‘ஒருவேளை உணவு தியாகம்’ – ஆளுங்கட்சி எம்.பிக்கு கடும் எதிர்ப்பு!
" அடுத்துவரும் நாட்களில் ஒருவேளை உணவை தியாகம் செய்யவேண்டிய நிலைமை நாட்டு மக்களுக்கு ஏற்படலாம்." - என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜயத்குமார தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர்...
தலிபான்களை அங்கீகரிக்க இலங்கைக்கான ஆப்கான் தூதுவர் மறுப்பு
தலிபான்களின் இடைக்கால அமைச்சரவையை அங்கீகரிக்க இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதுவர் மறுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் தூதுவர் அஷ்ரப் ஹைதாரி, தலிபான் அரசாங்கம் சட்டவிரோதமானது என இலங்கை அரசு மற்றும் கொழும்பிலுள்ள இராஜதந்திர சமூகத்திற்கு கடிதம் ஒன்றின் ஊடாக...
மின் கட்டணம் தாமதமானாலும் மின்சார இணைப்பு துண்டிக்கப்படாது
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள காலப்பகுதியில் மின் கட்டணத்தை செலுத்த தாமதமாகினாலும் மின்சார இணைப்பு துண்டிக்கப்படமாட்டாதென மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள இந்த காலப்பகுதியில் பொதுமக்கள் வருமானத்தை பெறுவதில்...
கட்டம் கட்டமாக பாடசாலைகளைத் திறக்கத் திட்டம்! முழுமையான பரிந்துரை வரும் வெள்ளியன்று!
கட்டம் கட்டமாக பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான சுகாதார பரிந்துரைகளை எதிர்வரும் வெள்ளிக்கிழமை பரிந்துரைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொரோனா ஒழிப்புக்...
அரசாங்கத்தின் உள் ஆடைத் திட்டம்! அமைச்சர் பந்துல அதிரடி அறிவிப்பு
தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உள்ளாடைகளை ச.தொ.ச. விற்பனை நிலையம் ஊடாக குறைந்த விலைக்கு விற்பனை செய்ய எதிர்பார்த்துள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் 623 அத்தியாவசியமற்ற பொருட்களின் உத்தரவாத...
‘கப்ரால் பதவி துறப்பு – மீண்டும் எம்.பியாகிறார் ஜயந்த கெட்டகொட’
மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யு.டி. லக்ஷ்மன் இன்னும் இரண்டு தினங்களில் தமது பதவியிலிருந்து விலக உள்ள நிலையில், அஜித் நிவாட் கப்ரால் மீள அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்காக அஜித் நிவாட் கப்ரால் தமது...
பெருந்தோட்ட மக்களுக்கு ‘வலி’ கொடுக்கிறது அரசு – இன்பம் காண்கிறது இ.தொ.கா.!
" மலையக பெருந்தோட்ட மக்களுக்கு வலிகளை கொடுத்துவிட்டு, அந்த வலியில் இன்பம் காண்கின்றது தற்போதைய அரசாங்கம். இவ்வாறான துரோக நடவடிக்கைகளுக்கு மலையகத்தில் உள்ள ஆளும் கட்சியும் துணை நிற்கின்றது." - என்று தொழிலாளர்...
‘சிறுபான்மையின மக்களுக்கு ஆப்பு வைக்கவா அவசர தேர்தல் முறை மாற்றம்’
முடக்க நிலைமைக்கு மத்தியிலும் அவசர அவசரமாக தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் ஆராயப்பட்டுவருவது ஏன்? நெருக்கடி நிலைமையைப் பயன்படுத்தி சிறுபான்மையின மக்களின் அரசியல் இருப்புக்கு ஆப்பு வைத்து, அவர்களை அடக்கி ஆள்வதற்கான நயவஞ்சக...
‘பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் அடுத்தவாரம் பரிந்துரை’
பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பிலான பரிந்துரைகளை எதிர்வரும் கொவிட் ஒழிப்பு விசேட குழுவில் முன்வைக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் இதுவரை இரண்டு விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
அதற்கமைய,...
செல்போன், மின் சாதனங்கள், ச்சீஸ், பற்றர் பழங்கள் என அனைத்தும் விலைகளும் உயரும்!
அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகளினால் எதிர்காலத்தில் அவற்றின் விலைகள் கணிசமாக அதிகரிக்கும் என பொருளாதார ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
பொருத்தமான பல பொருட்கள் ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால் இறக்குமதியாளர்கள் தங்கள் விலையை அதிகரிப்பார்கள்...