் 213 பேர் காயமடைந்துள்ளனர். துருக்கியில் கடந்த 6 ஆம் திகதி அதிகாலை சிரியா நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள காசியான்டெப் நகரை மையமாக...

உக்ரைனில் களமிறங்கினார் பைடன் – கடுப்பில் ரஷ்யா

0
அமெரிக்க அதிபர் ஜோ படைன் திடீர் பயணமாக உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு சென்றது குறித்து வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது. உக்ரைன் - ரஷியா இடையே நடைபெற்று வரும் போர் ஓராண்டு கடந்த...

திடீர் பயணமாக உக்ரைன் சென்றார் ஜோ பைடன்!

0
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையேயான போர் தொடங்கப்பட்டு 1 வருடங்கள் நிறைவு செய்யவுள்ளதை அடுத்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் நாட்டிற்கு ரகசிய பயணம் மேற்கொண்டுள்ளார். போர் தொடங்கி ஓராண்டு ரஷ்யா மற்றும் உக்ரைன்...

அருணாச்சல்: ரங்கபாரா அஸ்ஸாமில் உள்ள புத்த மடாலயத்தில் TMWS உறுப்பினர்கள் Dungse Rizin Dorjee Rinpoche ஐ சந்தித்தனர்.

0
டுட்டிங் மெம்பா வெல்ஃபேர் சொசைட்டியின் (TMWS) தலைவர் பெமா டோர்ஜி கோச்சி, ஆலோசகர்கள் நிமா சாங்கே மற்றும் பலர், அஸ்ஸாமின் ரங்கபாராவில் உள்ள தாஷி சோலிங் பௌத்த மடாலயத்தில் அவரது புகழ்பெற்ற டங்சே...

தென் சீனக் கடலில் அமெரிக்கா நடத்திய பயிற்சிக்குப் பிறகு தாய்வானைச் சுற்றும் சீன ஜெட் விமானங்கள்

0
தென் சீனக் கடலில் அமெரிக்க கடற்படை மற்றும் மரைன் கார்ப்ஸ் கூட்டுப் பயிற்சியை நடத்திய பின்னர், தாய்வானைச் சுற்றி பத்துக்கும் மேற்பட்ட சீன விமானங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தாய்வானைச் சுற்றி 18 PLA விமானங்களும் 4...

துருக்கி, சிரிய பூகம்பம்: பலி எண்ணிக்கை 46,000ஐ தாண்டியது – பெரும்பாலான மீட்பு பணிகள் நிறைவு

0
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பூகம்பம் நிகழ்ந்த 12 நாட்கள் கடந்த நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 46,000ஐ தாண்டியுள்ளது. துருக்கியில் சுமார் 345,000 அடுக்குமாடிக் குடியிருப்புகள் இடிந்து தொடர்ந்தும் பலர் காணாமல்போன நிலையில்...

பாகிஸ்தான்: இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் பருப்பு வகைகளின் விலை ஏற்றம்

0
பாகிஸ்தானில் துறைமுகத்துக்கு இறக்குமதி செய்யப்பட்ட சரக்குகளுக்கு clearance அனுமதி வழங்கப்படாததால் பருப்பு விலை உயர்ந்து வருகிறது. வங்கிகள் உரிய ஆவணங்களை அனுமதிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், இந்நிலை ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தானைச் சேர்ந்த டான் நாளிதழ் தெரிவித்துள்ளது. டாலர்...

பணவீக்கம், உணவுப் பற்றாக்குறைக்கு எதிரான போராட்டங்கள் பாகிஸ்தானின் முசாஃபராபாத், ஜில்ஜிட்-பால்டிஸ்தான் முழுவதும் தீவிரமடைந்துள்ளன

0
உணவுப் பற்றாக்குறை மற்றும் பணவீக்கம் மீதான கோபம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) மற்றும் கில்கிட் பால்டிஸ்தானில் பாரிய அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள அனைத்து...

சீனாவின் உயரமான பலூன் திட்டம் உளவு அறிவதற்கான ஏற்பாடு என்கிறது வெள்ளை மாளிகை

0
சீன உளவு பலூன் உளவுத்துறை சேகரிப்புடன் தொடர்புடையது என்பதை வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி உறுதிப்படுத்தினார். "மக்கள் விடுதலை இராணுவத்துடன் இணைக்கப்பட்ட உளவுத்துறை சேகரிப்புக்கான உயரமான பலூன்...

தென் சீனக் கடலில் லேசர் மூலம் பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படையின் கப்பலுக்கு தொல்லைகொடுத்த சீனக் கப்பல்

0
பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படை (PCG) சீனாவின் கடலோரக் காவல்படையின் கப்பலானது, "இராணுவ தர" லேசரை அதன் சில பணியாளர்கள் மீது சுட்டிக்காட்டி, அவர்களை தற்காலிகமாக குருட்டுத்தன்மைக்கு ஆளாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளதாக CNN செய்தி...

லண்டனில் சிம்பொனி அரங்கேற்றி இளையராஜா சாதனை!

0
இசையமைப்​பாளர் இளை​ய​ராஜா, தனது முதல் சிம்​பொனி இசையை லண்​டனில் நேற்று அரங்​கேற்​றம் செய்​தார். ஆசிய கண்​டத்​தில் இருந்து சிம்​பொனியை எழு​தி, அரங்​கேற்​றிய முதல் இசையமைப்பாளர் எனும் சாதனையை படைத்​துள்​ளார். இளைய​ராஜா, தமிழ்,தெலுங்​கு, இந்​தி, கன்​னடம்,...

97-வது ஆஸ்கர் விருது விழா கோலாகலம்: 5 விருதுகளை வென்றது ‘அனோரா’!

0
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி அரங்கில், 97-வது ஆஸ்கர் விருது விழா, இந்திய நேரப்படி நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது. சர்வதேச அளவில் திரைத்துறையின் உயர்ந்த விருது விழாவான இதில் உலகில்...

அஜித், ஷோபனா, நல்லி குப்புசாமி உட்பட 19 பேருக்கு பத்ம பூஷண் விருதுகள்!

0
குடியரசு தினத்தை முன்னிட்டு 139 பேருக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. இதில், தமிழகத்தை சேர்ந்த நல்லி குப்புசாமி, நடிகர் அஜித் குமார், நடிகை ஷோபனா ஆகியோருக்கு பத்ம பூஷண், பறை...

பாலிவுட் நடிகரின் வீட்டுக்குள் புகுந்து கத்திக்குத்து தாக்குதல்! விசாரணை தீவிரம்!!

0
வீட்டினுள் புகுந்த மர்ம நபர் கத்தியால் குத்தியதில் காயமடைந்த பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான், அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஆபத்தில் இருந்து மீண்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக 7 குழுக்களை அமைத்து பொலிஸார் விசாரணை...