லிற்றோ கேஸ் விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுப்பு!
லிற்றோ (12.5 கிலோ) சமையல் எரிவாயுவின் விலையை ஆயிரத்து 500 ரூபாவாக அதிகரிக்குமாறு லிற்றோ நிறுவனம், நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
லிற்றோ சமையல் எரிவாயு தற்போது 2 ஆயிரத்து 675 ரூபாவுக்கு விற்பனையாகின்றது.
டொலர்...
ஜெனரேட்டர் வெடித்தில் தாயும், மகளும் பலி!
வெலிமடை, கெப்பட்டிப்பொல பகுதியில் ஜெனரேட்டர் வெடித்து தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
மின்வெட்டு காரணமாக கடந்த 29 ஆம் திகதி பாவனைக்குட்படுத்தப்பட்ட ஜெனரேட்டர் வெடித்தமையினால் 38 வயதான தாயும் அவரின் 9 வயதான மகளும் 4...
‘வேலை’யை ஆரம்பித்தார் ஜனாதிபதி – இன்று முக்கிய சந்திப்புகள்!
நாட்டில் தற்போது நிலவுகின்ற விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று முற்பகல் முக்கிய கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
அதன் முதற்கட்ட கலந்துரையாடலில் நிதி அமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி...
‘முன்வைத்த காலை பின்வைக்க மாட்டோம் – இந்த அரசை விரட்டுவோம்’ – சஜித் அணி சபதம்
” ராஜபக்ச அரசை விரட்டுவதற்காக எந்தவொரு தரப்புடனும் இணைந்து செயற்படுவதற்கு தயார்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
மொனறாகலையில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்...
‘கோ ஹோம் கோட்டா’ போராட்டத்துக்கு ஆதிவாசிகளும் ஆதரவு!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்துக்கு ஆதிவாசிகளும் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
காலி முகத்திடலுக்கு நேற்று வருகை தந்த ஆதிவாசிகள் இரவு முழுவதும் அங்கு முகாமிட்டு...
அடுத்தக்கட்ட நகர்வு என்ன? சஜித் தலைமையில் நாளை விசேட கூட்டம்!
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான குற்றப் பிரேரணை மற்றும் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஆகியன தொடர்பில் இறுதி முடிவெடுப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட கூட்டமொன்று நாளை (17) நடைபெறவுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர்...
‘குவிக்கப்பட்ட பொலிஸ் வாகனங்கள் அகற்றப்பட்டன’
காலி முகத்திடலில் இன்று காலை திடீரென குவிக்கப்பட்ட பொலிஸ் கனரக வாகனங்கள் தற்போது முழுமையாக அகற்றப்பட்டுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் இன்று 8 ஆவது...
காலி முகத்திடலில் திடீரென பொலிஸ் வாகனங்கள் குவிப்பு!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் தன்னெழுச்சி போராட்டம் தொடரும் நிலையில், அப்பகுதியில் திடீரென பொலிஸ் கனரக வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
காலி முகத்திடலில் இன்று 8...
22 பேருடன் புதிய அமைச்சரவை 18 இல் பதவியேற்பு!
எதிர்வரும் 18 ஆம் திகதி 15 பேர் கொண்ட அமைச்சரவை நியமிக்கப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 22 ஆக அதிகரிப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளாரென அறியமுடிகின்றது.
அமைச்சரவைக்கு நான்கு சிரேஷ்ட...
‘குற்றப் பிரேரணை’, ‘நம்பிக்கையில்லாப் பிரேரணை’ – தமிழ்க் கூட்டமைப்பு முழு ஆதரவு!
" ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான குற்றப் பிரேரணை, அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஆகியவற்றுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும். கட்சி மட்டத்தில் இடம்பெறும் கலந்துரையாடிலின் பின்னர் முடிவு அதிகாரப்பூர்வமாக...













