ஜனாதிபதி, பிரதமர், பொலிஸ்மா அதிபர் உடன் பதவி விலக வேண்டும் – கூட்டமைப்பு வலியுறுத்து

0
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின், டுவிட்டர் பதிவில் இவ்விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அமைதியான...

நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்!

0
நாடு முழுவதும் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல் படுத்தப்பட்டுள்ளது. மறுஅறிவித்தல் விடுக்கப்படும்வரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணம் முழுவதும் ஊரடங்கு!

0
மேல் மாகாணத்தில் உடன் அமுலுக்குவரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல் படுத்தப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் விடுக்கப்படும்வரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டக் களம்சென்ற சஜித்மீது தாக்குதல்!

0
காலி முகத்திடல் போராட்டக்களம் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசமீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சஜித் பிரேமதாசவை சூழ்ந்துகொண்ட, வன்முறையில் ஈடுபட்டவர்கள், அவரை தாக்க முற்பட்டனர். சஜித்தின் பாதுகாவலர்கள் அவரை பாதுகாத்து, உடன் வாகத்தில் ஏற்றினர். பின்னர்...

கொழும்பில் கலவரம் – ஊரடங்கு அமுல்!

0
காலி முகத்திடலில் ஏற்பட்ட பதற்ற நிலையையடுத்து கொழும்பில் சில பகுதிகளில் உடன் அமுலுக்கு வரும்வகையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு வடக்கு, தெற்கு, மத்திய கொழும்பு பொலிஸ் பிரிவுகளில் மறு அறிவித்தல் வரை...

போராட்டக்காரர்கள்மீது தாக்குதல் – பலர் காயம்! களத்துக்கு சென்ற அநுர!!

0
ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட எதிரணி அரசியல் பிரமுகர்களும், சிவில் செயற்பாட்டாளர்களும் காலி முகத்திடல் போராட்டக்களத்தில் தற்போது களமிறங்கியுள்ளனர். அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடிவருகின்றனர். காலி முகத்திடல் போராட்டக்களத்துக்கு இன்று நுழைந்த அரச ஆதரவாளர்கள், கொலைவெறித்...

களவரபூமியானது கோட்டாகோகம – மொட்டு கட்சி ஆதரவாளர்கள் வெறியாட்டம்!

0
காலி முகத்திடல் போராட்ட களமான 'கோட்டாகோகம' பகுதியில் தற்போது பெரும் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அலரிமாளிகைக்கு முன்னால் இன்று அணிதிரண்ட மொட்டு கட்சி ஆதரவாளர்கள் - வன்முறை குழுவினர், முதலில் மைனாகோகமமீது தாக்குதல் நடத்தினர். அதன்பின்னர்...

அரசுக்கு ரணில் சிவப்பு எச்சரிக்கை

0
" அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி கோட்டா கோகம போராட்டத்தை சீர்குலைக்க முற்பட்டால், அனைத்து கலந்துரையாடல்களிலிருந்தும் விலகுவேன். நெருக்கடியைத் தீர்ப்பதில் அரசுக்கு உதவுவதை நிறுத்துவேன்." இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில்...

‘மக்களுக்காக தியாகம் செய்த தயார்’ – மஹிந்த

0
" நாட்டு மக்களுக்காக எந்தவொரு தியாகத்தையும் செய்வதற்கு தயார்." இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று தெரிவித்தார். பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்தும், அவர் பதவி விலகக்கூடாது என வலியுறுத்தியும் அலரிமாளிகைக்கு முன்பாக இன்று...

பிரதமர் பதவி விலகினால் அரசியல் நெருக்கடி உருவாகும்- ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

0
பிரதமர் மஹிந்த ராஜபக்‌ச பதவி விலகினால் அரசியல் நெருக்கடி உருவாகும் என முன்னாள் அமைச்சர்  ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார் மேலும் போராட்டத்திற்கு தயாராகுங்கள் வெற்றியா ,தோல்வியா என்பதை தீர்மானித்துக்கொள்ளலாம்,பொறுத்தது போதும் என ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...