அந்தோ பரிதாபம்! மே தின நிகழ்வைக்கூட நடத்தமுடியாத நிலையில் மொட்டு கட்சி!!
மே தின நிகழ்வுகளைக்கூட , நடத்த முடியாத நிலை, ஆளுங்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஏற்பட்டுள்ளது - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், அவர் தலைமையிலான...
மே – 03 இலங்கை அரசியலில் நடக்கபோவது என்ன?
ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 03 ஆம் திகதி பாரிய ஊழல்கள் தொடர்பான முக்கிய ஆவணங்களை அம்பலப்படுத்துவாரென எதிர்பார்க்கப்படுகின்றது.
இது இலங்கை அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்துமெனவும், முக்கிய சில அரசியல் பிரமுகர்களின்...
நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் தீவிர ஆலோசனை!
நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான யோசனை அடுத்தவாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
சர்வக்கட்சி இடைக்கால அரசமைக்கும் யோசனை தோல்வியை நோக்கி நகரும் நிலையிலேயே, மாற்று நடவடிக்கை பற்றியும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன் ஓர் அங்கமாகவே...
இ.தொ.காவின் அழைப்பையேற்று தமிழக பா.ஜ.க தலைவர் இலங்கை வருகை!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அழைப்பின் பேரில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையிலான குழுவினர் இலங்கை வந்துள்ளனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸானது, இந்தியாவில் ஆட்சி புரியும் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் நெருக்கமான உறவை...
‘மஹிந்த பதவி விலக வேண்டும்’ – மகா சங்கத்தினர் இன்று தீர்மானம் நிறைவேற்றம்
சர்வக்கட்சி இடைக்கால அரசொன்றை அமைப்பதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மகா சங்கத்தினர் இன்று தீர்மானமொன்றை நிறைவேற்றவுள்ளனர்.
அத்துடன், இடைக்கால அரசுக்கு எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை பெரும் நோக்கில், நாடாளுமன்றத்தை...
சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு மேவரை நீடிக்கும்!
தற்போதைய எரிவாயு தட்டுப்பாடு அடுத்த மாத இறுதிக்குள் சரி செய்யப்படுமென வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் லிற்றோ மற்றும் லாஃப்ஸ் (Laughs) நிறுவனங்களுக்குத் தேவையான நிதி வசதிகள் வழங்கப்படுமென அமைச்சர்...
எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு ஆப்பு! சஜித்துக்கு மிரட்டல் விடுப்பு!!
" சர்வக்கட்சி அரசியல் இணையுமாறு எனக்கு 24 மணிநேரமும் தொலைபேசி அழைப்பு வருகின்றது. அவ்வாறு இணையாவிட்டால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி இல்லாது செய்யப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்படுகின்றது."
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...
சர்வகட்சி அரசுக்கான எதிர்கால வேலைத்திட்டம் ஆரம்பம்
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.
2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர், ஆளும் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய, தற்போது சுயாதீனமாக செயற்படும் கட்சித்...
கொழும்பு அரசியலில் திடீர் திருப்பம் – மஹிந்தவுக்கு எதிராக மகா சங்கத்தினர் களத்தில்
பிரதமர் பதவியை இராஜினாமா செய்யப்போவதில்லை என மஹிந்த ராஜபக்ச திட்டவட்டமாக அறிவித்துவரும் நிலையில், புதிய பிரதரின்கீழ் இடைக்கால அரசொன்றை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (29.04.2022) பச்சைக்கொடி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தமது அணியுடன் இன்று...
‘ஜனாதிபதியை விரட்ட அத்தனை அஸ்திரங்களையும் ஏவுவோம்’
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கட்டாயம் பதவி விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியை பதவியில் இருந்து நீக்குவதற்காக அரசியலமைப்புச் சட்டத்தில் பல ஆயுதங்கள் இருப்பதாகவும்...













