நாளை 28 மணி நேர நீர் வெட்டு

0
நாளை (15) கம்பஹா மற்றும் யக்கல பகுதிகளில் 28 மணிநேரம் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது . நாளை பிற்பகல் 2 மணி முதல் மறுநாள் மாலை 6 மணி வரை இவ்வாறு நீர்...

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக நிதி உதவி- சமுர்த்தி திணைக்களம்

0
உலக வங்கியின் ஒத்துழைப்பின் கீழ் நாட்டில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக நிதி உதவியை வழங்கும் நோக்கில் 03 மாத கால வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படுவதாக சமுர்த்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த செயற்றிட்டத்தின் கீழ் குடும்பமொன்றுக்கு...

இன்று விசேட போக்குவரத்து சேவைகள்

0
இலங்கை போக்குவரத்து சபையினால் இன்று(14) விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சபையின் பிரதான நடவடிக்கைப் பிரிவு அதிகாரி  தெரிவித்துள்ளார். பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு இந்த விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதேவேளை, பொசன் பூரணை...

எரிபொருள் அடங்கிய மற்றுமொரு கப்பல் மூன்று நாட்களுக்குள் நாட்டுக்கு

0
எரிபொருள் அடங்கிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் நாட்டை வந்தடையவுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நாட்டில் போதுமான எரிபொருள் இருப்பு உள்ளதாக வலுசக்தி அமைச்சு மீண்டும் உறுதி செய்துள்ளது. இதனிடையே, போக்குவரத்து...

நாட்டின் மருந்து பற்றாக்குறை- உலக சுகாதார ஸ்தாபனம் அவதானம்

0
மருந்து பற்றாக்குறை மற்றும் மருந்து இருப்பு குறித்து கண்டறியும் வகையில் இலங்கை சுகாதார அமைச்சுடன் இணைந்து செயற்பட்டு வருவதாக  உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் Tedros Adhanom ஊடகங்களுக்கு...

கந்தப்பளை – ஹைபொரஸ்ட் தோட்டத்தில் சிறுமி மர்ம மரணம்

0
ஹைபொரஸ்ட் இலக்கம் (01) தோட்டத்தின் தனிவீட்டு குடியிருப்பில் விசாந்தினி என்ற 8 வயதுச் சிறுமி  வீட்டில் உள்ள கூரை கம்பத்தில் சேலை பட்டியில் கழுத்து இறுகிய நிலையில் உயிரிழந்துள்ளார். சிறுமியை ஹைபொரஸ்ட் பிரதேச வைத்தியசாலைக்கு...

நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கு ஒன்றரை வருடங்கள் செல்லும் – பிரதமர்

0
இலங்கைக்குத் தேவையான பிரதான உதவிகளைப் பெறுவதற்காக சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தற்போதைய நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கு ஒன்றரை  வருடங்கள் செல்லும் என்றும் தெரிவித்தார். இந்திய ஊடகமொன்றுக்கு  வழங்கிய விசேட...

பழங்களுக்கும் தட்டுப்பாடு

0
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையால் உள்ளூர் பழங்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கு அரசாங்கம் விசேட வரி விதித்துள்ளதால் பழங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இதனால் புறக்கோட்டை உட்பட...

சர்வதேச நாணய நிதியத்திலிருந்து கடன் உதவி எப்பொழுது? – ஹர்ஷ டி சில்வா

0
சர்வதேச நாணய நிதியத்திலிருந்து இலங்கை கடன் உதவி பெறுவதற்கு இந்த வருட இறுதிவரை அரசாங்கம் காத்திருக்கவேண்டி வரும் என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.     இலங்கை அரசாங்கம்...

அத்தியாவசிய மருந்துகளை வாங்க வைத்தியர் ஷாபி நன்கொடை

0
நீதிமன்றத்தில் இணங்கியவாறு குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி சிஹாப்தீனுக்கு செலுத்தப்பட வேண்டிய நிலுவை சம்பளத்தை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி அவருக்கு 26 இலட்சம் ரூபா நிலுவை சம்பளத்திற்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது. ஆனால்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...