பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக போராட்டம்

0
காலிமுகத்திடலில் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக போராட்டம்.

பாடசாலைகள் குறித்த முக்கிய அறிவிப்பு

0
நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை செவ்வாய்க்கிழமை (17) திறக்கப்படும் என கல்வி அமைச்சு, இன்று (16) தெரிவித்தது.

சாதாரண தர பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு நாளை(17) நள்ளிரவு முதல் தடை

0
கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு நாளை(17) நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2021 கல்வி பொதுத்...

புதிய அரசு குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு அறிவிப்பு

0
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு அரசால் மேற்கொள்ளப்படும் மக்கள் நலத் திட்டங்களுக்கு ஆதரவு வழங்குவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் கட்சி தலைவர்...

நாட்டில் இன்றிரவு 8 மணி முதல் ஊரடங்கு அமுல்!

0
இலங்கையில் இன்றிரவு 8 மணி முதல் நாளை காலை 5 மணிவரை பொலிஸ் ஊரடங்கு அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. உரிய அனுமதியுடன் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் அரசியல்...

பிரதமர் ரணில் குறித்து சம்பந்தனிடம் இந்திய தூதுவர் தெரிவித்துள்ள விடயம்

0
“ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்கியதன் பின்னணியில் இந்தியா உள்ளது எனப் பலரும் கூறுகின்றார்கள். நாங்கள் அவ்வாறு எதுவும் மேற்கொள்ளவில்லை.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே...

பிரதமரின் மற்றுமொரு அதிரடி நடவடிக்கை – வெளியானது தகவல்

0
" நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களை இணைத்து தேசிய சபையொன்றை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் உறுதியளித்தார்." இவ்வாறு உதய கம்மன்பில தெரிவித்தார். 10 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு இன்று...

‘ராஜபக்ச வீட்டு நாய், சஜித் அணி உறுப்பினரின் வீட்டுக்கு சென்றது எப்படி?’

0
ராஜபக்சக்களின் வீரகெட்டிய, வளவுமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது, காணாமல்போன நாய் குட்டியொன்று, ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவரின் வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் வீரகெட்டிய...

10 கட்சிகளின் கூட்டணி ரணிலுக்கு ஆதரவு!

0
எவ்வித நிபந்தனையுமின்றி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்கலான அரசுக்கு ஆதரவளிக்கப்படும் - என்று 10 கட்சிகளின் கூட்டணி அறிவித்துள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், 10 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் நடைபெற்றது. இதன்போதே...

3 நாட்களுக்கு எரிபொருள் வரிசையில் நிற்க வேண்டாம்!

0
" இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் அடுத்த இரு வாரங்களுக்குள் 3 எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன. எனவே எதிர்வரும் 3 நாட்களுக்கு அநாவசியமாக எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கருகில் வரிசைகளில் நிற்பதை தவிர்த்துக்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...