கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

0
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்றைய தினம் (25) மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,654ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

‘நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது’

0
எட்டு மாதங்களுக்கு தேவையான பெட்ரோல் மற்றும் டீசலை சிங்கப்பூரில் இருந்து பெற்றுக்கொள்வதற்கு அமைச்சவை அனுமதி வழங்கியுள்ளது. 2022 ஜனவரி முதலாம் திகதி முதல் ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை 08 மாதங்களுக்கு தேவையான...

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 440 பேர் அடையாளம்

0
கொரோனா தொற்று உறுதியான மேலும் 440 பேர் இன்று (26) அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 537,085 ஆக...

கௌதம் அதானி, ஜனாதிபதி, பிரதமரை சந்தித்துப் பேச்சு

0
இலங்கைக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி,  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகிய இருவரையும் சந்தித்து கலந்துரையாடினார்.  

கொவிட் தடுப்பூசிகளை பெற்று 14 நாட்கள் கடந்த மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களுக்குள் அனுமதி

0
சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய இன்று முதல் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க துணைவேந்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் மொத்த மாணவர்களில் 25 வீதமான மாணவர்களை மாத்திரமே ஒரே தடவையில் பல்கலைக்கழக நடவடிக்கைகளில் கலந்து கொள்ள சுகாதார...

ரஞ்சனை சுகம் விசாரிக்க சிறைச்சாலைக்கு சென்ற சஜித் பிரேமதாஸ

0
அகுனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் சிறைப்படுத்தப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று சந்தித்துள்ளார். ரஞ்சன் ராமநாயக்கவின் சுக துக்கங்களை விசாரிப்பதற்காக தான் சிறைச்சாலைக்குச் சென்றதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார். ரஞ்சன் விரைவில் விடுதலையாக வேண்டும்...

அதானி மன்னார் பயணம்! அதானியின் அடுத்த திட்டம் என்ன?

0
இந்திய கோடீஸ்வர வர்த்தகர் கௌதம் அதானி உள்ளிட்ட குழுவினர் நேற்று (25) மாலை மன்னாருக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளனர். இ.போ.ச.வின் மிகப்பெரிய காற்றாலை மின் நிலையம் அமைந்துள்ள மன்னார் காற்றாலை மின்நிலையத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி...

விவசாயத்துறை அமைச்சின் ஆலோசகர் அதிரடியாக பதவி நீக்கம்!

0
பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீட பேராசிரியர் புத்தி மாரம்பே உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கப்பட்டுள்ளார். விவசாய அமைச்சில் வகித்த அனைத்து பதவிகளிலிருந்தும் பேராசிரியர் புத்தி மாரம்பே நீக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

மைத்திரியுடன் மீண்டும் மேடையேற தயாரில்லை – பொன்சேகா காட்டம்

0
” ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட நாம் தயாரில்லை.” – என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி. அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...

ரயில் நிலைய அதிபர்கள் சங்கமும் போராடத் தயாராகிறது

0
ரயில் பருவகால அட்டை (சீசன்) உள்ளவர்கள் மாத்திரம் ரயில் சேவையைப் பயன்படுத்த முடியும் என்ற அரசின் தீர்மானம் பருவகால அட்டை இல்லாதவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவித்துள்ள ரயில் நிலைய அதிபர் சங்கத்தின்...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....