5 ஆயிரம் கிலோ கழிவு தேயிலை கம்பளையில் கைப்பற்றல்

0
நல்ல தேயிலைகளுடன் கென்டெயினர் ரக வாகனத்தில் சூட்சுமமான முறையில் கடத்தப்பட்ட ஐயாயிரம் கிலோகிராம் மனித பாவனைக்கு உதவாத கழிவுத் தேயிலைகளை கம்பளை கடுகண்ணா வீதி எல்பிட்டிய சந்தியில் வைத்து கைப்பற்றியுள்ளதாக வெலம்பொட பொலிஸார்...

பாவனைக்கு உதவாத 117 கிலோ அரிசி மூட்டைகள் பசறையில் மீட்பு!

0
பசறை சுகாதார பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, பாவனைக்கு உதவாத 117 அரிசி மூட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கல்முனையிலிருந்து விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட 10 கிலோ ம் அரிசி மூட்டைகள் 100வும், 25 கிலோ அரிசி மூட்டைகள்...

நோயுற்ற பெற்றோர்… கருவுற்ற மனைவி – நெரிசலில் பலியான கண்டி இளைஞனின் துயரக் கதை…!

0
இலங்கையின் கண்டிப் பகுதியைச் சேர்ந்த 26 வயதான ஜினத் (Jinath) தனது தோளில் பெரும் குடும்பச் சுமையுடனையே தென்கொரியாவுக்கு வந்திருக்கிறான். பாத்திமாவுடன் (Fatima) எட்டு வருடக் காதல். பெற்றோரின் கடும் எதிர்ப்புக்குப் பின்னர்...

காதலியின் வீட்டுக்குள் புகுந்த காதலனுக்கு நேர்ந்த கதி

0
வீட்டுக்கு வருமாறு காதலி விடுத்த அழைப்பை ஏற்று அவரது வீட்டுக்குச் சென்று அவரது அறையில் காதல் சுகம் அனுபவித்துக்கொண்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிளை, காதலியின் தந்தை பிடித்து ஹம்பாந்தோட்டை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். தனது வீட்டுக்குள்...

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை – நீதி அமைச்சர் வழங்கியுள்ள உறுதிமொழி

0
சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களை நேற்று நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ச நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பில், நீண்டகாலமாக சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் அண்மையில் விடுவிக்கப்பட்டனர். அத்துடன் எஞ்சியுள்ள...

பொலிஸார் அனுமதி மறுப்பு – போராட்டம் நடத்தப்படும் என ஏற்பாட்டுக்குழு சூளுரை

0
கொழும்பில் இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் அடக்குமுறை செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தியும் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்ட...

இரு வாரங்களுக்குள் அரசமைப்பு பேரவை உதயம்

0
எதிர்வரும் இரண்டு வார காலத்திற்குள் அரசியலமைப்பு சபை ஸ்தாபிக்கப்படுமென நீதி மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சபாநாயகர் பங்கேற்புடன் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் கூறியுள்ளார். அண்மையில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 21ஆவது...

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் : ரிஷாத் விடுதலை

0
உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் தொடர்பிலான குற்றச்சாட்டில் இருந்து முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை நீதிமன்றம் இன்று (02) பூரணமாக விடுதலை செய்து அறிவித்துள்ளது. சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய நீதிமன்றம் இந்த தீர்மானத்தை இன்று...

மொட்டு கட்சியின் வேலைத்திட்டத்துக்கு பிரசன்ன எதிர்ப்பு

0
" மஹிந்த ராஜபக்சவை காட்சிப்படுத்திக்கொண்டு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியால் முன்னெடுக்கப்படும் 'ஒன்றாக மீண்டெழுவோம்' எனும் வேலைத்திட்டத்தை நான் கடுமையாக எதிர்க்கின்றேன்." இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரும், அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க...

நாவலப்பிட்டியில் நேருக்கு நேர் மோதுண்டு பஸ் விபத்து – சாரதி உட்பட பலர் காயம் !

0
அட்டன் கண்டி பிரதான வீதியின் நாவலப்பிட்டி பகுதியில் இரண்டு தனியார் பயணிகள் பஸ்கள் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். அட்டனிலிருந்து கண்டி நோக்கி சென்ற தனியார் பஸ்ஸும் கண்டியிலிருந்து அட்டன்...

3 நாட்களில் ரூ.147 கோடி வசூல் செய்த ‘கருப்பு’

0
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரூ.147  கோடி வசூல் செய்துள்ளதாகத் ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....

நடிகர் முத்துக்​காளை​யின் மனைவி மரணம்

0
தமிழ் சினி​மா​வில் நகைச்​சுவை வேடங்​களில் நடித்து வருபவர் முத்துக்​காளை​. இவர் மனைவி மாலதி (47), மூளை​யில் ஏற்​பட்ட ரத்த கசிவு காரண​மாக, கீழ்​பாக்​கம் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்​பட்​டது....

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....