தப்பியோடிவிட்டாரா பஸில்? ராஜபக்ச குடும்பத்திலிருந்து வெளியான பதில்!
" பிரச்சினைகளுக்கு அஞ்சி, ராஜபக்சக்கள் ஒருபோதும் தப்பியோடமாட்டார்கள்." - என்று இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் பஸில் ராஜபக்ச நாட்டைவிட்டுச் சென்றுள்ளாரென எதிரணிகளால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில்...
பதுளையில் வெடித்து சிதறியது எரிவாயு அடுப்பு!
பதுளை, உடகும்பல்வெல என்ற இடத்தில் (இன்று) 22-12-2021
எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறியுள்ளது.
எரிவாய்வு அடுப்பினை இயக்கிவிட்டு, சமையல் செய்த பெண் சமையலறையை விட்டு, விலகியிருந்தமையினால், இவ் வெடிப்பில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
ஆனாலும், இவ் வெடிப்பில்,...
நாட்டின் சில பகுதிகளில் இன்று திடீர் மின் தடைக்கு வாய்ப்பு!
நாட்டின் சில பிரதேசங்களில் இன்று (22) மின்விநியோகத் தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின், மின்பிறப்பாக்கி இயந்திரமொன்று செயலிழந்துள்ளதன் காரணமாக இவ்வாறு மின்துண்டிப்பு ஏற்படக்கூடும்...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகன விபத்து: இருவர் உயிரிழப்பு
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (22) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அதிவேக நெடுஞ்சாலையில் கொட்டாவயிலிருந்து...
சர்வதேச நாணய நிதியத்திடம் மண்டியிடோம் – கப்ரால் சூளுரை
எவர் எத்தகைய யோசனைகளை முன்வைத்தாலும் அரசாங்கம் கடன் பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தை நாடப்போவதில்லயென மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் கடன் பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச நாணய...
பாகிஸ்தானில் இருந்து வந்த உத்தரவு – மகாநாயக்க தேரர்களை சந்தித்து விளக்கமளித்தார் பாக். தூதுவர்
பாகிஸ்தானில் கொடுமையான முறையில் கொல்லப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு நிவாரணம் அளிக்க தமது அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றியும், படுகொலை மீதான விசாரணைகளின் முன்னேற்றம் பற்றியும் இலங்கைக்கான பாகிஸ்தானிய பதில் உயர் ஸ்தானிகர்...
IMF ஐ நாடுமா இலங்கை?
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதா, இல்லையா என்பது தொடர்பில் அரசாங்கம் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவது தொடர்பில்...
போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கப்படாது!
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் பஸ் மற்றும் ரயில் கட்டணங்களில் அதிகரிப்பு ஏற்படுத்தப்படமாட்டாதென போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
நூற்றுக்கு 15 லிருந்து 20 வீதம் வரை பஸ்...
ரணிலை பிரதமராக்குவதற்கான ஏற்பாடுகள்! ஜே.வி.பி. வெளியிடும் தகவல்!
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன - என்று ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி லால்காந்த தெரிவித்தார்.
" ராஜபக்சக்கள் தற்போது ரணில் விக்கிரமசிங்கவை சுற்றிவருகின்றனர். இவர்கள் ஒன்றிணையக்கூடும். ரணிலை...
போலி நாணயத்தாள்கள் புழக்கம் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
பண்டிகைக் காலங்களில் போலி நாணயத்தாள்கள் புழக்கத்திலுள்ளதாகவும் மக்கள் மிக அவதானமாக செயற்படவேண்டுமெனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கிருலப்பனை, பாதுக்கை, களுத்துறை மற்றும் ரங்கல பிரதேசங்களில் கடந்த வாரத்தில் பொலிஸார் மேற்கொண்ட சோதனைநடவடிக்கையின் போது போலி...










