கூட்டமைப்பிலிருந்து வெளியேற வேண்டியது யார்? சுமந்திரனுக்கு செல்வம் பதிலடி
“விடுதலைப்புலிகளின் ஆசீர்வாதத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியவர்கள் நாமே. விடுதலைப்புலிகளை வன்முறையாளர்கள் போல் காட்டிக் கொள்ளும் சுமந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கத் தகுதியுள்ளதா?”
- இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் தமிழீழ விடுதலை...
அவசரகால பிரகடனத்தை மீளப் பெறவும் – கூட்டமைப்பு வலியுறுத்து
அவசரகால பிரகடனத்தை ஜனாதிபதி உடனடியாக மீளப் பெற வேண்டும் என இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதியின் அதிகாரத்திற்கு அமைய அவரகால சட்டம்...
IMF அறிக்கைமீது 08 ஆம் திகதி விவாதம்
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கைமீது எதிர்வரும் 08 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறும் - என்று சபை முதல்வரும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை...
ஆளுங்கட்சியினருடன் ஜனாதிபதி அவசர மந்திராலோசனை
ஆளுங்கட்சியின் அவசர நாடாளுமன்றக் குழுக் கூட்டம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் நேற்றிரவு நடைபெற்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்சஇ மூத்த அமைச்சர்கள் உட்பட ஆளுங்கட்சி எம்.பிக்கள் பலர் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பிலும்இ...
ஜனாதிபதிக்கு அவசர ஓலையை அனுப்புகிறது சுதந்திரக்கட்சி!
" நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய வகையில் இடைக்கால அரசொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அமைச்சு பதவிகளை துறந்துவிட்டு, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசில் இருந்து வெளியேறும். இதற்கு மத்திய செயற்குழு அனுமதி...
மக்கள் எழுச்சியை தடுக்கவே ‘அடிப்படைவாத’ முத்திரை!
மக்கள் கிளர்ச்சியை அடிப்படைவாதத்தின் பெயரை கொண்டு அடக்க அரசாங்கம் முயற்சிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.
மிரிகானையில் வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற போராட்டத்தின் பின்னால் அடிப்படைவாதிகள் இருப்பதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது தொடர்பாக கருத்து...
இலங்கையில் அவசரகால நிலை பிரகடனம்!
இலங்கையில் ஏப்ரல் முதலாம் திகதி முதல் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அவசர நிலையைப் பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ளார்.
ஏப்ரல் 01ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த...
‘அமைச்சு பதவிகளை துறந்து அரசிலிருந்து வெளியேற சு.க. முடிவு’
" நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளை உள்ளடக்கி இடைக்கால அரசு அமைக்கப்படாவிட்டால், அமைச்சு பதவிகளை துறந்து அரசிலிருந்து வெளியேறுவோம்."
இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானம் எடுத்துள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்றிரவு...
‘இடைக்கால அரசை அமைத்து புதிய அமைச்சரவையை நியமிக்கவும்’
" தற்போதைய அமைச்சரவையைக் கலைத்துவிட்டு, இடைக்கால அரசொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும்."
இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ச.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக...
இலங்கையின் ஆடைத் தொழிற்துறையின் அன்றாட நடவடிக்கைகளில் பாதிப்புகள் ஏற்படுமென கடும் எச்சரிக்கை
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியால் இலங்கையின் ஆடைத் தொழிற்துறையின் அன்றாட நடவடிக்கைகளில் பாதிப்புகள் ஏற்படுமென கடும் எச்சரிக்கை
இலங்கையின் ஆடைத் தொழில்துறையின் முன்னணி அமைப்பான கூட்டு ஆடைகள் சங்கங்களின் மன்றம் (JAAF), தற்போது நாட்டில்...












