தலவாக்கலை எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளரின் வீட்டில் மண்ணெண்ணெய் பதுக்கல்!

0
தலவாக்கலை எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முகாமையாளரின் வீட்டிலிருந்து 24 லீற்றர் மண்ணெண்ணெய் மீட்கப்பட்டுள்ளது. தலவாக்கலை கிரேட் வெஸ்டன் தோட்டத்திலுள்ள முகாமையாளரின் வீட்டில்,  அதிக விலைக்கு மண்ணெண்ணெய் விற்பனை செய்யப்படுகின்றது என முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட...

‘கோ ஹோம் கோட்டா’ – தொடர் போராட்டத்துக்கு தயாராகிறது சஜித் அணி

0
ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஒரு வார காலம் தொடர் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. இன்றிலிருந்து இப்போராட்டம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரும் போராட்டத்தில்...

ஆஸி. அணியை பந்தாடி சாதனை வெற்றியை பதிவு செய்தது இலங்கை!

0
இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான இன்றைய போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆஸி. அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. இதற்கமைய நிர்ணயிக்கப்பட்ட...

சைக்கிள் விபத்துகள் அதிகரிப்பு!

0
நாட்டில் சைக்கிள் பாவனை அதிகரித்துள்ள நிலையில், சைக்கிள் விபத்துகளும் அதிகரித்துள்ளன. இந்த ஆண்டு 1202 வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளதுடன், 96 சைக்கிள் ஓட்டுநர்கள் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது. நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக, பலரும் தற்போது சைக்கிள்களை...

எரிபொருள் நெருக்கடி- விடைத்தாள் திருத்தும் பணிகளில் இருந்து ஆசிரியர்கள் விலக தீர்மானம்

0
எரிபொருள் நெருக்கடி காரணமாக, நாளைமுதல், கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை விடைத்தாள் திருத்தப் பணிகளில் இருந்து விலக ஆசிரியர்கள் தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கல்விப்...

ஆளுங்கட்சியின் விசேட கூட்டம் நாளை! 21 இற்கு என்ன நடக்கும்?

0
ஆளுங்கட்சியின் விசேட நாடாளுமன்றக்குழுக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நாளை நடைபெறவுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இச்சந்திப்பில் பங்கேற்கவுள்ளார். ஜுன் மாதத்துக்கான 2ஆம் வார நாடாளுமன்ற அமர்வு நாளை மறுதினம் ஆரம்பமாகின்றது. எனவே, நாடாளுமன்ற...

மின் தடை குறித்த அறிவிப்பு

0
நாட்டின் சில வலயங்களில்   நாளை மற்றும் நாளை மறுதினமும்  3 மணி நேர மின் விநியோகத் தடையினை அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை மின்சார சபை விடுத்த வேண்டுகோளுக்கமைய...

க.பொ.தர சாதாரண பரீட்சை திகதியில் மாற்றம்

0
2022ஆம் ஆண்டு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த க.பொ.தர சாதாரண பரீட்சை பிற்போடப்படுவதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார். அதற்கமைய, குறித்த பரீட்சையானது 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெறுமெனவும்...

நாளை முதல் பஸ் சேவைகள் அதிகரிப்பு

0
இ.போ.சபையின் டிப்போக்களின் ஊடாக டீசல் வழங்குவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டதன் காரணமாக நாளை (20) முதல் அனைத்து பஸ்களில் 50 வீதமான சேவைகள் இடம்பெறும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்...

தூர பிரதேச பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள் பாடசாலைக்கு செல்ல வேண்டியதில்லை – சுசில் பிரேமஜயந்த

0
தூர பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள் நாளை  (20) ஆரம்பமாகவுள்ள வாரத்தில் பாடசாலைகளுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். 9 மாகாணங்களிலுமுள்ள கஷ்டப்பிரதேசங்களிலுள்ள அதிபர்கள் உள்ளிட்ட...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...