குடியரசு பெரஹெரா இன்று: கண்டியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்
நாட்டின் 75வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்துடன் இணைந்து நடத்தப்படும் குடியரசு பெரஹெரா இன்று (19) பிற்பகல் வீதி உலா வரவுள்ளது.
ஊர்வலமானது கண்டி ஸ்ரீ தலதா மாளிகையிலிருந்து மாலை 06.30 மணிக்கு வீதி...
மகிந்த ராஜபக்சவுக்கு மீண்டும் பிரதமர் பதவி?
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமர் பதவிக்கு நியமிக்கும் நடவடிக்கை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி பதவியோ அல்லது பிரதமர் பதவியோ இல்லாமல் தேர்தல் நடத்தப்பட்டால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மிகவும்...
அடுத்து அதிகரிக்க காத்திருக்கும் கட்டணம்: மக்களுக்கு அடி மேல் அடி
மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் நீர் கட்டணத்தையும் அதிகரிக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
தலவாக்கலையில் நேற்று (18) நடைபெற்ற இலங்கை தொழிலாளர்...
ஹக்கல பகுதியில் டீசல் பவுசர் விபத்து
ஹக்கல பகுதியில் இன்று அதிகாலை எரிபொருள் கொல்கலன் வாகனம் (சிபேட்கோ) விபத்துக்குள்ளானது.
எரிபொருள் பவுசருக்குள் சாரதியும், உதவியாளரும் இருந்துள்ளனர். இருவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொலன்னாவை எரிபொருள் களஞ்சியசாலையிலிருந்து - கெப்பட்டிபொல எரிபொருள்...
முட்டை பயன்பாட்டில் சிக்கல்
இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை பேக்கரி தொழிலில் பயன்படுத்துவதற்கான தொடர் வழிகாட்டல்களை தயாரிக்குமாறு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திற்கு அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.
அதன்படி இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை பேக்கரி பொருட்களுக்கு...
உலக வங்கியின் புதிய தலைவராக சமந்தா பவர்?
அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி முகவர் அமைப்பின் (USAID) தலைவராக செயற்படும் சமந்தா பவர், உலக வங்கியின் அடுத்த தலைவராக நியமிக்கப்படலாம் என தெரியவருகின்றது.
உலக வங்கியின் தற்போதைய தலைவர் டேவிட் மல்பாஸ், தனது பதவியை...
உள்ளாட்சி தேர்தல் இழுபறியில்! பிரச்சாரத்தை இடைநிறுத்துகிறது முற்போக்கு கூட்டணி?
" உள்ளாட்சிசபைத் தேர்தலை நடத்தினால் தோல்வி உறுதி என்பதாலேயே, தேர்தலை பிற்போடுவதற்கு அரசு முயற்சிக்கின்றது." - என்று தொழிலாளர் தேசிய
சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான
பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
ஹட்டனில் இன்று நடைபெற்ற...
” அடுத்த வருடம் மக்கள் தமது வாக்குகளைப் பயன்படுத்த முடியும்” – ஜனாதிபதி
நாட்டில் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்பதற்கு அரசு முன்னுரிமை அளித்துள்ளதாகவும், நாட்டை அராஜகத்திற்குள் தள்ள இடமளிக்காமல் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இன்று (18) முற்பகல்...
ஐக்கிய தேசியக் கட்சிக்கு விரைவில் புதிய யாப்பு!
புதியதொரு கட்சி யாப்பை தயாரிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று கூடியபோது, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கட்சிக்கான யாப்பை...
” எனது மகளின் பெயரை வேறு எவரும் வைக்ககூடாது” – வடகொரிய ஜனாதிபதி உத்தரவு?
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், தனது மகளின் பெயரை (ஜூ ஏ) வேறு யாருக்கும் வைக்கக்கூடாது என வினோத தடை விதித்துள்ளார்.
உலகிலேயே அதிக கட்டுப்பாடுகள் நிறைந்த நாடு வடகொரியா. சிறிய குற்றங்களுக்கு...












