வரிசையில் நின்று கோரிக்கை விடும் மக்கள் -விளையாட்டில் குதூகலிக்கும் அமைச்சர் நடப்பது என்ன?
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச, மாலைதீவில் நீர் விளையாட்டுகளில் ஈடுபட்ட காணொளி வெளியாகியுள்ளது.
இதனையடுத்து அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக சமூக ஊடகங்களில்...
தொடர்ந்தும் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு-எரிபொருள் கொண்டு செல்லும் பௌசர்களுக்கு எரிபொருள் இல்லை
இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்திடமிருந்து, கொள்கலன்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றைக் கொண்டு செல்லும் பௌசர்களுக்கு எரிபொருள் இன்மையால், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிக்கும் பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அகில இலங்கை கனியவள தனியார்...
சோசலிச இளைஞர் முன்னணி ஆர்ப்பாட்டம்- கொழும்பின் பல பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல்
நாட்டின் எரிபொருள் வரிசையை முடிவுக்கு கொண்டு வருவோம் எனும் தொனிப்பொருளில் சோசலிச இளைஞர் முன்னணி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.
சோசலிச இளைஞர் முன்னணியினால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்டம் இன்று முற்பகல் முதல் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டது.
நாட்டின் எரிபொருள்...
சத்தியாக்கிரக போராட்டத்துக்கு தயாராகிறது ஐ.தே.க.!
ஐக்கிய தேசியக் கட்சியின் சத்தியாக்கிரக போராட்டமொன்று எதிர்வரும் 25 ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது.
பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியுமே குறித்த சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க...
மீண்டும் மூடப்படும் சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திரிப்பு ஆலை?
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கச்சாய் எண்ணெய் முடிந்து விட்டது என்ற காரணத்தினால், நாளை மறுதினம் (20) முதல் சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திரிப்பு ஆலையை மூட நேரிடும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
எதிர்வரும் நாட்களில் எண்ணெய்...
இந்தியாவே உண்மையான நண்பன் – ராதா பெருமிதம்
இலங்கைக்கு எப்போதெல்லாமல் பிரச்சினைகள் ஏற்படுகின்றதோ அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்தியா எமக்கு கை கொடுத்திருக்கின்றது. விசேடமாக மோடி பிரதமராக பதவியேற்ற பின்பு இலங்கை தொடர்பாக அவர் அதிக கவனம் செலுத்தி வருகின்றார் என...
IMF ஐ நாடுகிறது அரசு – கைதட்டி வரவேற்கிறது ஐக்கிய தேசியக்கட்சி!
" சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதற்கு அரசு எடுத்துள்ள தீர்மானத்தை எமது கட்சி வரவேற்கின்றது." - என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும்...
‘கொரோனா’ – பண்டிகை காலம் குறித்து விழிப்பாகவே இருப்போம்
கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்துவதில் பெற்ற வெற்றியைத் தொடர்வதற்கு, மக்கள் எதிர்காலத்தில் பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை பேணி செயற்பட வேண்டும் என சுகாதார அதிகாரிகள் கோரியுள்ளனர்.
பொருள் கொள்வனவு, ஆர்ப்பாட்டங்கள் அல்லது பொதுக் கூட்டங்களின்...
ஜனாதிபதியின் உரை அர்த்தமற்றது – தமிழ்க்கட்சிகள் சுட்டிக்காட்டு
அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை சவப்பெட்டிக்குள் வைத்துப் போராட்டம் நடத்தும் அரசியல்வாதிகளை, வாக்களித்த மக்கள்தான் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ்...
சஜித் அணியின் போராட்டம் குறித்து மஹிந்த வழங்கிய பதிலடி
“சஜித் பிரேமதாஸ தலைமையிலான எதிரணியினர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் செயலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் செய்வதால் எமது ஆட்சியைக் கவிழ்க்கவே முடியாது.”
– இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில்...











