பொலிஸ் அதிகாரியின் வீட்டில் அரசி, பருப்பு, சீனி கொள்ளை!
பொலிஸ் விசேட பணியகத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் வீட்டுக்குள் பட்ட பகலில் நுழைந்த திருடர்கள், அறையில் வைக்கப்பட்டிருந்த உணவுப்பொருட்களை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
அறைக்குள் வைக்கப்பட்டிருந்த அரிசி, சீனி, பருப்பு, பிஸ்கட் ஆகிய...
மகனை ஆற்றுக்குள் தள்ளிவிட்டு தாயும் தற்கொலை முயற்சி!
வத்தளை , ஹெந்தல – கதிரான பாளத்துக்கு அருகில் களனி ஆற்றுக்குள் தனது ஐந்து வயது மகனை தள்ளிவிட்டு, தானும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்ள முற்பட்ட பெண்ணொருவரை வத்தளை பொலிஸார் கைது...
மனைவியை கொலைசெய்துவிட்டு சரணடைந்த கணவன்!
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் தனது 20 வயதுடைய மனைவியின் கழுத்தை நெரித்து அவரைக் கொலை செய்துவிட்டு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கணவன் சரணடைந்துள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
மகிழடித்தீவு – காளிகோவில் வீதியைச் சேர்ந்த...
மலையகத்திலுள்ள முக்கிய அமைப்புகள் சம்பிக்கவுக்கு ஆதரவு
மலையகத்தை மையப்புள்ளியாக கொண்டு செயற்படும் முக்கியமான சில சிவில் அமைப்புகள், சம்பிக்க ரணவக்க தலைமையிலான 43 ஆம் படையணிக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன.
இது தொடர்பான ஆரம்பக்கட்ட பேச்சுகள் இடம்பெற்றுள்ளன...
‘பயிரிடப்படாத நிலங்கள் பயிர்செய்கைக்காக இளைஞர்களிடம் ஒப்படைப்பு’
வீட்டிலிருந்து கடமைகளை நிறைவேற்றுவதைப் போன்று, மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் அனைத்து அரச சேவைகளையும் பரவலாக்குவது காலத்தின் தேவை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஆட்களைப் பதிவு செய்தல், குடிவரவு, குடியகல்வு மற்றும்...
வேலு யோகராஜ் குறித்து இ.தொ.கா. விடுத்துள்ள அறிக்கை…
நுவரெலியா பிரதேச சபையின் தலைவர் வேலு யோகராஜுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணை இன்று இடம்பெற்றதுடன் இதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எதிர்வரும் திங்கட் கிழமை அவருக்கு உத்தியோகபூர்வ கடிதம் மூலமாக அறிவிக்கப்படவுள்ளது.
இதேவேளை, விசாரணைகளையடுத்து வேலு...
பொது மக்களுக்கு பொலிஸாரின் அறிவிப்பு
“அனைவரும் படிக்க வேண்டிய பொலிஸாரின் விஷேட அறிவிப்பு” என சமூக வலைத்தளங்களில் போலியான செய்தி ஒன்று பரப்பப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம்...
விலையை உயர்த்த லிட்ரோ திட்டம்?
3,900 மெற்றிக் தொன் எரிவாயு என்பது மிகச் சிறிய தொகை என்று தெரிவித்த லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவர் முதித பீரிஸ், அந்த தொகையால் இந்த பாரிய எரிவாயு நெருக்கடியை தீர்க்க முடியாது...
பதில் வெளிவிவகார அமைச்சராக தினேஷ் குணவர்தன பதவியேற்பு
பதில் வெளிவிவகார அமைச்சராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த பதில் அமைச்சுப் பதவியில் சற்று முன்னர் ஜனாதிபதி முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக தினேஸ்...
தலவாக்கலையில் கோர விபத்து – இரு பிள்ளைகளின் தந்தை பலி
தலவாக்கலை கொத்மலை வீதியில் இன்று புதன்கிழமை (15) தனியார் பஸ்ஸொன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலியாகியுள்ளார்.
லிந்துலை மெராயா தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின்...











