“செப்டெம்பர் மாதமளவில் வங்குரோத்து நிலையிலிருந்து நாடு மீளும்” – ஜனாதிபதி
இலங்கையை தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பதற்கு மாத்திரமின்றி எதிர்காலத்தில் போட்டித்தன்மை மிக்கதொரு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவற்கும் கடன் நீடிப்பு வேலைத்திட்டம் மிகவும் அவசியமானதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இந்த முயற்சிகளின் பலனாக எதிர்வரும் செப்டெம்பர்...
தோட்டத் தொழிலாளர்களின் EPF, ETF குறித்து அரச பெருந்தோட்ட நிறுவனங்கள் வழங்கியுள்ள உறுதி…….
அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணிபுரியும் தோட்ட தொழிலாளர்களுக்கு செலுத்த வேண்டிய ஊழியர் சேமலாப நிதி (EPF), ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) ஆகியவற்றை விரைவில் வழங்குவதற்கான விசேட அமைச்சரவைப் பத்திரமொன்று முன்வைக்கப்படும்...
முல்லைத்தீவில் மனித எச்சங்கள் – 6 ஆம் திகதி அகழ்வு பணிகளை முன்னெடுக்க நீதிமன்றம் உத்தரவு
முல்லைத்தீவில் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள பகுதியில், அடுத்த மாதம் 6ஆம் திகதி அகழ்வு பணிகளை முன்னனெடுக்க முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த தினம் வரையில், மனித எச்சங்கள் அழிவடையாமல் பாதுகாக்க பொலிஸாருக்கு...
தமிழ்க் கூட்டமைப்பு தேசத்துரோக அமைப்பு – சரத் வீரசேகர சீற்றம்
" தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தேசத்துரோக அமைப்பாகும். எனவே, அக்கட்சியின் முடிவுகள் தொடர்பில் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை" - என்று விமர்சித்துள்ளார் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரான சரத் வீரசேகர.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு...
“ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை விரைவில் மறுசீரமைக்க தவறினால் 6000 பேர் தொழிலை இழக்க நேரிடும்”
ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை விரைந்து மறுசீரமைக்க தவறினால் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் 6 ஆயிரம் பேர் தொழிலை இழக்க நேரிடும் என துறைமுகம் மற்றும் விமானச் சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால...
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்துக்கு நிதி குழு அனுமதி!
உள்நாட்டுப் படுகடன் மேம்படுத்தலை நடைமுறைப்படுத்துவது தொடர்பான தீர்மானத்துக்கு அரசாங்க நிதி பற்றிய குழு இன்று (30) அனுமதி வழங்கியது.
பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா தலைமையிலான அரசாங்க நிதி பற்றிய குழு இன்றையதினம்...
உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு குறித்து ஒரு நாள் மட்டுமே விவாதம்
இறையாண்மைப் படுகடன் நிலைபெறுதன்மையை மீட்டெடுப்பதற்கு உள்நாட்டுப் படுகடன் மேம்படுத்தலை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானத்தை நாளையதினம் (01) மாத்திரம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (30) கூடிய பாராளுமன்ற அலுவல்கள்...
இலங்கையில் முதன்முறையாக தேயிலை பயிரிடப்பட்ட தோட்டத்தை தனியார் மயமாக்க தொழிலாளர்கள் எதிர்ப்பு
இலங்கையில் முதலில் தேயிலை செய்கையை ஆரம்பித்த வரலாற்றுச் சிறப்புமிக்க லூல்கந்துர தோட்டத்தை தனியார் மயமாக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு தொழிலாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபைக்கு சொந்தமான கண்டி தெல்தோட்டை லூல்கந்துர தோட்டத்தை...
அஸ்வெசும கேட்ட மாற்றுத்திறனாளிக்கு வன்னி பொலிஸார் இடையூறு
பொருளாதார உதவி தேவைப்படும் மக்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கக் கோரி போராட்டம் நடத்திய விசேட தேவையுடைய நபருக்கு உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் இடையூறு விளைவித்து மோசமாக நடந்துகொள்ளும் சம்பவம்...
14.2 வீதத்தால் குறைந்தது மின் கட்டணம்
ஜூலை முதலாம் திகதி முதல் மின் கட்டணத்தை 14.2 வீதத்தால் குறைக்க பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இன்று நடைபெற்ற ஆணைக்குழுவின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது