இ.தொ.காவை விமர்சித்து அரசியல் நடத்தும் ‘ஸ்டைலை’ மாற்றவும்!

0
"கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் நேற்றைய தினம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் அதன் அங்கத்தவர்களை எந்தவிதமான ஆதாரமும் அற்ற பொய்க்குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது தொடர்பாக,  எமது கண்டனங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்." இவ்வாறு...

உள்ளாட்சி சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பது குறித்து ஆலோசனை

0
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முறையில் காணப்படும் குறைபாடுகளை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை வழங்குவதற்காக அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய மீளாய்வுக் குழுவின் அறிக்கை தேர்தல் சட்டங்கள் மற்றும்...

‘ஆசை நாயகியை சந்திக்க சென்ற நிழல் உலக தாதா சன்ஷைன் சுத்தா சுட்டுக்கொலை’

0
பாதாள உலகக் குழுவை சேர்ந்த சன்ஷைன் சுத்தா என்றழைக்கப்படும் அமில பிரசன்ன ஹெட்டிஹேவா, சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். மாத்தறை – கொட்டவில பகுதியில் வைத்தே இன்று இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நிழல் உலக தாதா...

ரிஷாட்டுக்கு ‘செல்போன்’ வழங்கிய சிறை காவலருக்கு ஆப்பு!

0
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு கையடக்க தொலைபேசி வழங்கியமை தொடர்பில் மகஸின் சிறைச்சாலையின் சிறைக்காவலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த சிறைச்சாலையில் இருந்து வவுனியா சிறைச்சாலைக்கு மேற்படி சிறைக்காவலர் மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர்...

‘ஊரடங்கில் கசிப்பு காய்ச்சியவர் மஸ்கெலியாவில் கைது’

0
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நிலையில், பாழடைந்த வீடொன்றில் மிகவும் சூட்சுமமான முறையில் கசிறப்பு உற்பத்தியில் ஈடுபட்டுவந்த நபரை மஸ்கெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர். மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை -...

அதிக விலைக்கு அரிசி, சீனி விற்கப்பட்டால் ‘1977’ இற்கு முறையிடவும்!

0
அரிசி மற்றும் சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையைமீறி அதிக விலைக்கு விற்பனை செய்யும் நபர்களுக்கு எதிராக கடும்  நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். " அரிசி...

‘நியூசிலாந்தில் தாக்குதல்’ – கொல்லப்பட்ட இலங்கை பயங்கரவாதி யார்?

0
நியூஸிலாந்தின் அதி முக்கிய பயங்கரவாத சந்தேக நபர்களில் ஒருவராக கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாகக் கண்காணிக்கப்பட்டு வந்த இலங்கை நபர் ஒருவர், இன்று பல்பொருள் அங்காடிக்குள் அப்பாவி மக்களின் மீது கத்திக்குத்து தாக்குதலில்...

ஊரடங்கு உத்தரவு செப்டம்பர் 13வரை நீடிப்பு!

0
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை செப்டம்பர் 13 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச...

‘ஒருவருக்கு 3 கிலோ சீனி’ – இராஜாங்க அமைச்சர் ஆலோசனை

0
" சதொச மற்றும் கூட்டுறவு நிலையங்களில் ஒரு நபருக்கு 3 கிலோ சீனியை வழங்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது." - என்று  ஜானக வக்கும்புர தெரிவித்தார். அத்துடன், அரசாங்கத்தால் நேற்று அறிவிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையின் பிரகாரம் இதனை...

‘ஒரே தடவையில் அதிகளவு தடுப்பூசிகள் நாளை நாட்டுக்கு வருகின்றன’

0
சீன தயாரிப்பிலான 4 மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் நாளை (04) நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளன. இலங்கையிலுள்ள சீன தூதரகம் தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் இந்த தகவலை பதிவிட்டுள்ளது. ஒரே நாளில் அதிகூடிய Sinopharm தடுப்பூசிகள் நாட்டிற்கு...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...