பெற்ற மகளை யாரோ போல தத்தெடுத்த பெற்றோர்! நடந்தது என்ன ?
பெற்ற மகளை வேறு எவரோ போல ஆதரவற்ற காப்பகத்தில் இருந்து தத்தெடுத்திருக்கிறார்கள் ஃபின்லாந்தை சேர்ந்த பெற்றொர். மருத்துவமனையின் அலட்சியத்தால் நடந்த சம்பவம் குறித்து செயின்ட் ஸோ என்பவர் பகிர்ந்த ட்விட்டர் பதிவுதான் தற்போது...
கட்டடங்களின் தரம் பற்றிக் குற்றச்சாட்டு
துருக்கியில் கட்டட நிர்மாண விதிமுறைகளை செயற்படுத்துவதில் ஏற்பட்ட குறைபாடுகளே பல கட்டடங்களும் பூகம்பத்தில் இடிந்துவிழக் காரணமாகி இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
துருக்கியில் 2018இல் ஏற்பட்ட அனர்த்தத்தை அடுத்து கட்டட நிர்மாண விதிகள் கடுமையாக்கப்பட்டன. நாட்டின்...
மீண்டும் காதலில் விழுந்த பில் கேட்ஸ்!
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸை விவாகரத்து செய்தார். தம்பதியாக தொடர்ந்தால் தங்கள் வாழ்க்கையில் அடுத்தக்கட்ட வளர்ச்சியை எட்டமுடியாது என கருதுவதாகக்...
நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,200 ஆக உயர்வு
துருக்கி சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,200 ஆக உயர்ந்துள்ளது.
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் துருக்கியில் 8,574 பேர், சிரியாவில் 2,662க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
10,000 பேர் இறந்த இடத்தில் மலர்ந்த ஒரு “உயிர்”
துருக்கியில் நிலநடுக்கம் காரணமாக 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இறந்த நிலையிலும் கூட.. அங்கு நடந்த சம்பவம் மக்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.துருக்கி: துருக்கியில் நிலநடுக்கம் காரணமாக 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இறந்த...
நில நடுக்கம் – பலி எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்தது
துருக்கி - சிரியா நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி நிலநடுக்கத்தால் துருக்கியில் 5 ஆயிரத்து 894 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிரியாவில் 1 ஆயிரத்து 832 பேர் உயிரிழந்துள்ளனர்....
நிலநடுக்கத்தில் தரைமட்டமானது துருக்கியின் 2,200 ஆண்டுகள் பழமையான கோட்டை
துருக்கியில் ஏற்பட்டு இருக்கும் நிலநடுக்கம் அந்நாட்டையே உலுக்கி போட்டு உள்ளது.
துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
காஜியான்டெப், கஹ்ராமன்மாராஸ்,...
துருக்கி நிலநடுக்கம் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி!
துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது.
முதலில் 7.8 ரிக்டர் அளவிலும், இரண்டாவதாக 7.5 ரிக்டர் அளவிலும், மூன்றாவது முறையாக 6.0...
பிரான்சில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தாயும் 7 பிள்ளைகளும் பலி
பிரான்சில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண்ணொருவரும் 7 பிள்ளைகளும் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாரிஸிலிருந்து 80 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சார்லி சூர் மேர்ன் நகரில் இன்று திங்கட்கிழமை அதிகாலை இச்சம்பவம்...
துருக்கியில் அடுத்தடுத்து நில நடுக்கங்கள் – 1500 இற்கும் மேற்பட்டோர் பலி
துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
7.8 ரிக்டர் அளவில் அதிகாலை நேரத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது....