அன்று இந்தியா பருப்பு போட்டது – இன்று சீனா உரத்த திணிக்க முயற்சி! சுதந்திரக்கட்சி சீற்றம்

0
" அன்று இந்தியா பலவந்தமாக பருப்பு போட்டதுபோல இன்று பலவந்தமாக இலங்கையில் உரத்தை இறக்குவதற்கு சீனா முற்படுகின்றது. இந்த நடவடிக்கையை அனுமதிக்க முடியாது." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரான இராஜாங்க...

‘குரங்கு கையில் பூமாலையா’ – ஜனாதிபதி செயலணிமீது வடிவேல் சுரேஷ் சொற்போர் தொடுப்பு

0
" ஒரே நாடு - ஒரே சட்டம்" என்பதற்கான ஜனாதிபதி செயலணி, ஞானசார தேரர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளமை கேலிக்கூத்தாகும் - என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல்...

‘உயிர்த்த ஞாயிறு தாக்குதல்’ – பொலிஸார்மீது குற்றஞ்சாட்ட முடியாது!

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் சம்பந்தமாக அரசாங்கத்திற்கோ அல்லது பொலிஸாருக்கோ எதிராக குற்றம் சுமத்தமுடியாதென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில்...

மைத்திரி, விமல், கம்மன்பிலவுக்கு எதிராக மொட்டு கட்சி அதிரடி தாக்குதல்!

0
" மொட்டு சின்னம் இல்லாதிருந்தால் மைத்திரிபால சிறிசேன, விமல்வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்டவர்களுக்கு நாடாளுமன்றம் வந்திருக்கமுடியாது. எனவே, அரசிலிருந்து வெளியேறுவதாக இருந்தால் தாராளமாக வெளியேறிச்செல்லுங்கள்." இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற...

அரசுடன் உறவாடும் செந்தமிழர்களிடம் மனோ எழுப்பும் கேள்வி!

0
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு, "ஒரே நாடு: ஒரே சட்டம்" என்பதை நடைமுறையாக்க ஆராய்ந்து 28-02-2022 க்கு முன் அறிக்கை சமர்பிக்கும்படி ஜனாதிபதி கோதாபய...

ஜனாதிபதி செயலணியில் ஞானசா தேரர் – சாணக்கியன் விடுத்துள்ள எச்சரிக்கை

0
இலங்கையில் ஒரே நாடு ஒரே சட்டம் என்னும் செயலணி உருவாக்கப்பட்டதன் மூலம் தமிழ் மக்கள் பாரிய விளைவுக்கு முகம்கொடுக்கவேண்டிவரும் என்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் எச்சரிக்கை...

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

0
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுளளது. இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (26) உயிரிழந்தவர்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய,...

இலங்கையில் 425 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

0
நாட்டில் மேலும் 425 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, கொரோனா தொற்றில்...

இந்தாண்டு இறுதிக்குள் புதிதாக 5 விமான சேவைகள் ஆரம்பம்

0
இந்தாண்டு இறுதிக்குள் மேலும் 5 புதிய விமான சேவை நிறுவனங்கள் இலங்கைக்கான விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இன்று அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர்...

பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா பரவுவதாக குற்றச்சாட்டு!

0
நாட்டில் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கை ஆரம்பித்த பல பாடசாலைகளில் கொரோனா தொற்று உருவாகியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.   ஆரம்பப் பாடசாலை மாணவர்களில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை பதிவாகியுள்ளதாக...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....