1950 கொரியப் போரில் செயற்பட்ட இந்திய ராணுவத்தின் மருத்துவக் குழு தற்போது துருக்கியில்
60 பாரா ஃபீல்ட் மருத்துவமனை, துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தில் இருந்து தப்பியவர்களுக்கு தன்னலமற்ற சேவைக்காக உலகம் முழுவதும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
இந்த மருத்துவப் பிரிவு இவ்வாறு வெளிச்சத்தில் வருவது இது முதல் முறையல்ல....
நிலநடுக்கம் – துருக்கியில் 8 ஆயிரம் பேர் உயிருடன் மீட்பு
துருக்கியில் நிலநடுக்கத்தின் இடிபாடுகளில இருந்து இதுவரை 8 ஆயிரம் பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் அதிபர் தாயீப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
துருக்கியின் காசியான்டெப் நகரில் கடந்த 6 ஆம் திகதி அதிகாலை ரிக்டர்...
விண்வெளிக்கு செல்லும் முதல் சவுதி அரேபிய பெண்
இந்த ஆண்டு இறுதியில் சவூதி அரேபியா முதல் பெண்ணை விண்வெளிக்கு அனுப்பவுள்ளது.
சவூதியின் அல் கார்னியுடன் இணைந்து ரய்யானா பர்னாவி 10 நாள் திட்டமாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணிக்கவிருப்பதாக சவூதி பிரெஸ் செய்தி...
NSA தலைவர் – புடின் சந்திப்பு ரஷ்யாவுடனான இந்தியாவின் ஈடுபாட்டைச் சுற்றியுள்ள புதிய இயக்கத்தை சுட்டிக்காட்டுகிறது
பிராந்திய பாதுகாப்பு ஆலோசகர்களின் கூட்டத்தில் கலந்து கொள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அண்மையில் மாஸ்கோவிற்கு சென்று வேளையில் இராஜதந்திர போனசாக ரஷ்ய தலைவர் விளாடிமிர் புடினை சந்திக்கும் வாய்ப்பு...
பூமியிலேயே நீண்ட தூரம் நடக்கக்கூடிய பாதை! ஆனால் ஒருவர்கூட கடந்ததில்லை!
புதிய இடங்கள் மற்றும் வாழ்விடங்களைக் கண்டறிய மனிதர்களுக்கு உதவிய பழமையான பழக்கங்களில் ஒன்று நடப்பது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் இந்த பயணங்கள் தொடர்ந்தாலும், இன்னும் கண்டறியப்படாத இடங்கள் பல பூமியில் இருக்கின்றன. தொலைதூர தரிசு...
துருக்கி பூகம்பம்; 128 மணி நேரத்திற்கு பின் மீட்கப்பட்ட 2 மாதகுழந்தை!
துருக்கி பூகம்பத்தில் சிக்கிய 2 மாதகுழந்தை 128 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கியில் கடந்த திங்கள்கிழமை 7.8 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது....
பலி எண்ணிக்கை 34 ஆயிரத்தை கடந்தது
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை கடந்துள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவை நிலைகுலைய செய்த அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு இன்றுடன் ஒரு வாரம் ஆகிறது. ஆனால் அந்த இரு...
துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்
துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் நகரத்தில் கடந்த வாரம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
காசியான்டெப் அருகே 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8...
‘இந்தியா எங்கள் விருப்பத்தின் கூட்டாளி’ என்று இரு நாடுகளின் வலுவான உறவுகள் குறித்து அமெரிக்க தூதர் ஜோன்ஸ் கூற்று
புது தில்லிக்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான வலுவான உறவுகளை எடுத்துரைத்து, ஏரோ இந்தியா 2023க்கு முன்னதாக பெங்களூருவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், “இந்தியா எங்கள் விருப்பத்தின் கூட்டாளி” என்று அமெரிக்க பொறுப்பாளர் ஏ எலிசபெத்...
அசாமில் நிலநடுக்கம்
தெற்கு அசாம் நாக்கோனில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில்4.0 ஆகப் பதிவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.