மீனின் விலை சடுதியாக அதிகரிப்பு
சந்தையில் மீனின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவும் மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பினாலும் இவ்வாறு மீனின் விலை கடுமையாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய, தலபத், கொப்பரை போன்ற மீன்கள் கிலோ ஒன்று 2,200 ரூபா...
விறகு சேகரிக்கச் சென்ற மாணவன் பலி
மஸ்கெலியா, பிரவுன்லோ வனப்பகுதிக்கு தனது சகோதரனுடன் இன்று (12.06.2022) காலை வேளையில் விறகு சேகரிக்கச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவன், மரத்திலிருந்து வழுக்கி விழுந்து பலியாகியுள்ளார்.
மஸ்கெலியா சமனெலிய சிங்கள மகா வித்தியாலயத்தில் தரம்...
கோட்டை நோக்கி புறப்பட புகையிரதத்தில் இருந்து சடலம் மீட்பு
ரம்புக்கனையிலிருந்து கொழும்பு – கோட்டை நோக்கி புறப்பட தயாராகவிருந்த புகையிரதம் ஒன்றிலிருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் கழுத்து பகுதியில் காயமொன்று காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரம்புக்னை புகையிரத நிலையத்திலிருந்து இன்று அதிகாலை 5.25...
மல்லாவி பகுதியில் குடும்பஸ்தர் கொலை
முல்லைத்தீவு – மல்லாவி பாலிநகர் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அடையாளந்தெரியாதோரால் தலையில் தாக்கப்பட்டு இவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
நேற்றிரவு(11) பாலிநகர் பகுதியில் இடம்பெற்ற பிறந்தநாள் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு வீடு திரும்பியவரே...
தம்மிக்க பெரேராவின் இல்லத்துக்கு முன்னாள் ஆர்ப்பாட்டம்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ள தம்மிக்க பெரேராவின் இல்லத்துக்கு முன்னாள் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்க்பட்டுள்ளது.
இளைஞர்கள் தரப்பினரால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் முதல் அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை -தினேஷ் குணவர்தன
அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வாரம் முதல் அமுல்படுத்தப்படும் என பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி உள்ளிட்ட எரிசக்தி நெருக்கடிக்கு தீர்வாக...
பதுளை கைலகொட பகுதியில் வீடொன்று தீயில் எரிந்து முற்றாக சேதம்.
பதுளை கைலகொட பகுதியில் இன்று அதிகாலை வீடொன்று தீப்பிடித்து எரிந்து முற்றாக சேதமாகியுள்ளது. தீப்பிடித்த நேரத்தில் குறித்த வீட்டில் 9 பேர் இருந்துள்ளதோடு எவருக்கும் உயிர் சேதம் ஏற்படாத போதிலும் வீட்டில் உள்ள...
வாரத்திற்கு ஒருமுறை எரிபொருள் விநியோகிக்கும் முறை விரைவில்- எரிசக்தி அமைச்சர்
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நுகர்வோர் தங்களது விபரங்களை பதிவு செய்து, அதனூடாக வாராந்தம் எரிபொருளை வாடிக்கையாளருக்கு விநியோகிக்கும் முறைமையொன்றை உருவாக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நிதி நிலைமையை...
உயர்தரப் பரீட்சையின் பொருளியல் தொழில்நுட்ப செயன்முறை பரீட்சைகள் குறித்து வெளியான செய்தி
2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பொருளியல் தொழில்நுட்ப செயன்முறை பரீட்சைகள் நாளைய தினம் நடைபெற மாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாளைய தினம் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்ட்டிருந்த பொருளியல் தொழில்நுட்ப செயன்முறை பரீட்சைகள் எதிர்வரும் 20...
பயிற்சிக் கொப்பிகளுக்கு தட்டுப்பாடு: பெற்றோர்கள் கடும் அவதி
நாட்டில் காகிதத் தட்டுப்பாடு நிலவி வருவதால் பயிற்சிக் கொப்பிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, பெற்றோர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பல வகையான பயிற்சிக் கொப்பிகளின் மாவட்ட பிரதிநிதிகள் தங்களிடம் பயிற்சிக் கொப்பிகள் விற்பனைக்கு இல்லை என்றும்இ...













