அரச மற்றும் தனியார் துறையினரை ஒன்றிணைத்து அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க திட்டம்
கட்டட நிர்மாணத்துறையில் வேலைகள் நிறுத்தப்படுவதால் பெரும் எண்ணிக்கையானவர்களுக்கு தொழில் இல்லாமல் போகும் பின்னணியில் அரச மற்றும் தனியார் துறையினரை ஒன்றிணைத்து எதிர்கால அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க அரசாங்கம் கொள்கை ரீதியில் தீர்மானித்திருப்பதாக நகர...
காணாமல்போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி, திருநீற்றுக்கேணி குளம் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
ஆரையம்பதியைச் சேர்ந்த 57 வயதுடைய வீரக்குட்டி தவராஜா என்பவரே...
இளம் குடும்பஸ்தர் படுகொலை! பட்டப்பகலில் மட்டக்குளியில் பயங்கரம்!!
கொழும்பு - மட்டக்குளி, மத்திய வீதி பகுதியில் பட்டப்பகலில் கூரிய ஆயுதங்களினால் தாக்கப்பட்டு இளம் குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
38 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர்...
ராதாவை வறுத்தெடுத்த ராஜமணி பிரசாந்த் – ஆதாரமும் முன்வைப்பு!
" கொட்டகலை பிரதேச சபையில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவர் இராதாகிருஷ்ணன், நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து அப்பட்டமான பொய்யாகும். ஊழல் இடம்பெற்றுள்ளது என்பதை நிரூபித்தால் பதவி விலக தயார்." என...
லிந்துலையில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 17 மாணவர்கள் பாதிப்பு
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட லிந்துலை சரஸ்வதி ரோயல் கல்லூரியின் மாணவர்கள் 17 பேர் 28.11.2022 அன்று மதியம் 2.30 மணியளவில் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலையில் இருந்த...
இலங்கையில் அராஜக நிலைமையை தோற்றுவிக்க மேற்குலகம் சதி! பதறுகிறார் விமல்!!
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தமது பொறிக்குள் இலங்கையை சிக்க வைப்பதற்கு இந்தியாவும், மேற்குலகமும் முயற்சிக்கின்றன - என்று 'உத்தர லங்கா சபாகய'வின் தலைவரும்,...
மூன்றாவது நூற்றாண்டுக்கான அரசியல் முன்வைப்புக்களைச் செய்ய தயார் – திலகர் சூளுரை
" தனது முதலாவது நூற்றாண்டிலே அடிமைகள் போன்று நடாத்தப்பட்ட மலையக சமூகம் இரண்டாவது நூற்றாண்டிலே தன்னை அமைப்பாக்கம் செய்து அரசியல், தொழிற்சங்க, இலக்கிய பண்பாட்டுத் தளத்துக்கு உயர்ந்தது. ஆனாலும் குடியுரிமைப் பறிப்புக் காரணமாக...
ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியில் 19 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் ‘ஏ’ தர சித்திகள்!
வெளியாகியுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் படி, நுவரெலியா மாவட்டத்தின் ஹட்டன் கல்வி வலய பாடசாலையான ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியில் 19 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் ஏ தர சித்திகளைப் பெற்றுள்ளனர்.
மேலும்...
பழைமைவாய்ந்த புத்தர் சிலை, பித்தளை ஆபரணங்களுடன் ஐவர் கைது
மாத்தளை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பின் போது தங்க முலாம் பூசப்பட்ட சிறிய புத்தர் உருவச்சிலை ஒன்றுடன் ஐந்து பேர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய...
ரயில் மோதியலில் குடும்பப் பெண் பலி – திருமலையில் சோகம்!
கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்து கொண்டிருந்த ரயில் மோதியதில் பெண்ணொருவர் இன்று (28) காலை பலியாகியுள்ளார்.
திருகோணமலை பூம்புகார் வீதியில் வசித்து வரும் மேரி சாந்தி (47வயது) என்ற நான்கு பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு...













