ஆஸி செல்ல முற்பட்ட 38 பேர் கைது!

0
நீர்கொழும்பில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகில் செல்ல முற்பட்ட 6 சிறார்கள் உட்பட 38 பேர் கடற்படையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் இன்று அதிகாலை 2...

ரஸ்யாவிடம் இருந்து மசகு எண்ணை- பிரதமர்

0
ரஸ்யாவிடம் இருந்து தேவையான மசகு எண்ணையை இறக்குமதி செய்வது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இந்த விடயம் தெரிவிக்க்பட்டுள்ளது. மேலும், மாற்று வழிமுறைகள் குறித்தும் தொடர்ந்தும்...

இ.போ.ச பஸ் வண்டியில் டீசல் திருட முற்பட்ட நபர் கைது

0
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பசறையிலிருந்து மாத்தறைக்கு செல்லும் பஸ் வண்டியின் டீசல்  கொள்கலன்  (tank) மூடியை உடைத்து டீசல் திருட முற்பட்ட வேளை நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பசறை பஸ் தரிப்பிடத்தில்...

எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு முன்பணம் செலுத்த வேண்டும்- இலங்கை பெற்றோலிய தாங்கி உரிமையாளர்கள் சங்கம்

0
எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் விநியோகத்தில் பாரிய சிக்கல்கள் ஏற்படுமென  இலங்கை பெற்றோலிய தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு முன்பணம் செலுத்த வேண்டுமென பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளதாகவும் குறித்த...

மோடி பெயரை கூறிய மின்சார சபை தலைவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்

0
கோப் குழு முன்னிலையில் தெரிவித்த கருத்து தொடர்பில் மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கோப் குழுவிற்கு நான் அளித்த விளக்கத்தில் மன அழுத்தம் மற்றும் உணர்ச்சிவசத்தால் இந்தியப் பிரதமர்...

சீனிக்கு கட்டுப்பாட்டு விலை

0
சீனிக்கும் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க வர்த்தக, வாணிப மற்றும் பாவனையாளர் பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளது. இன்றளவில் நாட்டு சந்தையில் சீனியின் விலை என்றுமில்லாதவாறு அதிகரித்து காணப்படுவதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இது உலகச் சந்தையுடன்...

கதிரையில் இருந்து வீழ்ந்த ஒருவயதுக் குழந்தை உயிரிழப்பு

0
முழங்காவில் பகுதியில் நேற்று (11) மதியம்  ஒரு வயது குழந்தை கதிரையில் இருந்து இறங்கிய சமயம் தவறி வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது முழங்காவில் வைத்தியசாலை வீதியில் வசிக்கும் ராகவன் என்பவரது ஒரு வயது ஆண்...

மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்

0
ஜூன் 13 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையான மின்வெட்டுக்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, 13, 15, 16, 17, 18 ஆகிய திகதிகளில் 2 மணித்தியாலங்கள்...

14ஆம் திகதி மதுபானசாலைகளுக்கு பூட்டு

0
பொசன் பூரணை தினமான எதிர்வரும் 14ஆம் திகதி நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு இதனை அறிவித்துள்ளது. சூதாட்ட நிலையங்கள், கேளிக்கை விடுதிகள், இறைச்சி...

60 லீற்றர் டீசலுடன் பெண்ணொருவர் கைது!

0
லுணுகலை, ஹொப்டன் பகுதியில் 60 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில், 33 வயதுடைய பெண்ணொருவர் கைது இன்று மாலை செய்யப்பட்டுள்ளார். பதுளை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...