2000 கிலோ வெங்காயத்தில் நத்தார் தாத்தா உருவம்…!
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, ஒடிசாவின் பூரி கடற்கரையில் உருவாக்கப்பட்டுள்ள பிரமாண்டமான கிறிஸ்துமஸ் தாத்தா உருவ மணற்சிற்பம் அனைவரையும் கவர்ந்து வருகிறது.
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். பிரபல மணற்சிற்ப கலைஞரான இவர், ஒவ்வொரு...
காசாவில் அகதிமுகாம்மீது தாக்குதல் – 70 பேர் பலி
மத்திய காசா பகுதியில் உள்ள அல்-மகாசி அகதிகள் முகாம்மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஹமாஸ் சுகாதார அமைச்சு தகவல் தெரிவிக்கின்றது.
அத்துடன், அல்-மகாசி முகாமில் உள்ள வீடுகளை...
மீண்டும் மிரட்டுகிறது ‘கொரோனா’ – உலக சுகாதார அமைப்பு கூறுவது என்ன?
உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.
கொரோனாவின் புதிய வகையான ஜே.என்.1 வைரஸ் தான் தற்போது அதிகரித்து வருவதற்கு காரணமாக உள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சர்வதேச அளவில் கொரோனா...
காசாவில் பஞ்சம் – ஐ.நா. விடுத்துள்ள எச்சரிக்கை
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் காரணமாக காசா பகுதி பஞ்சத்தை நோக்கிச் செல்வதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. எனினும் உதவிகளை அதிகரிக்கும் பாதுகாப்புச் சபை தீர்மானம் பெரும் இழுபறிக்குப் பின்...
15 பேர் சுட்டுக்கொலை! செக் குடியரசில் பயங்கரம்!!
ஐரோப்பிய நாடான செக் குடியரசில், துப்பாக்கிதாரியால் 15 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஐரோப்பிய நாடான செக் குடியரசில் தலைநகர் பிரேக் அருகே பலாச் சதுக்கம் உள்ளது. இங்கு பல்கலைக்கழகம் மற்றும் பாடசாலைகள் உள்ளிட்ட கல்வி...
21 ஆம் நூற்றாண்டில் இப்படியும் ஒரு வீதி….!
நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழும் டிக்கோயா, டங்கள் தோட்ட மேற்பிரிவுக்கு செல்லும் பிரதான வீதி பல தசாப்தங்களாக செப்பனிடபடாமையால் அத் தோட்டத்தில் இருந்து பாடசாலை செல்லும் மாணவர்கள் மற்றும் நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள்...
ஆஸ்திரேலியாவில் பெண் கொலை! இலங்கையர் கைது!!
ஆஸ்திரேலியா, கன்பரா தேசிய மிருககாட்சி சாலைக்கு இணைந்ததாக உள்ள ஹோட்டலொன்றில் 29 வயது பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி ஹோட்டலில் வேலை செய்த...
சீனாவில் நிலநடுக்கம் – நூற்றுக்கு மேற்பட்டோர் பலி!
சீனாவின் வடமேற்கு பகுதியில் இடம்பெற்ற நில நடுக்கத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 200 இற்கு மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
சீனாவின் வடமேற்கே கன்சு மாகாணத்தில் ஜிஷிஷான் கவுன்டி பகுதியிலேயே சக்தி வாய்ந்த நிலநடுக்கம்...
உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு: முதல் 10 இடத்தைபிடித்த நாடுகள்! இலங்கையின் நிலை என்ன?
ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் (Henley Passport Index) 2023ஆம் ஆண்டிற்கான கடவுச்சீட்டு தரவரிசை பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
அந்தவகையில் எந்த நாட்டினுடைய கடவுச்சீட்டு மிகவும் சக்தி வாய்ந்தது என்பதனடிப்படையில் 2023ஆம் ஆண்டுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஹென்லி...
காசாவில் போர் நிறுத்தம் – ஐ.நா. பொதுச்சபையில் தீர்மானம் நிறைவேற்றம்
193 நாடுகளை அங்கத்துவமாக கொண்டுள்ள ஐ.நா. பொதுச்சபையில், காசாவில் உடனடி போர் நிறுத்தம்கோரும் தீர்மானம் அமோக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இத்தீர்மானத்துக்கு ஆதரவாக ஆஸ்திரேலியா உட்பட 153 நாடுகள் வாக்களித்தன. அமெரிக்கா, இஸ்ரேல் உட்பட 10...