நாட்டில் மேலும் 1,823 பேருக்கு கொரோனா – 184 பேர் உயிரிழப்பு!
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 184 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். 97 ஆண்களும், 87 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 504 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன்,...
கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிதி சட்டமூலம் நிறைவேற்றம்!
வெளிப்படுத்தப்படாத சொத்துக்களை சட்டபூர்வமாக்குவதற்கு அனுமதி வழங்கும் நிதி சட்டமூலம் திருத்தங்களுடன் இன்று (07) நிறைவேற்றப்பட்டது.
குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 134 வாக்குகளும் எதிராக 44 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை, சட்டபூர்வமாக்குவதே இதன்...
கஹவத்தை ஹவுப்பே தோட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை.
-இ.தொ.கா உப செயலாளர் ரூபன் பெருமாள் நன்றி தெரிவிப்பு-
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அவதியுறும் மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிவாரண தொகை கிடைக்கப்பெறாத குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளடங்கிய நிவாரண...
ஆயிரத்து 11 ஏக்கர் தோட்ட காணி தனியாருக்கு – அமைச்சரவை அனுமதி
அரச பெருந்தோட்ட அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான ஆயிரத்து 11 ஏக்கர் காணியை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
பாரியளவிலான வர்த்தக ரீதியான பால் பண்ணைகளை அமைக்கும் நோக்கிலேயே குறித்த காணிகள் வழங்கப்படவுள்ளன.
இது...
ஆசிரியர் கலாசாலை இறுதி ஆண்டு பரிட்சை ஒத்திவைப்பு
2020 மற்றும் 2021 ஆசிரியர் கலாசாலைகளின் இறுதி ஆண்டு பரீட்சை, காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் கொரோனா தொற்று நிலையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பரீட்சைக்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என பரீட்சைகள்...
இத்தாலி பிரதமர், ஐரோப்பா சபாநாயகரை சந்திக்கிறார் பிரதமர் மஹிந்த
ஐரோப்பியாவில் நடைபெறவுள்ள உயர்மட்ட சர்வதேச மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது எமது நாட்டுக்கு கிடைத்த பெருமையாகும் - என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா...
பசறை சுகாதார பிரிவில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று
பசறை பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேலும் 49 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று பசறை மேற்பார்வை சுகாதார பரிசோதகர் ஜெயகுமார் தெரிவித்தார்.
மேற்படி பகுதிகளில் கொரோனா...
நியூசிலாந்தில் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு இலங்கை முழு ஒத்துழைப்பு
" நியூசிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத்தாக்குதல் தொடர்பில் அந்நாட்டில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது." - என்று வெளிவிவகார அமைச்சு நேற்று அறிவித்தது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்...
கலப்பு தேர்தல் முறைமையே அவசியம் – பரிந்துரை முன்வைப்பு
தொகுதிவாரி மற்றும் விகிதாசார பிரதிநிதித்துவத்துடன் கூடிய கலப்பு தேர்தல் முறை நாட்டுக்கு அவசியம் என தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான...
ரிஷாட், மனைவி, மாமனாருக்கு மறியல் நீடிப்பு – மச்சானுக்கு பிணை
முன்னாள் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட மூவர் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று கொழும்பு மேலதிக நீதவான் ரஜிந்திரா ஜயசூரிய முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போதே ரிஷாட்,...