மேல் மாகாணத்தில் தாண்டவமாடுகிறது டெங்கு!
நாட்டின் 16 மாவட்டங்களில் 83 சுகாதார உத்தியோகத்தர் பிரிவுகள் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
கொழும்பு மாவட்டம் அதிகளவிலான டெங்கு...
ஆறுதல் வெற்றிபெறுமா இலங்கை? 3 ஆவது ரி-20 போட்டி இன்று!
இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவது ரி- 20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகின்றது.
கண்டி, பல்லேகல சர்வதேச மைதானத்தில் இரவு 7 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும்.
3 போட்டிகளைக்கொண்ட ரி- 20 தொடரில், முதலிரு...
மடு மாதா ஆடிமாத திருவிழா ஜுலை 02 இல் நடைபெறும்!
மடு மாதா ஆடிமாத திருவிழா ஜுலை 02 திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் குறூப் நிருபர் மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திரு விழாவுக்கான முன் ஆயத்த கலந்துரையாடல் மன்னார் மாவட்டச்...
மே – 09 சம்பவம் – பொதுநலவாய அமைப்பின் விசாரணையை கோருகிறார் ரணில்!
இலங்கையில் மே - 09 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில், விசாரணை நடத்துமாறு பொதுநலவாய அமைப்பிடம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றம் நேற்று (10) முற்பகல் 10 மணிக்கு பிரதி...
‘சுற்றுலாத்துறையை மேம்படுத்த புதிய அணுகுமுறை’ – ஜனாதிபதி பணிப்பு!
சுற்றுலா பயணிகளின் வருகையை மேம்படுத்த புதிய அணுகுமுறைகளைக் கண்டறிய வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.
கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் நடைபெற்ற சுற்றுலாத்துறை அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி...
தங்க புதையல் தோண்டிய எழுவர் யாழில் கைது!
யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருபாலையில் வீடொன்றில் தங்கம் புதைக்கப்பட்டிருப்பதாகத் தோண்ட முற்பட்ட 7 பேர் யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வீட்டு உரிமையாளர் மற்றும் தென்னிலங்கையைச் சேர்ந்த 6 பேரும்...
1956 முதல் 2022 வரை 45 எம்.பிக்கள் படுகொலை!
இலங்கையில் கடந்த 66 வருடங்களில் 45 நாடாளுமன்ற உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
1956 முதல் 2022 வரையான காலப்பகுதியிலேயே இக்கொலைகள் இடம்பெற்றுள்ளன என்று நாடாளுமன்றத்தில் இன்று...
பசறை சுகாதார பிரிவில் 11 பேருக்கு டெங்கு!
பசறை, சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 11 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த முதலாம் திகதி தொடக்கம் இன்றுவரை (10/06) பசறை சுகாதார பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் 11 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதில்...
குளவிக்கொட்டு – 8 மாணவர்கள் பாதிப்பு!
யாழ். வடமராட்சி, நெல்லியடி மத்திய கல்லூரியில் குளவி கொட்டியதில் 8 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் காயங்களுக்குள்ளான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பாடசாலை மைதானத்தில் இன்று மாணவர்கள், ஆசிரியர்கள் இருந்தவேளை கூட்டில்...
லிட்ரோ நிறுவன தலைவர் இராஜினாமா
லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் பொறியியலாளர் விஜித ஹேரத் இராஜினாமா செய்துள்ளார்.
லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்த போதிலும், காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தலைவராக தாம் தொடர்ந்தும் செயற்படுவதாக விஜித ஹேரத் குறிப்பிட்டார்.
இலங்கை காப்புறுதி...












