09 ஆம் திகதி இலங்கையில் களமிறங்குகிறார் சீனாவின் முக்கிய புள்ளி!
சீன வெளிவிவகார அமைச்சர் வேன் வீ எதிர்வரும் ஜனவரி மாதம் 9 ஆம் திகதி இலங்கை வரவுள்ளார்.
அவருடன் தூதுக்குழுவொன்றும் நாட்டை வந்தடையவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட சீன உர...
‘விலை உயர்வு’ – இன்று வெளியாகவுள்ள மற்றுமொரு அறிவிப்பு!
பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக தனியார் பஸ் உரிமையாளர்கள் இன்று போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளை சந்திக்கவுள்ளனர்.
பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் இன்றைய பேச்சுவார்த்தையில் இறுதித் தீர்மானம் எட்டப்படும் என தனியார் பஸ் உரிமையாளர்கள்...
ஹக்கீம், ரிஷாட் இழுத்தடிப்பு! தமிழ் பேசும் கட்சிகளின் கையொப்பமிடல் இழுபறியில்!!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கான கடிதத்தில் தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிடும் தினம் முதலாம் திகதிக்குப் பிற்போடப்பட்டுள்ளது என அறிய வருகின்றது.
இந்தக் கடிதத்தில் கையொப்பமிட முஸ்லிம் கட்சிகள் பின்னடிப்பதே இதற்குக் காரணம்...
‘நாட்டில் 30 வீதமானோருக்கு மூவேளை உணவு கிடைப்பதில் சிக்கல்’
" இந்நாட்டில் வாழும் சனத்தொகையில் 30 வீதமானோருக்கு மூவேளை உணவையும் முறையாக உண்ணமுடியாத விதத்தில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது." - என்று அரச பங்காளிக்கட்சியான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில்...
ரயில் நிலைய அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டது
ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தமது தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட்டுள்ளதாக அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுடன் இன்று (28) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் சாதகமான தீர்வு...
நாட்டில் மேலும் 479 பேருக்கு கொவிட்
கொவிட் தொற்று உறுதியான மேலும் 467 பேர் இன்று (28) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 584,586 ஆக...
கொவிட் தொற்றிலிருந்து 191 பேர் குணமடைந்தனர்
நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 191 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று (28) வெளியிட்டுள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, இதுவரை நாட்டில் கொரோனா...
பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி தட்டுப்பாடு
நாளாந்த மரக்கறி விநியோகம் குறைவடைந்துள்ளதால் கட்டுகஸ்தொட்டை பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கட்டுகஸ்தோட்டை பொருளாதார மத்திய நிலையத்திற்கு சராசரியாக நாளொன்றுக்கு சுமார் ஒரு மில்லியன் கிலோ மரக்கறிகள் கிடைக்குமெனவும், ஆனால்...
இரண்டு நாடுகளை நம்பி உள்ள இலங்கை
இலங்கையின் அந்நிய செலாவணி பிரச்சினையை இந்தியா மற்றும் சீனாவின் உதவியுடன் தீர்க்கமுடியும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்
தெரிவுசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போது கருத்துரைத்துள்ள அவர், இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும்...
மட்டக்குளி – ஹெந்தலை வீதியில் உள்ள படகுத் துறையில் திடீர் தீப்பரவல்
கொழும்பு, மட்டக்குளி - ஹெந்தலை வீதியில் உள்ள படகுத் துறையில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தீப்பரவலை கட்டுப்படுத்த 4 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.
தீப்பரவலுக்கான காரணம் இதுவரை...











