புதன்கிழமை முதல் எரிவாயு விநியோகம் ஆரம்பம்-லிட்ரோ
இன்றைய தினமும் சமையல் எரிவாயு விநியோம் இடம்பெறமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்காரணமாக விற்பனை நிலையங்களில் எரிவாயுவுக்காக காத்திருப்பதை தவிர்க்குமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது.
மேலும் 3,500 மெட்ரிக் தொன் எரிவாயுவுடனான கப்பல் நாளை...
21குறித்து மொட்டு கட்சியுடன் ஜனாதிபதி நாளை பேச்சு!
அரசியலமைப்பின் உத்தேச 21ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் நாளையும் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இதன்படி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நாளை மாலை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.
21 ஆவது திருத்தச்சட்டமூலம்...
கடவுச்சீட்டினை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாளாந்தம் கடவு சீட்டினை பெற்றுக்கொள்வதற்கு 2 ஆயிரத்து 500 பேர் வரை முன்பதிவு செய்வதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகம் ஒன்று செய்தி...
பணம் அச்சிடுவது ஏன்? சஜித் கேள்வி
செல்வந்தர்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நோக்கில் அரசு பணத்தை அச்சிடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
ஒரு ட்ரில்லியன் ரூபா பணத்தை அச்சிடவுள்ளதாக அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சர்வதேச ஊடகங்களுக்கு கருத்து...
அட்டுலுகம சிறுமி கொலை-விரைவில் நீதி கிடைக்கும் – ஜனாதிபதி
பண்டாரகம – அட்டுலுகமவில் சிறுமி பாத்திமா ஆய்ஷா அக்ரம் கொல்லப்பட்ட சம்பவத்தில் விரைவில் நீதி கிடைக்கும் என தாம் உறுதியளிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் இதனைப்...
எரிபொருள் நெருக்கடி- சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு விசேட வாராந்த விடுமுறை திட்டம்
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு விசேட வாராந்த விடுமுறை திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்தவகையில் சுகாதாரத்துறை ஊழியர்கள் அனைவருக்கும் வார நாட்களில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் விசேட...
சட்டவிரோதமான முறையில் எரிபொருள் விற்பனை செய்த 382 பேர் கைது
சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனியார் கடையொன்றில் இருந்து பெருமளவான எரிபொருள் மீட்கப்பட்டுள்ளது.
சட்டவிரேதமாக சேமித்து வைக்கப்ட்டிருந்த பெட்ரோல், டீசல், மண்ணெண்ணை என்பன இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் எரிபொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர்...
’21’ ஐ வைத்து ’13’ இற்கு ஆப்பு வைக்க இடமளியோம்!
மாகாணசபை முழுமையான அதிகார பரவலாக்கல் தீர்வல்ல. ஆனால், குறைந்தபட்சமாக இருக்கும் அதையும் வெட்டிக்குறைக்க வேண்டுமென சிங்கள கட்சிகள் கூறுகின்றன. அதேபோல் குறைந்தபட்சமாக தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை பாராளுமன்றம், மாகாணசபைகள் ஆகியவற்றுக்கு செல்ல வழிகாட்டும்...
போராட்டத்துக்கு இன்றுடன் 50 நாட்கள் – போராட்டக்காரர்கள்மீது கண்ணீர் புகை தாக்குதல்!
கொழும்பு, கோட்டை உலக வர்த்தக மையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்கு பொலிஸார் இன்றிரவு நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டதால் பதற்ற நிலை ஏற்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும்...
சிறுமி கடத்தப்பட்டு படுகொலையென சந்தேகம்! 20 பேரிடம் வாக்குமூலம் பதிவு!!
பண்டாரகம, அட்டலுகம பகுதியில் காணாமற்போயிருந்த 09 வயது சிறுமி இன்று பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அட்டுலுகம , எப்பிட்டமுல்ல பகுதியை சேர்ந்த 09 வயதான மொஹமட்...











