ரஷ்ய நாட்டு பெண்ணை தாக்கிய இளைஞர் கைது
கண்டி ஹந்தான பகுதியில் ரஷ்ய நாட்டு பெண்ணை தாக்கிய குற்றச்சாட்டில் ரஷ்ய நாட்டு இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் , படுகாயமடைந்த பெண்ணை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். குறித்த சம்பவம் கண்டி ஹந்தான...
சிக்கியது 30 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின்
அம்பலாந்தோட்டை, கொக்கல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் அரிசி மூட்டைகளில் இருந்து 25 கிலோ ஹெரோயினுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த ஹெரோயின் கையிருப்பின் பெறுமதி சுமார் 30 கோடி ரூபா...
மின்சாரம் தாக்கி உயிரிழந்த தோட்ட தொழிலாளியின் குடும்பத்துக்கு நீதி வேண்டும் – டயகமவில் போராட்டம்
தொழில்நிமித்தம்சென்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் மரணத்துக்கு நீதி வேண்டும் எனவும், அவரின் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் டயகம கிழக்கில் மூன்று பிரிவுகளை சேர்ந்த தோட்டத்தொழிலாளர்கள் இன்று பணி புறக்கணிப்பு...
பொருளாதார அழுத்தம்- குறைந்தது மதுபாவனை
உலகில் மது அருந்துவது தொடர்பான தரவரிசையில் இலங்கை 79வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொருளாதார அழுத்தம் காரணமாக நாட்டில் மது பாவனை வேகமாக குறைந்துள்ளதாக கலால் ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்தார்.
இலங்கையில்...
பிரபல ஐஸ் போதைப்பொருள் வியாபாரி கைது
ஓட்டமாவடி பிரதேசத்தில் வசிக்கும் பிரபல ஐஸ் போதைப்பொருள் வியாபாரி நேற்றிரவு அரபா நகரில் வைத்து 16 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
28 வயதையுடையவர் இவர் ஓட்டமாவடி பிரதேசத்தில் வசிப்பவர் என்பதுடன், இவரிடமிருந்து...
முட்டை விலை அதிகரிக்கப்படவில்லை- நுகர்வோர் விவகார அதிகார சபை
முட்டை விலை அதிகரிக்கப்படவில்லை என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
முட்டை விலையை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது என அந்த அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
அதிகரித்த விலைக்கு முட்டையை விற்பனை...
கடனை திரும்ப செலுத்த முடியாமல் உயிரிழந்த வியாபாரி
மீற்றர் வட்டிக்கு பெற்ற கடனை திரும்ப செலுத்த முடியாததால் வியாபாரி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் நகர்ப்பகுதியில் கடை நடத்திவந்த 37 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ் போதனா...
இறுதிப்போரில் புலிகள் சரணடையவில்லை – இராணுவம் மறுப்பு!
இறுதி யுத்த காலப் பகுதியில் இலங்கை இராணுவத்திடம் தமிழீழ விடுதலைப் புலிகள் எவரும் சரணடையவில்லை என இலங்கை இராணுவம் தகவலறியும் ஆணைக்குழு முன்பாக சாட்சியம் வழங்கியது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ்மிரர்...
இலங்கையில் முதலாவது குரங்கு அம்மை தொற்றாளர் அடையாளம்
இலங்கையில் குரங்கு அம்மை நோய் தொற்றிய முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
டுபாயிலிருந்து கடந்த முதலாம் திகதி நாடு திரும்பிய
20 வயதான இளைஞர் ஒருவருக்கே குறித்த நோய் ஏற்பட்டுள்ளது.
குறித்த நபரிடம் நோய் அறிகுறிகள் தென்பட்டதையடுத்து,...
இலங்கை அணியின் தலைவிதியை நிர்ணயிக்கபோகும் முக்கிய இரு போட்டிகள் இன்று!
டி20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி அரையிறுதிக்கு நுழைவதை தீர்மானிக்கும் சுப்பர் 12 சுற்றின் இரு குழு 1 போட்டிகள் இன்று (04) நடைபெறவுள்ளன.
அடிலைட்டில் நடைபெறும் போட்டிகளில் நியூசிலாந்து அணி அயர்லாந்தை எதிர்கொள்ளவிருப்பதோடு...












