‘பிம்ஸ்டெக்’ மாநாடு – செயலாளர் இலங்கை வந்தார் – 28 இல் வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்
'பிம்ஸ்டெக்' அமைப்பின் அரச தலைவர்கள் மாநாடு மார்ச் 30 ஆம் திகதி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி செலயகத்தில் நடைபெறவுள்ளது.
" இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், மியன்மார் மற்றும் தாய்லாந்து...
நானுஓயா வாசிகள் இருவர் கடலில் மூழ்கி பலி!
நானுஓயா, கிளாரண்டன் பகுதியைச் சேர்ந்த இருவர் நேற்று (25) பிற்பகல் கடலில் மூழ்கி பலியாகியுள்ளனர்.
மருதை ராமசாமி (வயது - 47), ஐயாகண்ணு விஸ்வநாதன் (வயது - 38) ஆகிய இரு குடும்பஸ்தர்களே இவ்வாறு...
நீரிழ் மூழ்கியவரை காப்பாற்ற சென்ற இரு இளைஞர்கள் பலி!
தெஹியோவிட்ட, சீதாவக்க ஆற்றில் மூழ்கி இளைஞர்கள் இருவர் பலியாகியுள்ளனர்.
இராஜகிரிய மற்றும் கொழும்பு – 12 ஆகிய பகுதிகளை சேர்ந்த 20 மற்றும் 21 வயதான இளைஞர்களே இவ்வாறு பலியாகியுள்ளனர்.
யாத்திரை மேற்கொண்ட குழுவினர், ஆற்றில்...
29 ஆம் திகதி முதல் ரயில் கட்டணமும் எகிறும்!
எதிர்வரும் 29 ஆம் திகதிவரை ரயில் கட்டணம் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவைக் கூட்டம் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. கட்டண அதிகரிப்பு தொடர்பில் அமைச்சரவைக்கு தெளிவுபடுத்திய பின்னர் செவ்வாய் முதல் கட்டணம் அதிகரிக்கப்படும் என போக்குவரத்து...
தமிழ் மக்களும் எம்முடன் இணையலாம் – கம்மன்பில அழைப்பு
நாம் தமிழர்களுக்கு எதிரானவர்கள் அல்லர், அவர்கள் எம்முடன் இணையலாம்.” – என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையைப்...
விலையேற்றத்தைக் கண்டித்து யாழில் போராட்டம்!
பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், பொருளாதார சீரழிவுக்கு எதிராகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
முற்பகல் 10 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையம் முன்பாக இடம்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில்,...
ஐக்கிய மக்கள் சக்தியை கைப்பற்ற பொன்சேகா முயற்சியா?
" ஐக்கிய மக்கள் சக்திக்குள் எவ்வித பிளவும் இல்லை. சிலர் வேண்டுமென்றே போலி தகவல்களை பரப்பி பிரச்சினையை ஏற்படுத்த முற்படுகின்றனர்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார...
‘பஸில் வேண்டாம் – அவரை உடன் ஒதுக்கி வைக்கவும்’ – தேரர் கோரிக்கை
“தனது இராஜ்ஜியத்தையும், மக்களையும் பாதுகாப்பதற்காக தனது மகளையே மன்னர் ஒருவர் (களனி திஸ்ஸ மன்னர் ) கடலுக்கு பலிகொடுத்தார்.எந்த தந்தையால்தான் இப்படியான தியாகத்தை செய்ய முடியும்? இருந்தும் நாட்டுக்காக மன்னர் அதனை செய்தார்....
சந்திரிக்கா மீண்டும் களத்தில்! ஆட்சிமாற்றத்துக்கான வியூகம் வகுப்பு!!
2024 ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைத்து, பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்கும் முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாளர் ஈடுபட்டுள்ளார் என தகவல் கசிந்துள்ளது.
சில எதிரணிகள், சிவில் அமைப்புகள் மற்றும் ஆன்மீகத் தலைவர்கள் விடுத்த கோரிக்கையின்...
அரசிலிருந்து வெளியேறுகிறது இ.தொ.கா.?
இந்த அரசில் தொடர்ந்து அங்கம் வகிப்பதா, அல்லது இல்லையா? என்பது தொடர்பிலான தீர்மானத்தை எட்டுவதற்காக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அவசரமாகக் கூடவுள்ளதென தகவல்கள் கசிந்துள்ளன என்று 'தமிழ்மிரர் 'நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தி...













