‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ – ஜனாதிபதி செயலணியின் முதல் கூட்டம் இன்று

0
'ஒரே நாடு, ஒரே சட்டம்' தொடர்பான ஜனாதிபதி செயலணியின் முதலாவது கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. மேற்படி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். இக்கூட்டம் முடிவடைந்த பின்னர், அடுத்தக்கட்ட நகர்வுகள்...

விவசாயிகளுக்கு இழப்பீடு – போராட்டத்தை கைவிடுமாறு மஹிந்தானந்த கோரிக்கை

0
நனோ- நைட்ரஜன் திரவ உரத்தை பயன்படுத்தி குறைவான விளைச்சலை பெறும் விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கும் சுற்றறிக்கை எதிர்வரும் வாரம் வெளியிடப்படும். பெரும்போக விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான உரம் விவசாயிகளுக்கு முழுமையாக வழங்கப்பட்டுள்ளன. ஆகவே...

‘யுகதனவி மின் உற்பத்தின் நிலைய ஒப்பந்தம்’ – பங்காளிகளிடம் பஸில் திருத்தம் கோரல்

0
கெரவலப்பிட்டிய 'யுகதனவி' மின் உற்பத்தி நிலையம், உரப்பிரச்சினை உட்பட 12 காரணிகள் தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கும், அரச பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்குமிடையில் நேற்றிரவு கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. கெரவலப்பிட்டிய 'யுகதனவி' மின் உற்பத்தின் நிலையத்தின் 40...

ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியில் தமிழர்களுக்கும் இடம்! ஜனாதிபதி உறுதி வழங்கினார் : செந்தில் தொண்டமான்

0
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியில் தமிழ்ப் பிரதிநியொருவரும் உள்ளடக்குவதற்கு இணக்கம் தெரிவித்ததாக பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள்...

அரசை எதிர்க்க துணிந்தது இ.தொ.கா.! ஜனாதிபதி செயலணிக்கு கடும் கண்டனம்!!

0
'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்பது தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கு தமிழர் ஒருவரேனும் உள்வாங்கப்படாமைக்கு அரச பங்காளிக்கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் இ.தொ.காவின் ஊடகப்பிரிவால் விசேட அறிக்கையொன்று...

கோட்டாபயவின் செயல்பாடு: இறுதியில் இலங்கையே இல்லாமல் போகும்-நளின் பண்டார

0
தற்போது நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி செயலணிக்குழுவினால், ஒரே நாடு ஒரே சட்டம் என்பது மக்களுக்கு இல்லை என்றாலும் தத்தமக்கு அது நடைமுறைப்படுத்தப்படும். இறுதியில் நாடும் இல்லாமல் போகும் நிலைமை உருவாகும் என்று ஐக்கிய...

இலங்கையில் 398 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

0
நாட்டில் மேலும் 398 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய, நாட்டில் இதுவரை...

முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும் இடையே கருத்து முரண்பாடு

0
தேசிய தொழிலாளர் ஆலோசனை சபை தொழில் அமைச்சர் கௌரவ நிமல் சிரிபால டி சில்வா அவர்களின் தலைமையில் தொழில் அமைச்சில் கூடியது. சபைக் கூட்டத்தில் தொழில் அமைச்சின் அதிகாரிகள் தொழில் ஆணையாளர் முதலாளிமார்களின்...

உலகின் மிகப்பெரிய மாணிக்கக்கல் டுபாயிக்கு

0
இரத்தினபுரி, காவத்தை பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 510 கிலோ கிராம் நிறையுடைய மாணிக்கக்கல் டுபாயிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டுபாயிக்கு அனுப்பி வைப்பதற்காக இன்று கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு எடுத்துவரப்பட்டுள்ளது. டுபாயில் இடம்பெறவுள்ள மாணிக்கக்கல் கண்காட்சிக்காக...

பொதுப் போக்குவரத்து வழமைக்கு

0
எதிர்வரும் 1ஆம் திகதி முதல் பொதுப் போக்குவரத்து சேவைகளை வழமையான கால அட்டவணையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....