‘எங்கள் கூட்டணியில் மைத்திரிக்கு இடமில்லை’ – பொன்சேகா திட்டவட்டம்
" மைத்திரிபால சிறிசேனவுடன் எமக்கு எந்தவொரு கொடுக்கல் - வாங்கலும் இல்லை. அவருடன் எமது கட்சி கூட்டணி அமைக்காது." என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
" அரசியல்...
கொவிட் தொற்றால் மேலும் 15 பேர் பலி!
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(09) இந்த எண்ணிக்கை உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட்...
தனியார் துறை ஊழியர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்குவது கடினம் -தனியார் துறை தலைவர்கள்
நாட்டின் பொருளாதார நிலை சீராகும் வரை தனியார் துறை ஊழியர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்குவது கடினம் என தனியார் துறைகளின் தலைவர்கள், தொழில் அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.
தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி...
நாட்டுக்கு பெறுமானத்தைக் கொண்டு சேர்க்கும் அரசியலுக்காக எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு.
பாரம்பரிய அரசியலில் இருந்து விலகி நாட்டுக்கு மதிப்புச் சேர்க்கும் அரசியலில் ஈடுபடும் அனைத்து தரப்பினருக்கும் தான் அழைப்பு விடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இந்தப் பேரிடர் நேரத்திலும் கூட பாராளுமன்ற உறுப்பினர்,அமைச்சர்கள்...
அடுத்த 10 நாட்களில் மீண்டும் எரி பொருள் தட்டுப்பாடு ஏற்படுமா?
அடுத்த 10 நாட்களுக்கு தேவையான எரிபொருள் பெற்றோலிய கூட்டுத்தாபன வசம் இருப்பதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் சுமார் 150 மில்லியன் டொலர் இருப்பதாக குறிப்பிட்டார்.
எனினும், ஜனவரியில்...
மின்வெட்டு இல்லை – அறிவிப்பு விடுத்தார் அமைச்சர்
மின் வெட்டு தொடர்பில் அரசு இன்னும் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை. எனவே, இன்று முதல் மின் வெட்டு அமுலாகும் என வெளியாகும் தகவல்கள் தவறானவை - என்று மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே...
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 48 ஆம் ஆண்டு நினைவு அனுஷ்டிப்பு
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 48 ஆவது நினைவு தினம் இன்று காலை 10 மணியளவில் அனுஷ்டிக்கப்பட்டது.
குறித்த மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக, யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைக்கப்பட்டுள்ள நினைவாலயத்தில்...
உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைப்பு! மைத்திரி கடும் எதிர்ப்பு!!
உள்ளாட்சிசபைத் தேர்தலை ஒத்திவைக்கும் அரசின் திட்டத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
உரிய காலப்பகுதியில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
உள்ளாட்சிசபைகளின் பதவி காலத்தை மேலும் ஒரு வருடங்களுக்கு...
அரசியல் களத்தில் மீண்டும் சூடுபிடிக்கும் ‘அப்பம்’ கதை!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு பெரும் அநீதி இழைத்துள்ளார் - என்று அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியென்பது பாரிய பாரம்பரியக்...
தெற்கு அரசியலில் திடீர் திருப்பம்! ஆட்சி காலத்தை நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பு?
" சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி அரசின் பதவி காலத்தை நீடித்துக்கொள்வதற்கான முயற்சியில் இறங்கக்கூடாது. அந்த முயற்சி ஒருபோதும் கைகூடாது." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன நேற்று...











