‘ராஜபக்ச அல்லாத ஒருவரே இடைக்கால அரசில் பிரதமர்’ – வெளியானது தகவல்

0
" இடைக்கால சர்வக்கட்சி அரசில் மொட்டு கட்சி உறுப்பினர் ஒருவரே பிரதமர் பதவியை வகிப்பார். இது தொடர்பான பேச்சுகள் இடம்பெற்றுவருகின்றன. புதிய பிரதமரின் பெயரை முன்கூட்டியே வெளியிட முடியாது." இவ்வாறு பிவிருது ஹெல உறுமயவின்...

அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையும் சாத்தியம்?

0
இந்திய கடன் திட்டத்தின் கீழ் பொருட்களை இறக்குமதி செய்வது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் சிறிதளவு குறைப்பு எதிர்பார்க்கப் படுவதாக அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இந்திய...

அலரி மாளிகைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு

0
கொழும்பில் அமைந்துள்ள அலரி மாளிகைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை வெளியேற்றுமாறு  பொலிஸார் முன்வைத்த கோரிக்கை  நிராகரிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக  நீதவான் நீதிமன்றத்தில்  கொள்ளுப்பிட்டி பொலிஸாரால்    குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதற்கமைய குறித்த கோரிக்கை தொடர்பில் ஆராய்ந்த நிலையிலேயே கொழும்பு...

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்க தேசிய மக்கள் சக்தி தீர்மானம்

0
அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்க அனுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

உலகின் மிக வயதான பெண்மணி உயிரிழப்பு

0
உலகின் மிக வயதான பெண்மணி Kane Tanaka உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த பெண் தனது 119 ஆவது வயதில் ஜப்பானில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய அமைச்சரவை பேச்சாளர் யார்?

0
அமைச்சரவைப் பேச்சாளராக ரமேஷ் பத்திரண நியமிக்கப்படக்கூடும் என தெரியவருகின்றது. புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் இன்று மாலை ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளது. இதன்போதே அமைச்சரவை பேச்சாளராக ரமேஷ் பத்திரண நியமிக்கப்படுவார் என அறியமுடிகின்றது. அமைச்சரவை முடிவுகளை...

அரசுக்கு எதிராக 120 எம்.பிக்கள்! ஆட்சி கவிழும் அறிகுறி!!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. கட்சியின் இந்த முடிவு ஆளுங்கட்சி, எதிரணிகள் மற்றும் சுயாதீன...

ஜனாதிபதி மற்றும் பிரதமரரை பதவியில் இருந்து விலகுமாறு விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் கோரிக்கை

0
நாட்டின் தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமரரை உடனடியாக பதவியில் இருந்து நீக்கி இடைக்கால அரசாங்கத்தினை அமைக்குமாறு விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க...

கப்ராலுக்கு வௌிநாடு செல்ல மேலும் ஒரு தடை உத்தரவு

0
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு வௌிநாடு செல்ல மேலும் ஒரு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், ஜூன் 7 ஆம்...

நாட்டில் பிணப்பெட்டிகளுக்கும் தட்டுப்பாடு!

0
பிணப் பெட்டிகள் இல்லாத காரணத்தால் மலர்ச்சாலை உரிமையாளர்கள் பெரும் சிக்கலுக்கு முகம் கொடுத்துள்ளனர். பிணம் பெட்டிகளின் உற்பத்தி குறைந்துள்ளதால் மலர் சாலை உரிமையாளர்களும், அதேபோல் இறந்த நபர்களின் உறவினர்களும் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர். பிளாஸ்டிக் பெரல்களில்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...